புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
2 Posts - 2%
prajai
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
418 Posts - 48%
heezulia
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
28 Posts - 3%
prajai
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_m10குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Mon Dec 27, 2010 11:26 am

குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Ujiladevi.blogpost.com

ரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு எனது பூர்வாசிரம கிராமத்திற்கு அருகிலுள்ள சிறிய
ஊரில் நல்ல ஜோதிடர் இருப்பதாக சொன்னார்கள். எல்லாவற்றையும் சரியாக
சொல்கிறார். சொன்னவைகளும் பலிக்கின்றன என நிறைய ஜனங்கள் பேசி கொண்டார்கள்.

எனக்கும் ஆசை வந்துவிட்டது. அவரிடம் நம்
ஜாதகத்தையும் காட்டி பார்க்கலாமே என்று தோன்றியது. மேலும் அவர் என்னை
பற்றி அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. காரணம் முப்பது வருடங்களுக்கு
முன்பே நான் சொந்த ஊரைவிட்டு வந்து விட்டதினால் பலருக்கு என்னை முற்றிலும்
தெரியாது. அப்படியே தெரிந்த ஒன்றிரண்டு பேருக்கு கூட அப்பா விட்டுவிட்டு
போன தொழிலை கவனிப்பதாக தான் தெரியுமே தவிர வேறு எந்த விவரங்களும்
தெரியாது.




குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Ujiladevi.blogpost.com+%25281%2529


இந்த மாதிரியான சுழலில் தான் ஒரு ஜோதிடர் திறமையை தீர்மானிக்க முடியும்.
எனவே என் ஜாதகத்தை எடுத்து கொண்டு அந்த ஜோதிடரிம் இது என் தம்பியின்
ஜாதகம், கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் என்றேன். சரி என்ன தெரிந்து கொள்ள
வேண்டும் என்று அவர் கேட்டார் இவரின் முதல் மனைவி செத்துவிட்டாள் இரண்டாவது
திருமணம் செய்து வைக்கலாமா என்று அண்டபுளுகு ஒன்றை புளுகினேன்.

ஜாதகத்தை
வாங்கி சிறிதுநேரம் பார்த்த அவர் இந்த ஜாதகப்படி இவருக்கு திருமணம்
ஆகாது. பிறகு எப்படி இல்லாத மனைவி செத்து போவாள் என்று திருப்பி கேட்ட
அவர் இந்த ஜாதகருக்கு உடன் பிறந்த சகோதர்கள் யாருமில்லை பிறந்த ஊரில் இவர்
வாழ முடியாது என்று சொன்ன அவர் மேஷத்தில் உள்ள ராகுவும், தூலாத்தில் உள்ள
கேதுவும் இவரை நிச்சயமாக ஊனம் உள்ளவராகவே வைத்திருக்கும் என அழுத்த
திருத்தமாக சொல்லி என்னை அதிசயப்பட வைத்தார்.




குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Ujiladevi.blogpost.com+%25282%2529


அது மட்டுமல்ல என் வாழ்க்கையில் நடந்த எனக்கு மட்டுமே தெரிந்த பல
சம்பவங்களை அருகிலிருந்து பார்த்தவர் போல கூறி ஆச்சர்யப்பட வைத்தார். அவர்
ஜோதிட அறிவு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரிடம் உண்மையை சொல்லி
பாராட்டி விட்டு புறப்பட்டு விட்டேன்.

அவர் மீது எனக்கு
ஒருவித மரியாதையே ஏற்பட்டுவிட்டது எனலாம். அதனால் அவரிடம் சென்ற வருடம்
வேறொரு விஷயத்திற்காக தொலைபேசியில் அழைத்து ஜாதகப்பலன் கேட்டேன். அவரும்
சிரமம் பார்க்காது பலன் சொன்னார். ஆனால் அவர் சொன்ன பலன் எதுவும்
நடக்கவில்லை.




குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Ujiladevi.blogpost.com+%25284%2529


இதை ஏன் இங்கு சொல்ல வருகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு செயலை நாம்
செய்யும் போது இருவரின் கிரக நிலைகளும் ஓரளவாவது பொருந்தி வர கூடியதாக
இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நாம் எவ்வளவு சக்தி
பெற்றிருந்தாலும் அதனால் எந்த பயனும் கிடையாது.

ஒரு
முறை நான் கடுமையான பல் வலியால் அவதிபட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என்
நண்பர் ஒருவரை கூட்டி வந்து அவருக்கு ஜோதிடம் பார்க்கும் படி
வற்புறுத்தினார். அவன் நச்சரிப்பு தாங்காமல் வேறு வழி இல்லாமல்
பார்த்தேன். கூட வந்த அந்த நபர் தான் டிரைவர் தொழிலுக்கு போகலாமா? என்று
கேட்டார். நான் கணக்கு பார்த்து பலன் சொல்லும் நிலையில் அப்போது இல்லை
என்பதினால் தாராளமாக போங்கள் பிரச்சனை இல்லையென்று சொல்லிவிட்டேன்.




குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Ujiladevi.blogpost.com+%25286%2529


என் பேச்சை நம்பிய அவர் டிரைவர் தொழிலுக்கு போயிருக்கிறார். வண்டி ஓட்டி
நல்ல அனுபவம் இல்லாத அவரின் விதி என் வார்த்தை இருந்திருக்கிறது. பாவம்
தொழிலுக்கு போன மூனாம் நாளே ஒரு விபத்தில் சிக்கி காலமாகிவிட்டார். இந்த
குற்றவுணர்வு என் மனதில் ஆறாத புண்ணாக இன்னும் இருக்கிறது. அதை நாலு
பேருக்கு தெரியபடுத்திய இதற்கு பிறகாவது என் மனம் ஆறுதலடைகிறதா? என்று
பார்க்க வேண்டும். சின்னதும் பெரிதுமாக இப்படி சில சம்பவங்களை என்னால் கூற
இயலும்.

ஒரு மந்திர சாதகன் உடலாலும் மனதாலும்
சிரமத்தை அனுபவிக்கும் போது யாருக்காகவும், எதையும் செய்ய கூடாது. அப்படி
செய்தால் நிச்சயம் விபரீதங்கள் தான் ஏற்படும். ஆனால் நிறைய பேர் இதை
உணர்வதே கிடையாது பணம் வந்தால் போதும் என்ற எண்ணத்தில் காரியங்களை செய்ய
துணியும் போது தான் மந்திர சாஸ்திரத்திற்கு அவமானம் ஏற்படுகிறது.
மனிதனின் குற்றம் மந்திர சக்தியின் மீது வந்து விழுந்து விடுகிறது.
அதனால் நான் இப்போது எல்லாம் என் மனம் முழுமையாக விரும்பினால் ஒழிய வேறு
எந்த காரணத்திற்காகவும் எதையும் செய்வதில்லை. பணம் சம்பாதித்தால்
செலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க
வேண்டும்.



source http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_5302.html






குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் Sri+ramananda+guruj+3





எனது இணைய தளம் www.ujiladevi.com
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 27, 2010 11:30 am

எந்த காரணத்திற்காகவும் எதையும் செய்வதில்லை. பணம் சம்பாதித்தால்
செலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க
வேண்டும்.

... உண்மை தான் :

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 27, 2010 11:32 am

sriramanandaguruji wrote: பணம் சம்பாதித்தால் செலவழிக்கலாம். பாவம் சம்பாதித்தால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க
வேண்டும்.
குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் 678642 குழம்பிய மனது குழிபறிப்பது நிஜம் 678642 அருமையான வார்த்தைகள் குருஜி , இதை நிறைய பேரு உணராததாலே தான் நாட்டில் இவ்வளவு குற்றங்கள் பெருகுகிறது.

thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Postthanes_m Mon Dec 27, 2010 12:56 pm

நிறைவான விளக்கம். நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக