புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
61 Posts - 47%
heezulia
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
5 Posts - 4%
Raji@123
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
3 Posts - 2%
prajai
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
2 Posts - 2%
Barushree
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
176 Posts - 41%
heezulia
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
21 Posts - 5%
prajai
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Dec 28, 2010 4:12 pm

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இடம்பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளில் இந்திய உளவுநிறுவனமானறோ ஆற்றிய இரகசியமான பங்கு தொடர்பாகப் பிரபல இந்திய எழுத்தாளர் நாராயண் சுவாமி எழுதியநூலான The டைகர் Vanquished – LTTEச Story என்பதில் அவர் தெரிவித்துள்ளார். இப்பேச்சுக்களில் மிகவும்இரகசியமானதும் முக்கியத்துவம் மிக்கதுமான ஒரு பாத்திரத்தை இந்திய உளவு நிறுவனம் றோ ஆற்றியதாக அவர்தெரிவித்துள்ளார். 1998-99 ஆம் ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிஅரசாங்கமே, இலங்கை விடயங்களில் மீண்டும் நேரடியாகத் தலையிடும் கொள்கை முடிவை எடுத்திருந்தது. அப்போதைய இந்தியப் பாதுகாப்புச் செயலரும் அனுபவம் மிக்க இராஜதந்திரியுமான ப்ரா ஜேஸ் மிஸ்ராவின்மேற்பார்வையில் நோர்வேயின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா இரகசியப் பங்காற்ற முனைந்தது என அவர்மேற்கொண்டு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை
குறித்து தனது அணுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திய உடனேயே இந்தியாவின் வெளியக உளவுப்பணிகளை மேற்கொண்ட றோ அமைப்பின் தலையீட்டை இந்திய அரசு நாடியிருந்த போதிலும், இப்பேச்சுவார்த்தைகளில்நோர்வேயின் சார்பில் ஆரம்பம் முதல் முக்கியத்துவம் வகித்த எரிக் சொல்கெய்ம், இப்பேச்சுவார்த்தைகளில் இந்தியஉளவு நிறுவனத்தின் மறைமுகப் பங்கு தொடர்பாக எவ்விதக் கருத்தையும் தெரிவிக்க மறுத்துள்ளதாக நாராயண்சுவாமியின் இந்நூல் தொடர்பாகக் கட்டுரை எழுதியுள்ள நோர்வே பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அரசுக்கும்
புலிகளுக்கும் இடையிலான இப்பேச்சுக்கள் குறித்து இந்தியாவுடன் தாம் நெருங்கிய தொடர்பைக்கொண்டிருந்து உண்மை எனக் கூறியுள்ள சொல்கெய்ம், இது தொடர்பாக இந்திய வெளிநாட்டமைச்சு அதிகாரிகளையும்பாதுகாப்புச் செயலரையும் மட்டுமே தாம் சந்தித்ததாகவும் கூறியுள்ளார். இதேவேளை இந்தியாவின் தீவிரமானபங்குபற்றலின்றி நாம் இதில் வெற்றி பெற்றிருக்க முடியாது. போர்நிறுத்தம் முதல் பேச்சுவார்த்தையின் ஒவ்வொருவிடயமுமே இந்தியாவின் பங்கு இன்றி முயற்சிக்கப்படவில்லை என்கிறார் நோர்வேயின் முன்னாள் பிரதிவெளிநாட்டமைச்சர் விதார் யஹல்கிசன்.

மேலும்
நாராயண் சுவாமி தனது நூலில், "விடுதலைப் புலிகள் மீது இந்தியா எவ்வித கருணையும்கொண்டிருக்கவில்லை. மாறாகப் புலிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்த இலங்கையின் சிறப்புப் படைப்பிரிவிற்குஇந்தியா பயிற்சியளித்து உதவியது. பேச்சுவார்த்தையின் பல நடைமுறை விடயங்கள் குறித்து நோர்வேஇராஜதந்திரிகளுடன் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் கலந்தாலோசனை செய்திருந்தனர். ஆனாலும் இந்திய உளவுநிறுவனமான றோ ஆற்றிய பங்கின் ஆழம் தொடர்பாக விடுதலைப் புலிகள் சரியாகப் புரிந்து கொண்டிருக்க வில்லை" எனவும் அந்நூலில் எழுதியுள்ளார்.

இந்நூல்
ஆசிரியரான நாராயண் சுவாமி இந்திய உளவு நிறுவனமான றோவின் முகவராகக் கருதப்படுபவர் என்பதைஇங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக