புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரசை எதிர்க்க தயாராகும் திமுக!
Page 1 of 1 •
- GuestGuest
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் சிக்கி மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சர் பதவியை இழந்து வந்த ஆ.ராசாவை, கட்சியிலிருந்து ஓரம் கட்ட வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று திமுகவின் இரண்டாம் மட்ட தலைவர்கள் கருணாநிதியை வலியுறுத்துவதாக செய்தி வெளியானபோது, அதற்கு வாய்ப்பிருப்பதாகவே கருதப்பட்டது.
ஆனால் திமுகவை நிலைகுலைய வைக்கும் விதமாக சிபிஐ மூலம் காங்கிரஸ் அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிற அதிரடி நடவடிக்கைகளால், தற்போது ராசாவை விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளதாக அறிவாலய வட்டாரத் தகவல்கள் அடித்துக் கூறுகின்றன.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்தபோது, ராசாவை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுமாறு திமுகவை காங்கிரஸ் மேலிடம் கேட்டது.அதற்கு அப்போது கருணாநிதி நிறையவே தயங்கினார்.
" உச்ச நீதிமன்றத்தை சமாளிப்பதற்காகத்தான் இது தேவையாக உள்ளது.வேறு எந்த நெருக்கடியையும் கொடுக்க மாட்டோம்!" என்று சாமர்த்தியமாக பேசி ராசாவின் ராஜினாவை வாங்கியது காங்கிரஸ்.
சரி பிரச்சனை இத்தோடு நின்றுவிடும் என்று திமுக நினைத்ததற்கு மாறாக, அடுத்து வந்த நாட்களில் சிபிஐ-யை ஏவிவிட்டு ராசா மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளை சோதனை நடத்தியபோது விக்கித்துதான் போனது திமுக தலைமை!
ஆனால் அதைக்காட்டிலும் கூடுதல் அதிரடியாக, கிட்டத்தட்ட கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழியை நெருங்கும் விதமாக 'தமிழ் மையம்' நிறுவனர் ஜெகத் கஸ்பார் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் புகுந்து புறப்பட்டதையும், ராசாவுக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியதையும் பார்த்தபோதுதான், ஏதோ திட்டத்துடன்தான் காங்கிரஸ் உள்ளது என்பதை புரிந்துகொண்டார் கருணாநிதி!
அதற்கேற்ப கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஊழலுக்கு எதிராக அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏகமாக கர்ஜித்தது (காமடிதான் என்றாலும்) திமுகவை மனதில் வைத்துதான் என்றும், மாநாட்டிற்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களை தனியாக அழைத்துப் பேசிய சோனியா தமிழகத்தில் கூட்டணி மாற்றம் இருக்கும் என்று சூசகமாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாக, தங்களை கழற்றிவிட காங்கிரஸ் தயாராகிவிட்டதை திமுக இரண்டாம் மட்டத்தலைவர்களும் புரிந்துகொண்டுவிட்டனர்.
அதன்பின்னரே ராசாவை விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு ஏறக்குறைய ஒட்டுமொத்த திமுக தலைகளும் வந்திருப்பதாக அறிவலாய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கேற்ப கடந்த சில தினங்களாக சென்னையில் முகாமிட்டிருந்த ராசாவுடன், திமுக இரண்டாம் மட்டத் தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
திமுக எம்.பிக்களுடனான சந்திப்பின்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்த ஆவணங்களை அவர்களிடம் அளித்து ராசா விளக்கியதாகவும், அதன் பின்னர் கருணாநிதியை சந்தித்த எம்.பி.க்கள் குழுவினர், ராசா தங்களிடம் அளித்த விளக்கத்தையும், ஆவணங்களையும் சோதித்து பார்த்ததாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் திமுகவை ஏற்கனவே சீண்டிக்கொண்டிருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது என்று கோபியில் நேற்று நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ளார்.
மேலும், ராகுல் காந்தி தமிழகம் வந்து சென்ற 15 நாட்களில் நல்ல வழி பிறக்கும் என்றும் அவர் கூறியுள்ளதை திமுக இந்த முறை அலட்சியமாக ஒதுக்கித்தள்ள தயாராக இல்லை என்பது நேற்று அறிவாலயத்தில் திமுக மேடை பேச்சாளர்கள் கூட்டத்தில் கருணாநிதி பேசியதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
" ஊடகங்கள் மற்றும் எதிர்க்ட்சிகள் கூறுவதுபோல் தொலைதொடர்பு துறையில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும்விதமாக உங்களது பிரச்சாரத்தை வகுத்துக்கொள்ளுங்கள்.
மக்களுக்கு உண்மை தெரியும்.எனவே ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்த தகவல் சென்றடைய வேண்டும்" என்று பேசியுள்ளார் கருணாநிதி!
அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழலை காரணம் காட்டி காங்கிரஸ், திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள தயாராகி விட்டதால், அந்த பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அவர் மேற்கண்ட ஆலோசனையை கட்சி பேச்சாளர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
அத்துடன் ராசாவை கட்சியிலிருந்து நீக்குவதோ அல்லது ஓரம் கட்டி வைப்பதோ, ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாற்றை ஊர்ஜிதப்படுத்துவதாகிவிடும். அவ்வாறு செய்வது தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று கட்சியின் மூத்த மற்றும் இரண்டாம் மட்டத்தலைவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களை ராசாவுக்கு ஆதரவாக கருணாநிதி திருப்பியிருப்பதாகவும் அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கூட்டணியை முறித்து காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு திமுகதான் காரணம் என்ற ரீதியில் பிரச்சாரத்தை தொடங்கினால், உங்களுக்கு தெரியாமலா நடந்தது என்ற ரீதியில், தங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மூலமாக காங்கிரஸை கோர்த்துவிடுவதற்கான யுக்தியை அக்கட்சி எடுத்துள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
அநேகமாக ராசா சிபிஐ-யிடம் விசாரணைக்கு ஆஜரான பின்னர், மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பொறுத்து - கைது உட்பட - கூட்டணி முறிவு வேகம் பிடிக்கும் எனத் தெரிகிறது!
ஆக மொத்தத்தில் ஈழப்போரின் உச்சத்தின்போது தமிழகத்திலிருந்து கிளம்பிய எதிர்ப்பலைகளை சமாளிக்க திமுகவை வசமாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ், தற்போது காரியம் முடிந்ததும் அடுத்த தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணி மாறத்தயாராகிவிட்டது.
திமுகவுக்கும் செய்த துரோகத்திற்கு விலை கொடுக்கும் நேரம் தொடங்கிவிட்டது என்றே கூறலாம்!
நன்றி : வெப்துனியா
ஆனால் திமுகவை நிலைகுலைய வைக்கும் விதமாக சிபிஐ மூலம் காங்கிரஸ் அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிற அதிரடி நடவடிக்கைகளால், தற்போது ராசாவை விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளதாக அறிவாலய வட்டாரத் தகவல்கள் அடித்துக் கூறுகின்றன.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்தபோது, ராசாவை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுமாறு திமுகவை காங்கிரஸ் மேலிடம் கேட்டது.அதற்கு அப்போது கருணாநிதி நிறையவே தயங்கினார்.
" உச்ச நீதிமன்றத்தை சமாளிப்பதற்காகத்தான் இது தேவையாக உள்ளது.வேறு எந்த நெருக்கடியையும் கொடுக்க மாட்டோம்!" என்று சாமர்த்தியமாக பேசி ராசாவின் ராஜினாவை வாங்கியது காங்கிரஸ்.
சரி பிரச்சனை இத்தோடு நின்றுவிடும் என்று திமுக நினைத்ததற்கு மாறாக, அடுத்து வந்த நாட்களில் சிபிஐ-யை ஏவிவிட்டு ராசா மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளை சோதனை நடத்தியபோது விக்கித்துதான் போனது திமுக தலைமை!
ஆனால் அதைக்காட்டிலும் கூடுதல் அதிரடியாக, கிட்டத்தட்ட கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழியை நெருங்கும் விதமாக 'தமிழ் மையம்' நிறுவனர் ஜெகத் கஸ்பார் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் புகுந்து புறப்பட்டதையும், ராசாவுக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியதையும் பார்த்தபோதுதான், ஏதோ திட்டத்துடன்தான் காங்கிரஸ் உள்ளது என்பதை புரிந்துகொண்டார் கருணாநிதி!
அதற்கேற்ப கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஊழலுக்கு எதிராக அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏகமாக கர்ஜித்தது (காமடிதான் என்றாலும்) திமுகவை மனதில் வைத்துதான் என்றும், மாநாட்டிற்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களை தனியாக அழைத்துப் பேசிய சோனியா தமிழகத்தில் கூட்டணி மாற்றம் இருக்கும் என்று சூசகமாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாக, தங்களை கழற்றிவிட காங்கிரஸ் தயாராகிவிட்டதை திமுக இரண்டாம் மட்டத்தலைவர்களும் புரிந்துகொண்டுவிட்டனர்.
அதன்பின்னரே ராசாவை விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு ஏறக்குறைய ஒட்டுமொத்த திமுக தலைகளும் வந்திருப்பதாக அறிவலாய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கேற்ப கடந்த சில தினங்களாக சென்னையில் முகாமிட்டிருந்த ராசாவுடன், திமுக இரண்டாம் மட்டத் தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
திமுக எம்.பிக்களுடனான சந்திப்பின்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்த ஆவணங்களை அவர்களிடம் அளித்து ராசா விளக்கியதாகவும், அதன் பின்னர் கருணாநிதியை சந்தித்த எம்.பி.க்கள் குழுவினர், ராசா தங்களிடம் அளித்த விளக்கத்தையும், ஆவணங்களையும் சோதித்து பார்த்ததாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் திமுகவை ஏற்கனவே சீண்டிக்கொண்டிருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது என்று கோபியில் நேற்று நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ளார்.
மேலும், ராகுல் காந்தி தமிழகம் வந்து சென்ற 15 நாட்களில் நல்ல வழி பிறக்கும் என்றும் அவர் கூறியுள்ளதை திமுக இந்த முறை அலட்சியமாக ஒதுக்கித்தள்ள தயாராக இல்லை என்பது நேற்று அறிவாலயத்தில் திமுக மேடை பேச்சாளர்கள் கூட்டத்தில் கருணாநிதி பேசியதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
" ஊடகங்கள் மற்றும் எதிர்க்ட்சிகள் கூறுவதுபோல் தொலைதொடர்பு துறையில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும்விதமாக உங்களது பிரச்சாரத்தை வகுத்துக்கொள்ளுங்கள்.
மக்களுக்கு உண்மை தெரியும்.எனவே ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்த தகவல் சென்றடைய வேண்டும்" என்று பேசியுள்ளார் கருணாநிதி!
அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழலை காரணம் காட்டி காங்கிரஸ், திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள தயாராகி விட்டதால், அந்த பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அவர் மேற்கண்ட ஆலோசனையை கட்சி பேச்சாளர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
அத்துடன் ராசாவை கட்சியிலிருந்து நீக்குவதோ அல்லது ஓரம் கட்டி வைப்பதோ, ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாற்றை ஊர்ஜிதப்படுத்துவதாகிவிடும். அவ்வாறு செய்வது தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று கட்சியின் மூத்த மற்றும் இரண்டாம் மட்டத்தலைவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களை ராசாவுக்கு ஆதரவாக கருணாநிதி திருப்பியிருப்பதாகவும் அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கூட்டணியை முறித்து காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு திமுகதான் காரணம் என்ற ரீதியில் பிரச்சாரத்தை தொடங்கினால், உங்களுக்கு தெரியாமலா நடந்தது என்ற ரீதியில், தங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மூலமாக காங்கிரஸை கோர்த்துவிடுவதற்கான யுக்தியை அக்கட்சி எடுத்துள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
அநேகமாக ராசா சிபிஐ-யிடம் விசாரணைக்கு ஆஜரான பின்னர், மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பொறுத்து - கைது உட்பட - கூட்டணி முறிவு வேகம் பிடிக்கும் எனத் தெரிகிறது!
ஆக மொத்தத்தில் ஈழப்போரின் உச்சத்தின்போது தமிழகத்திலிருந்து கிளம்பிய எதிர்ப்பலைகளை சமாளிக்க திமுகவை வசமாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ், தற்போது காரியம் முடிந்ததும் அடுத்த தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணி மாறத்தயாராகிவிட்டது.
திமுகவுக்கும் செய்த துரோகத்திற்கு விலை கொடுக்கும் நேரம் தொடங்கிவிட்டது என்றே கூறலாம்!
நன்றி : வெப்துனியா
Similar topics
» 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?
» கலப்பு திருமணத்தை எதிர்க்க மாட்டோம்; உச்ச நீதிமன்றம் அதிரடி
» ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா-தா.பாண்டியன்
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?
» கலப்பு திருமணத்தை எதிர்க்க மாட்டோம்; உச்ச நீதிமன்றம் அதிரடி
» ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா-தா.பாண்டியன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|