புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
Page 14 of 15 •
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138088சரவணன் wrote:இதெல்லாம் உண்மையிலேயே மாமிதான் செய்ராலா? அல்லது மாமா செஞ்சு வச்சத இவர் போட்டோ எடுத்து இங்கே போட்டுகொள்கிறாரா தெரியவில்லை.....!
மாமா நீங்கதான் செய்றேல்னு நான் நெனக்கிறேன்....வாழ்க உங்கள் தொண்டு!
.....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
விதை இல்லாத பிஞ்சு கத்திரிக்காய் - 5 - 6 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (விதை எடுத்து பொடியாக நறுக்கவும் )
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பற்கள்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளிபேஸ்ட் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அதில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கவும்.
பின்பு அதில் உப்பு, மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து கிளறி, பின் புளிபேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கினால், கத்திரிக்காய் தக்காளி கொஸ்து ரெடி!!!
விதை இல்லாத பிஞ்சு கத்திரிக்காய் - 5 - 6 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (விதை எடுத்து பொடியாக நறுக்கவும் )
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பற்கள்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளிபேஸ்ட் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அதில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கவும்.
பின்பு அதில் உப்பு, மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து கிளறி, பின் புளிபேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கினால், கத்திரிக்காய் தக்காளி கொஸ்து ரெடி!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு
தேவையானவை:
ஒபர்ஜினி என்று சொல்லப்படும் குண்டு கத்தரிக்காய் 1 பெரியது
புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 - 5
எண்ணை 4 டீ ஸ்பூன்
கடுகு 1/ 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை கொஞ்சம்
உப்பு தேவையான் அளவு
பெருங்காயபொடி 1/4 ஸ்பூன்
செய்முறை.
கத்தரிக்காயை அலம்பி துடைத்து, அதன் மேலே கொஞ்சம் எண்ணெய் தவடவும்.
காஸ் அடுப்பில், மெல்லிய தணலில் நன்றாக சுட்டுக்கொள்ளவும்.
எல்லா பக்கமும் நன்கு வேகணும்.
பக்கத்தில் ஒரு பேசினில் தண்ணி வைத்துக்கொண்டு, சுட்ட கத்தரிக்காயை அதில் போடவும்.
ஆறினதும் தோலை எடுக்கவும்.
நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு, கொஞ்சம் தண்ணிர் விட்டு கரைக்கவும்.
வாணலி இல் அல்லது இலுப்பக்கரண்டி இல் கடுகு, உளுந்து, பெருங்காயபொடி, கறிவேப்பிலை தாளித்து இதன் மீது கொட்டவும்.
அருமையான சுட்ட கத்தரிக்காய் கொத்சு ரெடி.
அரிசி உப்புமாவுடன் ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: உப்புமா கொழுக்கட்டைக்கும் இது நல்லா இருக்கும்
தேவையானவை:
ஒபர்ஜினி என்று சொல்லப்படும் குண்டு கத்தரிக்காய் 1 பெரியது
புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 - 5
எண்ணை 4 டீ ஸ்பூன்
கடுகு 1/ 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை கொஞ்சம்
உப்பு தேவையான் அளவு
பெருங்காயபொடி 1/4 ஸ்பூன்
செய்முறை.
கத்தரிக்காயை அலம்பி துடைத்து, அதன் மேலே கொஞ்சம் எண்ணெய் தவடவும்.
காஸ் அடுப்பில், மெல்லிய தணலில் நன்றாக சுட்டுக்கொள்ளவும்.
எல்லா பக்கமும் நன்கு வேகணும்.
பக்கத்தில் ஒரு பேசினில் தண்ணி வைத்துக்கொண்டு, சுட்ட கத்தரிக்காயை அதில் போடவும்.
ஆறினதும் தோலை எடுக்கவும்.
நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு, கொஞ்சம் தண்ணிர் விட்டு கரைக்கவும்.
வாணலி இல் அல்லது இலுப்பக்கரண்டி இல் கடுகு, உளுந்து, பெருங்காயபொடி, கறிவேப்பிலை தாளித்து இதன் மீது கொட்டவும்.
அருமையான சுட்ட கத்தரிக்காய் கொத்சு ரெடி.
அரிசி உப்புமாவுடன் ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: உப்புமா கொழுக்கட்டைக்கும் இது நல்லா இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
எங்கள் வீட்டில் விறகு அடுப்பில் சுட்டு இதை செய்வார்கள் அம்மா...சுவையாக இருக்கும்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1206763Hari Prasath wrote:எங்கள் வீட்டில் விறகு அடுப்பில் சுட்டு இதை செய்வார்கள் அம்மா...சுவையாக இருக்கும்
விறகு அடுப்பு, கரி அடுப்பில் சுட்டாலே சுவை தனி தான் ஹரி ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிதம்பரம் மக்களுக்கு கத்திரிக்காய் கொஸ்து மிகவும் பிடித்த ஒரு உணவாகும், இட்லி மற்றும் தோசைக்கும் இதை சேர்த்து உண்ணும் பழக்கம் உண்டு. அதை செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்
கத்தரிக்காய் கொத்ஸு.
தேவையான சாமான்கள்:
பிஞ்சு கத்தரிக்காய் — கால் கிலோ
புளி — ஒரு எலுமிச்சை அளவு அல்லது 2 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி — ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை — கொஞ்சம்
கொத்ஸு பொடி — 5 டீஸ்பூன் (செய்முறை கீழே கொடுத்துள்ளேன் )
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
கடுகு — 1 டீஸ்பூன்
வெல்லம் (துருவியது) — 1/2 டீஸ்பூன்
உப்பு
கொத்ஸு பொடிக்கு வேண்டிய சாமான்கள்:
கொத்தமல்லி விதை — 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் — 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு — 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – கொஞ்சம் (எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்)
அல்லது அரை டீ ஸ்பூன் பெருங்காய பொடி போட்டுக்கொள்ளலாம்.
சிகப்பு வர மிளகாய் — 5
ஒரு வாணலியில், எண்ணெய் விடாமல், மேலே உள்ள பொருட்களை , ஒவ்வொன்றாக போட்டு, வறுத்து, ஆறினதும் கொஞ்சம் 'கரகர'ப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கொத்ஸு செய்முறை:
ஒரு கப் தண்ணீரில் புளியை போட்டு ஊறவிடவும்.
கத்தரிக்காய்களை நீள வாட்டில் நறுக்கவும்; தண்ணீரில் போடவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு போடவும்.
கடுகு வெடித்தவுடன், கத்தரிக்காயை போடவும். கறிவேப்பிலை போடவும்.
கத்தரிக்காய் 5 நிமிஷங்கள் வதங்கட்டும்.
அதற்குள், ஊறிய புளியை எடுத்து, தண்ணீர் சேர்க்காமல், பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
புளிச்சாற்றில் பாதியை கத்தரிக்காயுடன் சேர்க்கவும்.
3 அல்லது 4 டீஸ்பூன் கொத்ஸு பொடியை போட்டு, நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
மீதியுள்ள நல்லெண்ணெயையும் ஊற்றவும்.
மர கரண்டியால் கத்தரிக்காய்களை சுமாராக மசிக்கவும்.
கொத்ஸுவை கொஞ்சம் சுவைத்துப் பார்த்து, உப்பு, காரம், புளிப்பு எது குறைகிறதோ,அதை இப்போது சரிசெய்து கொள்ளவும்.
வெல்லம் போடவும்.
1/2 கப் தண்ணீர் ஊற்றி 4-5 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து, எண்ணெய் பிரியும்போது, அடுப்பை அணைத்து விடலாம்.
அவ்வளவுதான், அருமையான கத்தரிக்காய் கொத்ஸு ரெடி.
இந்த கொத்ஸுவை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் கூட சேர்த்து சாப்பிடலாம்.
ஒரு வாரம் வரை கெடாது.
குறிப்பு: புளி பேஸ்ட் போடுவதானால், கத்தரிக்காய் கொஞ்சம் வதங்கியதும், புளி பேஸ்ட் மற்றும் ஒரு தம்ளர் தண்ணீர் விடணும் சரியா?
கத்தரிக்காய் கொத்ஸு.
தேவையான சாமான்கள்:
பிஞ்சு கத்தரிக்காய் — கால் கிலோ
புளி — ஒரு எலுமிச்சை அளவு அல்லது 2 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி — ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை — கொஞ்சம்
கொத்ஸு பொடி — 5 டீஸ்பூன் (செய்முறை கீழே கொடுத்துள்ளேன் )
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
கடுகு — 1 டீஸ்பூன்
வெல்லம் (துருவியது) — 1/2 டீஸ்பூன்
உப்பு
கொத்ஸு பொடிக்கு வேண்டிய சாமான்கள்:
கொத்தமல்லி விதை — 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் — 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு — 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – கொஞ்சம் (எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்)
அல்லது அரை டீ ஸ்பூன் பெருங்காய பொடி போட்டுக்கொள்ளலாம்.
சிகப்பு வர மிளகாய் — 5
ஒரு வாணலியில், எண்ணெய் விடாமல், மேலே உள்ள பொருட்களை , ஒவ்வொன்றாக போட்டு, வறுத்து, ஆறினதும் கொஞ்சம் 'கரகர'ப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கொத்ஸு செய்முறை:
ஒரு கப் தண்ணீரில் புளியை போட்டு ஊறவிடவும்.
கத்தரிக்காய்களை நீள வாட்டில் நறுக்கவும்; தண்ணீரில் போடவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு போடவும்.
கடுகு வெடித்தவுடன், கத்தரிக்காயை போடவும். கறிவேப்பிலை போடவும்.
கத்தரிக்காய் 5 நிமிஷங்கள் வதங்கட்டும்.
அதற்குள், ஊறிய புளியை எடுத்து, தண்ணீர் சேர்க்காமல், பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
புளிச்சாற்றில் பாதியை கத்தரிக்காயுடன் சேர்க்கவும்.
3 அல்லது 4 டீஸ்பூன் கொத்ஸு பொடியை போட்டு, நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
மீதியுள்ள நல்லெண்ணெயையும் ஊற்றவும்.
மர கரண்டியால் கத்தரிக்காய்களை சுமாராக மசிக்கவும்.
கொத்ஸுவை கொஞ்சம் சுவைத்துப் பார்த்து, உப்பு, காரம், புளிப்பு எது குறைகிறதோ,அதை இப்போது சரிசெய்து கொள்ளவும்.
வெல்லம் போடவும்.
1/2 கப் தண்ணீர் ஊற்றி 4-5 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து, எண்ணெய் பிரியும்போது, அடுப்பை அணைத்து விடலாம்.
அவ்வளவுதான், அருமையான கத்தரிக்காய் கொத்ஸு ரெடி.
இந்த கொத்ஸுவை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் கூட சேர்த்து சாப்பிடலாம்.
ஒரு வாரம் வரை கெடாது.
குறிப்பு: புளி பேஸ்ட் போடுவதானால், கத்தரிக்காய் கொஞ்சம் வதங்கியதும், புளி பேஸ்ட் மற்றும் ஒரு தம்ளர் தண்ணீர் விடணும் சரியா?
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேர்கடலை சட்னி !
இது தோசை இட்லி மற்றும் உப்புமாக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
தேவையானவை:
1 கப் வேர்கடலை
1 டேபிள் ஸ்பூன் எண்ணை
1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்
10 - 15 பல் பூண்டு
ஒரு நெல்லிக்காய் அளவு புளி (அலம்பி,ஊறவைத்துக் கொள்ளவும்) அல்லது 1/2 ஸ்பூன் புளி பேஸ்ட்
உப்பு தேவையான அளவு
தாளிக்க:
கடுகு உளுத்தம் பருப்பு
2 சிவப்பு மிளகாய்
கொஞ்சம் கறிவேப்பிலை
செய்முறை:
ஓரு வாணலியில் வேர்கடலையை போட்டு வறுக்கவும்.
நன்றாக வறுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, தோலை உரிக்க வரும் அளவிற்கு வறுத்தால் போதுமானது.
வறுத்த வேர்கடலையை ஒரு தட்டில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
அதே வாணலியில் எண்ணைவிட்டு, பருப்புகள், பச்சை மிளகாய் மற்றும் பூண்டைப் போட்டு நன்கு வறுக்கவும்.
தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வேர்கடலை ஆறியதும், மிக்சியில் போட்டு அதை நன்கு பொடித்துக் கொள்ளவும்.
அது நன்கு பொடிந்ததும், உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள பருப்புகளையும் போட்டு, ஊற வைத்துள்ள புளியையும் போட்டு நல்லா மையாக அரைக்கவும்.
ருசி பார்த்து அரைத்ததை கிண்ணியில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் கரண்டியில் துளி எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு மட்டும் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேர்கடலை சட்னி மீது கொட்டவும்.
அவ்வளவு தான் அருமையான வேர்கடலை சட்னி தயார்.
இது தோசை இட்லி மற்றும் உப்புமாக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
தேவையானவை:
1 கப் வேர்கடலை
1 டேபிள் ஸ்பூன் எண்ணை
1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்
10 - 15 பல் பூண்டு
ஒரு நெல்லிக்காய் அளவு புளி (அலம்பி,ஊறவைத்துக் கொள்ளவும்) அல்லது 1/2 ஸ்பூன் புளி பேஸ்ட்
உப்பு தேவையான அளவு
தாளிக்க:
கடுகு உளுத்தம் பருப்பு
2 சிவப்பு மிளகாய்
கொஞ்சம் கறிவேப்பிலை
செய்முறை:
ஓரு வாணலியில் வேர்கடலையை போட்டு வறுக்கவும்.
நன்றாக வறுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, தோலை உரிக்க வரும் அளவிற்கு வறுத்தால் போதுமானது.
வறுத்த வேர்கடலையை ஒரு தட்டில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
அதே வாணலியில் எண்ணைவிட்டு, பருப்புகள், பச்சை மிளகாய் மற்றும் பூண்டைப் போட்டு நன்கு வறுக்கவும்.
தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வேர்கடலை ஆறியதும், மிக்சியில் போட்டு அதை நன்கு பொடித்துக் கொள்ளவும்.
அது நன்கு பொடிந்ததும், உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள பருப்புகளையும் போட்டு, ஊற வைத்துள்ள புளியையும் போட்டு நல்லா மையாக அரைக்கவும்.
ருசி பார்த்து அரைத்ததை கிண்ணியில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் கரண்டியில் துளி எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு மட்டும் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேர்கடலை சட்னி மீது கொட்டவும்.
அவ்வளவு தான் அருமையான வேர்கடலை சட்னி தயார்.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹோட்டல் போல தேங்காய் சட்னி!
தேவையானவை:
1 கப் தேங்காய் துருவல்
5 - 6 சின்ன வெங்காயம்
2 -3 பச்சை மிளகாய்
1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயப் பொடி கொஞ்சம்
துளி எண்ணை
கறிவேப்பிலை
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு நன்கு அரைக்கவும்.
அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை கொண்டு தாளித்து கொட்டவும்.
அவ்வளவு தான், சுவையான, ஹோட்டலைப் போன்ற தேங்காய் சட்னி தயார்.
தேவையானவை:
1 கப் தேங்காய் துருவல்
5 - 6 சின்ன வெங்காயம்
2 -3 பச்சை மிளகாய்
1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயப் பொடி கொஞ்சம்
துளி எண்ணை
கறிவேப்பிலை
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு நன்கு அரைக்கவும்.
அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை கொண்டு தாளித்து கொட்டவும்.
அவ்வளவு தான், சுவையான, ஹோட்டலைப் போன்ற தேங்காய் சட்னி தயார்.
சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வடை கறி - இது ஒரு அற்புதமான சைட் டிஷ்... எங்களின் வீட்டில் படு பிரசித்தம். எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதன் செய்முறையை இங்கு பார்க்கலாம்.
தேவையானவை:
200 Gms. கடலை பருப்பு
250 Gms. தக்காளி
500 Gms. பெரிய வெங்காயம்
250 Gms. எண்ணை
4 ஸ்பூன் நெய் + எண்ணை ( தாளிக்க)
50 Gms. பூண்டு
25 Gms. சோம்பு
50 Gms. பொட்டுக்கடலை
25 Gms. இஞ்சி
25 Gms. கசகசா (optional)
1/2 தேங்காய்
2 கிராம்பு
2 ஏலக்காய்
5 பச்சை மிளகாய்
2 பட்டை
உப்பு
1 ஸ்பூன் மஞ்சள் பொடி
செய்முறை:
க்டலை பருப்பை அலசி ஒரு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு பாதி அளவு சோம்பு கொஞ்சம் உப்பு போட்டு சற்று 'கரகர' ப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு சின்ன சின்ன பக்கோடாக்கள் போல போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும். இதுவே சாப்பிட அருமையாக இருக்கும்
எல்லா மாவையும் இப்படி போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் ஆறினதும் பக்கோடாக்களை பிய்த்து வைத்துக் கொள்ளவும்.
மற்ற எல்லா பொருட்களையும் (சோம்பைத் தவிர) மிஸியில் அரைத்துக் கொள்ளவும்.
மற்றுமொரு வாணலியில் நெய் + எண்ணை விட்டு, பாக்கி உள்ள சோம்பை தாளிக்கவும்.
அரைத்து வைத்ததைக் கொட்டவும்.
உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
மசாலா நன்கு வதங்கி எண்ணை பிரியும் போது, பிய்த்து வைத்துள்ள பகோடாக்களை போடவும்.
அடுப்பை சின்னதாக்கி கிளறவும்.
2 - 3 டம்ளர் தண்ணீர் விடவும்; நன்கு கிளரவும்.
அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதிக்கட்டும்.
இபொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
அருமையான 'வடகறி' தயார்.
இது இட்லிக்கு மட்டும் அல்லாது பூரி பரோட்டாவுக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையானவை:
200 Gms. கடலை பருப்பு
250 Gms. தக்காளி
500 Gms. பெரிய வெங்காயம்
250 Gms. எண்ணை
4 ஸ்பூன் நெய் + எண்ணை ( தாளிக்க)
50 Gms. பூண்டு
25 Gms. சோம்பு
50 Gms. பொட்டுக்கடலை
25 Gms. இஞ்சி
25 Gms. கசகசா (optional)
1/2 தேங்காய்
2 கிராம்பு
2 ஏலக்காய்
5 பச்சை மிளகாய்
2 பட்டை
உப்பு
1 ஸ்பூன் மஞ்சள் பொடி
செய்முறை:
க்டலை பருப்பை அலசி ஒரு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு பாதி அளவு சோம்பு கொஞ்சம் உப்பு போட்டு சற்று 'கரகர' ப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு சின்ன சின்ன பக்கோடாக்கள் போல போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும். இதுவே சாப்பிட அருமையாக இருக்கும்
எல்லா மாவையும் இப்படி போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் ஆறினதும் பக்கோடாக்களை பிய்த்து வைத்துக் கொள்ளவும்.
மற்ற எல்லா பொருட்களையும் (சோம்பைத் தவிர) மிஸியில் அரைத்துக் கொள்ளவும்.
மற்றுமொரு வாணலியில் நெய் + எண்ணை விட்டு, பாக்கி உள்ள சோம்பை தாளிக்கவும்.
அரைத்து வைத்ததைக் கொட்டவும்.
உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
மசாலா நன்கு வதங்கி எண்ணை பிரியும் போது, பிய்த்து வைத்துள்ள பகோடாக்களை போடவும்.
அடுப்பை சின்னதாக்கி கிளறவும்.
2 - 3 டம்ளர் தண்ணீர் விடவும்; நன்கு கிளரவும்.
அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதிக்கட்டும்.
இபொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
அருமையான 'வடகறி' தயார்.
இது இட்லிக்கு மட்டும் அல்லாது பூரி பரோட்டாவுக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- Sponsored content
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 15
|
|