புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
96 Posts - 69%
heezulia
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
viyasan
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_m10கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 12:04 am

First topic message reminder :

இன்றுதான் கந்தசாமி உலகம் முழுவதும் வெளியானாலும், நேற்று நள்ளிரவு காட்டப்பட்ட விசேட காட்சியைப் பார்க்கச்சென்றிருந்தேன். ரிக்கட் விலை ரூ.500 மற்றும் ரூ.1000 ஆக இருந்த போதும் சன நெரிசலுக்குக் குறைவில்லை. தமது ஜனநாயகக் கடமையான வாக்களித்தலுக்கே சமுகம் தர பஞ்சிப்படும் தமிழ் இளையோர் மற்றும் குடும்பஸ்தரெல்லாம் கந்தசாமித் தரிசனத்திற்கு அடித்துப்பிடித்து வந்திருந்தார்கள். இரவு 11 மணியளவில் காட்சி ஆரம்பமானது....

கந்தசாமி பார்க்கப்போன எனக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்தன, பொதுவாக நான் தியட்டருக்குச் சென்று படம் பார்ப்பது மிகக் குறைவு கடைசியாகத் தியட்டரில் பார்த்த படம் தசாவதாரம் அதற்கு முன்பு சிவாஜி - அவை போன்ற எதிர்பார்ப்பு இதற்குமிருந்ததால் கந்தசாமியைப் பார்க்கச்சென்றிருந்தேன். என் மனமெல்லாம் பிரம்மாண்டத்தை எதிர்பார்த்திருந்ததது...

முதல் காட்சிக்கு முன்பு ஒரு வாசகம் போட்டார்கள் “மற்றவன் கண்ணீரைத் துடைப்பவன் தான் கடவுள்” என்று அதற்குப்பிறகு திருப்போரூர் முருகள் கோவில் மரத்தில் தேவையை எழுதி வைத்தால் அது நடைபெறும் என்ற காட்சி அதன்படி ஒரு ஏழைப்பெண் தனது கணவரின் சத்திரசிகிச்சைக்காக பணம் தேவையென எழுத அடுத்தநாள் காலையில் வீட்டின் முன்பு கறுப்புப் பையில் பணம் இருக்கிறது இதைக்கண்டு பயந்த அந்த நேர்மையான பெண் அதை பொலீஸில் ஒப்படைக்க ஊழல் இன்ஸ்பெக்டராக வரும் மன்சூர் அலிகான் அதை தனது வீட்டுக்கு எடுத்துச்சென்று அலுமாரியில் மூடி வைத்து விட்டு தண்ணியடித்துவிட்டுப் படுக்கிறார் (மன்சூர் அலிகான் தங்கியிருப்பது கோயில் மண்டபத்தில்) திடீரென அவரது கட்டிலுக்கு மேல் கூரையிலிருந்து கொக்கரக்கோ-Man (அதாவது முருகனின் கொடியிலிருக்கும் சேவல போல வேடிமிட்ட மனிதன்) பறந்து வந்து மன்சூரை ஒருபிடிபிடிப்பதும் காலையில் பணத்தை மன்சூர் அப்பெண்ணிடம் ஒப்படைக்கச்செய்வதும் அடுத்தகாட்சி. அதற்குப் பிறகு அறிமுகமாகிறார் சி.பி.ஐ. அதிகாரி கந்தசாமி (விக்ரம் தான்) - இவர் பொருளாதார குற்றங்களுக்குப் பொறுப்பான சி.பி.ஐப் பிரிவு அதிகாரி இப்போதே கதை என்க்கு விளங்கிவிட்டது - உங்களுக்கும் விளங்கியிருக்க வேண்டும்....

ஷங்கர் 3முறைதானும் எடுத்த இதே கதைப்பாணியையுடைய படத்தை மீள அரைத்திருக்கிறார் சுசி கணேசன். சுருக்கமாகச் சொன்னால் அந்நியன், சிவாஜி, ஜென்டில்மேன் ஆகியவற்றின் ஒரு கலவைதான் இந்தக் கந்தசாமி. கானமயிலாகிய ஷங்கர் ஆடக்கண்ட சுசிகணேசன் தானும் அதுவாகப் பாவித்து எடுத்த முயற்சியின் விளைவு இது என நன்றாகத் தெரிகிறது.படத்தின் முடிவு கூட அந்நியனை ஞாபகப்படுத்துகிறது. சுருக்கமாச் சொன்னால் ஜென்டில்மேனின் அடிப்படையில் சிவாஜியின் கருவை வைத்து அந்நியனின் கதாப்பாத்திரத்தின் தன்மையை ஒப்பித்து அமைக்கப்பட்டதே கந்தசாமி.


படம் பார்ப்பதற்கு எரிச்சலாக இருக்கிறது - ஏனென்றால் முதலிலேயே கதை விளங்கிவிட்டது ஆகவே “சஸ்பென்ஸ்” என்று ஒன்றுமில்லை... ஷ்ரேயாவின் தாராளத்தன்மை படம் முழுவதும் ஊடாடுகிறது... தனக்கு வில்லிக் கதாப்பாத்திரங்களும் பொருந்தும் என நிரூபித்திருக்கின்றார். படத்தின் சில காட்சிகள் இழுவையோ இழுவை அத்தோடு விசாரணைக்காடசி யொன்றில் விக்ரம் பேசும் வசனம் கூட அவர் அந்நியனில் பேசிய அதே வசனத்தை ஞாபகப்படுத்துகிறது. இது போக அடிக்கடி சம்பந்த சம்பந்தமில்லாமல் வரும் பாடல்கள் பெரிய அலுப்பு. ஒரு பட்தில் ஒரு குத்து வகையறாப் பாட்டு இருந்தால் இரசிக்கலாம் படம் முழுக்க அதே வகையறா என்றால் சகிக்ககுமா? இவ்வளவு செலவழித்துப் படம் எடுத்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானையோ, ஹரிஸ் ஜெயராஜையோ, யுவன் ஷங்கர் ராஜாவையோ இசைக்குத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது எனது அபிப்ராயம். பின்னணி இசைகூடப் பெரிதாக நல்லதாக இல்லை. மேலும் பார்ப்பவர்களை அசௌகரியப்படுத்துகிறது ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் ஆகும். வேகமாக நகரும் கமரா அடிக்கடி கண்ணைக்கூசவைக்கும் “எஃபெக்ட்ஸ்” என பார்பவர்களை கஷ்டப்படுத்துகிறது ஆனால் மெக்ஸகோ காட்சிகள் பரவாயில்லை.

படத்தின் மிகப்பெரிய நிறை விக்ரம். அவரது நடிப்பில் அவரது உழைப்புத்தெரிகிறது ஆனால் படம் அந்தத் தரத்திறகில்லையே. பிரபுவின் நடிப்பும், ஆஷிஷ் வித்தியார்த்தியின் நடிப்பும், வை.ஜி.மகேந்திரனின் நடிப்பும் நன்று. நகைச்சுவையைப் பொரு்த்தவரை முதற்பாதியில் கலக்கும் வடிவேல் இரண்டாம் பாதியில் திணிக்கப்பட்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

3 வருடமாக “பில்டப்” கொடுக்கும் போதே எனக்குள் ஒரு ஐயம் இருந்ததது இப்போது அது நிரூபணம் ஆகிவிட்டது. ஆனால் படம் தோற்கும் என்று சொல்வதற்கும் இல்லை - தமிழன் எப்போது எதை எப்படிச்செய்வான் என்பது அந்த ஆண்டவனுக்குக் கூடத்தெரியாதே....

ஒருவரியில்..

கந்தசாமி - அரைத்தமாவை அரைத்திருக்கிறார்கள்....


http://nkashokbharan.blogspot.com என்.கே.அஷோக்பரன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 12:50 am

பகல்ல நல்லாதான் இருக்கீங்க! இரவானால் ஏன் இப்படியெல்லாம்?

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 22, 2009 12:54 am

கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Beerdrinkingmonkeyuஅது வேலை செய்யுது சிவா சார்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Aug 22, 2009 12:55 am

சிவா wrote:பகல்ல நல்லாதான் இருக்கீங்க! இரவானால் ஏன் இப்படியெல்லாம்?
ரமேஷ் அடிக்கடி சகிலா படம் பார்ப்பதினால்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 12:56 am

நானும் இதையே தான் நினைச்சேன்.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 22, 2009 12:58 am

Tamilzhan wrote:
சிவா wrote:பகல்ல நல்லாதான் இருக்கீங்க! இரவானால் ஏன் இப்படியெல்லாம்?
ரமேஷ் நானும் (தமிழனும்) அடிக்கடி சகிலா படம் பார்ப்பதினால்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Aug 22, 2009 1:01 am

ஒரு சின்ன திருத்தம் நான் இப்போவெல்லாம் நமீதா படம்தான் பார்கிறேன்...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 1:03 am

ஆமா, ஷகீலாவிற்கு வயசாயிடுச்சுல்ல, அதனாலதான் சின்ன ஷகீலாவை தேடிப் போயிட்டாரு!

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 22, 2009 1:07 am

கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Namithapicture20கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... - Page 2 Namitha

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Aug 22, 2009 1:08 am

ஆமாம் ரமேஷ்க்கு வயசுஆயிடுச்சுல சகிலாகிட்டயே இருக்காரு..!



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 22, 2009 1:10 am

இன்று முதல் நமிதா தமிழன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக