புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ.
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
கரும்பை மட்டும் கடித்து தின்று காலத்தை ஓட்டிவரும் ராகுல் காந்தி தற்போது ஈழத் தமிழர்கள் பற்றி எல்லாம்பேசுகிறாரே கவனித்தீர்களா மக்களே. அதாவது இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு தகுந்த உதவி வழங்கவில்லை என்றுராகுல் காந்தி கண்டுபிடித்துள்ளார். இதுதான் 21ம் நூற்றாண்டின் அதிசயம். இவ்வறிவித்தலால் உடனே மகிழ்ந்து போனஒரே கூட்டம் யார் தெரியுமா? சாட்சாத் தமிழ் தேசிய கூட்டமைப்பே தான். உடனே வரிந்துகட்டிக்கொண்டு, மாவைசேனாதிராசா இது குறித்து தாம் கலந்தாலோசிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ராகுலின் இந்த அறிக்கையால்தாங்கள் மகிழ்ந்துபோனதாகவும் கூறியுள்ளார். அது ஒருபுறம் இருக்க யார் இந்த ராகுல் காந்தி அவர்செய்த சாதனைதான்என்ன எனக் கொஞ்சம் பார்ப்போமா ?
ராஜீவ் சோனியா தம்பதியினருக்கு பிள்ளையாகப் பிறந்ததை விட ராகுல் என்ன சாதனையை புரிந்து விட்டார்? இல்லைஇவர் என்ன பெரும் அரசியல்வாதியா ? போராட்டங்களை நடத்தினாரா ? அப்படி ராகுல் காந்தி என்ன செய்து விட்டார் ? ராகுல் காந்தியின் பெரிய கொள்ளுத் தாத்தா மோதிலால் காங்கிரஸ் கட்சியின் தலைவர். தாத்தா இந்தியாவின் பிரதமர். பாட்டி இந்தியாவின் பிரதமர். அப்பா இந்தியாவின் பிரதமர். அம்மா, காங்கிரஸ் கட்சியின் தலைவர். இதனால் இவர் அரசியல்வாதி ஆகிவிடுவாரா? வறுமை என்றால் என்னவென்றோ, சாதிய ஒடுக்குமுறைஎன்னவென்றோ, பசி என்றால் என்னவென்றோ, ராகுல் அறிவாரா ?
பொதுவாக இவரிடம் ஒரு குணாம்சம் இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் ஊழலைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்என்றால், "பொதுவாக ஊழல் மிகவும் கெட்டது என்பார்". வேதாந்தா நிறுவனம் மலைவாழ் மக்கள் வாழ்வை அழித்து, இயற்கை வளங்களை சூறையாடுவதைப் பற்றி பேசுங்கள் என்றால், வெறுமனே இயற்கை வளங்களை பாதுகாக்கவேண்டும் என்பார். காவல்துறை ஒடுக்குமுறையால் மலைவாழ் மக்கள் பாதிக்கப் படுவதைப் பற்றி பேசுங்கள் என்றால், காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில் நக்சலைட் தீவிரவாதம் அதிகமாக இருக்கிறது என்பார். ஊழலைப் பற்றிப் பேசும்ராகுல், போபர்ஸ் ஊழலில் சம்பந்தப் பட்ட, அவர்கள் குடும்ப உறுப்பினர் கொத்ரோக்கியின் வங்கிக் கணக்குகள், அவர்தாயால், தந்திரமாக விடுவிக்கப் பட்டதைப் பற்றிப் பேசுவாரா ?
இந்து தீவிரவாதத்தை பற்றி பேசும் ராகுல், அவர் பாட்டி (இந்திரா காந்தி) இறந்த காரணத்தை வைத்து 3000 சீக்கியர்களைகொன்றழித்த அயோக்கிர்களை கட்சியை விட்டு நீக்குவாரா? இவர்களில் சிலர் இன்னும் காங்கிரஸ் தலைவர்களாகஉள்ளனரே மறுக்க முடியுமா?
ராகுலுக்கு ஆதரவாக பேசும் சிலர், அவர் இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிறார்கள். ஏழு கழுதை வயது என்றுபொதுவாக அழைக்கப்படும், நாற்பது வயதை அடைந்து விட்டார் ராகுல். தனது 40வது வயதை அவரின் மனதுக்குநெருக்கமான ஸ்பெயின் நாட்டில் சென்று கழித்து விட்டு வந்துள்ளார். இவர் வயதில் இவர் கொள்ளுத் தாத்தா பலஆண்டுகளை சிறையில் கழித்திருந்தார். 34 வயதில் காங்கிரஸ் தலைவரானார். வெளிநாட்டில் படித்ததையும், இந்தியஅரசு பாதுகாப்போடு பல நாடுகளைச் சுற்றிப் பார்த்ததையும் தவிர என்ன செய்து விட்டார் ராகுல் ?
தற்போது , தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும், காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றுஆசைப்படும் ராகுல், ஒன்றரை லட்சம் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார்? தமிழர்களை கொன்று குவிக்க, அவரது தாயார், இலங்கை அரசோடு ரகசிய உறவு கொண்டு ஆயுதங்களை அள்ளிவழங்கிக் கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் ராகுல் ? தி.மு.க, மற்றும் அ.தி.மு.க இல்லாமல் காங்கிரஸ்தனித்தே போட்டியிட்டு தமிழ் நாட்டு அரசியலில் வெல்லவேண்டும், தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சிவரவேண்டும் என்றபுதுத் திட்டத்தை யாரோ எடுத்துக்கொடுக்க அதற்காக ஈழத் தமிழர்களை தான் காப்பாற்றப்போவதாக ராகுல் அறிக்கைவிட, அதை நம்பி தமிழ் தேசிய கூடமைப்பு மீண்டும் இந்தியாவோடு பிசின் போல ஒட்ட முனைவது வேடிக்கையாகஇல்லையா ? இந்தியாவில் நடப்பது அரசியல் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கு விளங்கவில்லையா ?
ராகுல்தான் அரசியல் முதிர்ச்சியடையவில்லை என்றால் த.தே.கூட்டமைப்புக்கு எங்கே போனது அறிவு. எப்படா இந்தியாஒரு அறிக்கை விடும் உடனே அவர்களோடு சென்று உறவாடலாம் என்பதைப் போல காத்துக் கிடப்பது ஏன். தன் கையேதனக்குதவி என்பது போல தமிழ் தேசிய கூட்டமைப்பு கரும்பு தின்னும் ராகுலை நம்புவதை விடுத்து உருப்படியானகாரியங்களை செய்வதே தமிழர் தலைநிமிர்ந்து வாழ உதவும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|