புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!
Page 1 of 1 •
- GuestGuest
தமிழகத்தின் இரண்டாவது மிகப் பெரிய ஏரியான பழவேற்காடு ஏரியின் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது அபாய நிலையில் உள்ளதாகவும் சர்வதேச இயற்கை நிதியம் (Global Nature Fund) அறிவி்த்துள்ளது.
தென்னிந்தியாவின் கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ள மிக முக்கியமான ஏரி இது. இந்தக் கடற்கரையில், கடலுடன் ஒட்டிய உவர் நீர் கொண்ட முக்கிய ஏரிகளில் ஒன்று தான் பழவேற்காடு ஏரி எனப்படும் புலிக்காட் ஏரி.
இஸ்ரோவின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளம் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டா தீவு தான் இந்த ஏரியை கடலில் இருந்து பிரிக்கிறது. ஆந்திரா-தமிழக எல்லையில் அமைந்துள்ள இந்த ஏரியில் பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது.
1ம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் மிக முக்கிய துறைமுகமாகவும் விளங்கிய ஏரி இது. 2ம் நூற்றாண்டின் மாபெரும் வானியல் வல்லுனரான டாலமியும் இப் பகுதியில் தனது ஆய்வுக்காக பயணித்தபோது இந்த ஏரி குறித்தும் தனது குறிப்புகளில் விளக்கியுள்ளார்.
அரேபியர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் என அடுத்தடுத்து பல நாட்டினரும் அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் மூலம் இந்த ஏரியில் வந்திறங்கி, அந்தப் பகுதியில் தங்கள் குடியேற்றத்தையும் அமைத்த பெருமையும் இந்த ஏரிக்கு உண்டு.
உப்புத் தன்மை கொண்ட இந்த ஏரிக்கு ஆரணி ஆறு, கலங்கி ஆறு, ஸ்வர்ணமுகி ஆறு ஆகியவற்றில் இருந்து நீர் வருகிறது.
இந்த ஏரியில் முல்லெட்ஸ், கேட் பிஷ் ஆகிய ரக மீன்கள் மிக அபரிமிதமாகக் காணப்படுகின்றன. இந்த ஏரியில் மீன் பிடித்து சுமார் 50,000 மீனவக் குடும்பங்கள் பிழைத்து வருகின்றன.
மேலும் டைகர் பிரான்ஸ் மற்றும் ஒயிட் பிரான்ஸ் எனப்படும் இறால் வகை மீன்களும் மிக அதிக அளவில் கிடைத்து வருகின்றன.
இந்த மீன்கள், இறால்கள், நண்டுகளை சார்ந்து இப் பகுதியில் ஆயிரக்கணக்கான நாரைகள், கொக்குகள், கூழைக் கடா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பறவையினங்கள் உள்ளன. மேலும் ரஷ்யாவின் சைபீரிய பனிப் பிரதேசம் உள்பட பல நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் இந்த ஏரியை நாடி வருகின்றன. இதனால் இந்த ஏரி பறவைகள் சரணாலமாகவும் விளங்குகிறது.
ஆனால், இயற்கையாகக் கிடைக்கும் இறால் மீன்களை விட இந்த ஏரியில் செயற்கையாக இறால் உற்பத்தியிலும் சில பண முதலைகள் இறங்கியதால் தான் பிரச்சனை ஆரம்பித்தது.
செயற்கை இறால் உற்பத்திக்கு இந்த ஏரியின் நீரும் சூழலும் மிக ஏற்றதாக அமைந்துள்ளதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு இங்கு இறால் உற்பத்தியில் இறங்கிவிட்டனர். இதனால் இதன் இயற்கைச் சூழல் கெட ஆரம்பித்தது.
மேலும் எல்லையி்ல் அமைந்துள்ளதால் இந்த ஏரியை பராமரிப்பதில் தமிழகமும் ஆந்திராவும் உரிய கவனம் செலுத்தவில்லை. இதனால் தூர் வாரப்படாமல் ஏரியின் ஆழம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் ஏரியின் நடுவே ஆங்காங்கே மணல் திட்டுக்களும் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டன. நிலைமை இப்படியே போனால், ஏரிக்கு நடுவே மிகப் பெரிய தீவே உருவாகிவிடும் என்கிறது சர்வதேச இயற்கை நிதியம்.
மேலும் சென்னை நகரின் தொழி்ற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள் கொண்ட கழிவு நீரும் இந்த ஏரியை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
இதனால் இதை '2010ல் மிக ஆபத்தில் உள்ள ஏரியாக' சர்வதேச இயற்கை நிதியம் அறிவித்துள்ளது.
ஏரியை காக்கும் முயற்சிகளி்ல் Centre for Research on new International Economic Order (CReNIEO) அமைப்புடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளி்ல் சர்வதேச இயற்கை நிதியம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த ஏரியில் மாங்குரோவ் காடுகளை வளர்த்து அதன் இயற்கைச் சூழலைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நன்றி : ஒன் இந்தியா தமிழ்
தென்னிந்தியாவின் கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ள மிக முக்கியமான ஏரி இது. இந்தக் கடற்கரையில், கடலுடன் ஒட்டிய உவர் நீர் கொண்ட முக்கிய ஏரிகளில் ஒன்று தான் பழவேற்காடு ஏரி எனப்படும் புலிக்காட் ஏரி.
இஸ்ரோவின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளம் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டா தீவு தான் இந்த ஏரியை கடலில் இருந்து பிரிக்கிறது. ஆந்திரா-தமிழக எல்லையில் அமைந்துள்ள இந்த ஏரியில் பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது.
1ம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் மிக முக்கிய துறைமுகமாகவும் விளங்கிய ஏரி இது. 2ம் நூற்றாண்டின் மாபெரும் வானியல் வல்லுனரான டாலமியும் இப் பகுதியில் தனது ஆய்வுக்காக பயணித்தபோது இந்த ஏரி குறித்தும் தனது குறிப்புகளில் விளக்கியுள்ளார்.
அரேபியர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் என அடுத்தடுத்து பல நாட்டினரும் அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் மூலம் இந்த ஏரியில் வந்திறங்கி, அந்தப் பகுதியில் தங்கள் குடியேற்றத்தையும் அமைத்த பெருமையும் இந்த ஏரிக்கு உண்டு.
உப்புத் தன்மை கொண்ட இந்த ஏரிக்கு ஆரணி ஆறு, கலங்கி ஆறு, ஸ்வர்ணமுகி ஆறு ஆகியவற்றில் இருந்து நீர் வருகிறது.
இந்த ஏரியில் முல்லெட்ஸ், கேட் பிஷ் ஆகிய ரக மீன்கள் மிக அபரிமிதமாகக் காணப்படுகின்றன. இந்த ஏரியில் மீன் பிடித்து சுமார் 50,000 மீனவக் குடும்பங்கள் பிழைத்து வருகின்றன.
மேலும் டைகர் பிரான்ஸ் மற்றும் ஒயிட் பிரான்ஸ் எனப்படும் இறால் வகை மீன்களும் மிக அதிக அளவில் கிடைத்து வருகின்றன.
இந்த மீன்கள், இறால்கள், நண்டுகளை சார்ந்து இப் பகுதியில் ஆயிரக்கணக்கான நாரைகள், கொக்குகள், கூழைக் கடா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பறவையினங்கள் உள்ளன. மேலும் ரஷ்யாவின் சைபீரிய பனிப் பிரதேசம் உள்பட பல நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் இந்த ஏரியை நாடி வருகின்றன. இதனால் இந்த ஏரி பறவைகள் சரணாலமாகவும் விளங்குகிறது.
ஆனால், இயற்கையாகக் கிடைக்கும் இறால் மீன்களை விட இந்த ஏரியில் செயற்கையாக இறால் உற்பத்தியிலும் சில பண முதலைகள் இறங்கியதால் தான் பிரச்சனை ஆரம்பித்தது.
செயற்கை இறால் உற்பத்திக்கு இந்த ஏரியின் நீரும் சூழலும் மிக ஏற்றதாக அமைந்துள்ளதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு இங்கு இறால் உற்பத்தியில் இறங்கிவிட்டனர். இதனால் இதன் இயற்கைச் சூழல் கெட ஆரம்பித்தது.
மேலும் எல்லையி்ல் அமைந்துள்ளதால் இந்த ஏரியை பராமரிப்பதில் தமிழகமும் ஆந்திராவும் உரிய கவனம் செலுத்தவில்லை. இதனால் தூர் வாரப்படாமல் ஏரியின் ஆழம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் ஏரியின் நடுவே ஆங்காங்கே மணல் திட்டுக்களும் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டன. நிலைமை இப்படியே போனால், ஏரிக்கு நடுவே மிகப் பெரிய தீவே உருவாகிவிடும் என்கிறது சர்வதேச இயற்கை நிதியம்.
மேலும் சென்னை நகரின் தொழி்ற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள் கொண்ட கழிவு நீரும் இந்த ஏரியை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
இதனால் இதை '2010ல் மிக ஆபத்தில் உள்ள ஏரியாக' சர்வதேச இயற்கை நிதியம் அறிவித்துள்ளது.
ஏரியை காக்கும் முயற்சிகளி்ல் Centre for Research on new International Economic Order (CReNIEO) அமைப்புடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளி்ல் சர்வதேச இயற்கை நிதியம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த ஏரியில் மாங்குரோவ் காடுகளை வளர்த்து அதன் இயற்கைச் சூழலைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நன்றி : ஒன் இந்தியா தமிழ்
Similar topics
» புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா
» திலகவதி டிஜிபியாக பதவி உயர்வு-தமிழகத்தின் 2வது பெண் டிஜிபி
» சாதிக்பாட்சா கொலையா ? கொலையாளி யார் ? முக்கிய கட்டத்தில் சி.பி.ஐ;சென்னைக்கு மருத்துவக்குழு வருகை
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» ஜோதிடம் என்பது அறிவியலா?-
» திலகவதி டிஜிபியாக பதவி உயர்வு-தமிழகத்தின் 2வது பெண் டிஜிபி
» சாதிக்பாட்சா கொலையா ? கொலையாளி யார் ? முக்கிய கட்டத்தில் சி.பி.ஐ;சென்னைக்கு மருத்துவக்குழு வருகை
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» ஜோதிடம் என்பது அறிவியலா?-
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|