புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
by வேல்முருகன் காசி Today at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்வுகள்
Page 1 of 1 •
- anjathavanபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 13/08/2009
<ok;.. mjph;Tfs;
<oj;J cwTfNs vd; capNu ...
vy;yhk; Kbe;Jtpl;lJ.
,dp vd;d ,Uf;fpwJ - ,g;gbj;jhd;
cyfk; cyWfpwJ
tpLjiy fpilf;Fk; tiu KbT Vjlh.?
nfhj;J nfhj;jha; Fz;Lfs; tpo
nrj;J nrj;J tPo;e;Njhklh
vwpfidfs; xt;nthd;wha; tpo – nkhj;jkha;
njwpj;Nj khpj;Njhklh ..
Rw;wp tisj;J Rl;l NghJk;
Vjph;j;J epd;Nw khd;Nlhklh ..
nrj;J tPo;e;j cly;fs; vy;yhk;
ntw;W cly;fslh – caph;fs;
,d;Dk; ,wf;ftpy;iyalh .
gj;njhd;gJ ehLfs; Jiz nfhz;lh
vq;fis – Ks; fk;gpf;Fs; Klq;fitj;jha;.
tplkhl;Nlhklh .. tPW nfhz;L vONthklh..
Nghh; jh;kk; - vd;w Kiwapy;
ele;jpUe;jhy; vq;fs; vy;iyf;Fs;
Eioe;j vtDk;
capNuhL jpUk;gpapUf;fkhl;Bh;fslh.
jilnra;j Fz;Lfis vy;yhk;
jilapy;yhky; tPrp
nghJkf;fis nfhd;whNa ..
,Jthlh Nghh; jh;kk; .?
nghJkf;fisNa nfhy;fpd;w NghJ
,dp ehk; vjw;F – vd;W
nts;isf; nfhb Ve;jpath;fisAk;
rptg;Gf; nfhbahf;fpdhNa ..
,Jthlh Nghh; jh;kk; .?
mjh;kj;jpd; topNa Nghiu elj;jptpl;L
n[apj;Jtpl;Nlhk; vd;W
khh; jl;b nfhs;Sk;
khdq;nfl;ltNd....
tplkhl;Nlhklh.. tPWnfhz;L vONthklh .
X.. I ehtpd; ... mwpT [PtpfNs ....
cq;fs; %isapy;
,uf;fk; vd;w nry;fis
,iwtd; gilf;fhky; tpl;L tpl;lhNdh .?
filrp tiu fz;ldj;ij kl;LNk tpl;L tpl;L
vy;NyhiuAk; fy;yiwahf;fpdhNa ..
cyf ty;yhjpf;f rf;jpfNs ..
cq;fspd; Raeyg; grpf;F
ehq;fs; jhdlh ,iwahNdhk;.
V.. ty;yhjpf;fNk..
Muha;r;rp nra;J mwpit ngw;wth;fslh ePq;fs;
Qhdj;jhy; mwpit ngw;wth;fslh ehq;fs;
cyfk; cUthdNghNj cUthdth;fslh ehq;fs;
Nkhjpj;jhd; ghh;g;Nghklh
vLj;j rgjk; Kbg;Nghklh - ,J
mizah jPgklh
Gyp gJq;fpj;jhd; ghAklh..
Gul;rp ntbf;Fklh ..
Gypf; nfhb gwf;Fklh..
<ok; fpilj;Nj jPUklh .
fpilf;fhtpby; .?????????
?????????????????????
,e;j g+kpiaNa
,ud;lhf gpsg;Nghklh ....
mjph;Tfs; - mQ;rhjtd;
.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஈழம்.. அதிர்வுகள்
ஈழத்து உறவுகளே என் உயிரே ...
எல்லாம் முடிந்துவிட்டது.
இனி என்ன இருக்கிறது - இப்படித்தான்
உலகம் உலறுகிறது
விடுதலை கிடைக்கும் வரை முடிவு ஏதடா.?
கொத்து கொத்தாய் குண்டுகள் விழ
செத்து செத்து வீழ்ந்தோமடா
எறிகனைகள் ஒவ்வொன்றாய் விழ – மொத்தமாய்
தெறித்தே மரித்தோமடா ..
சுற்றி வளைத்து சுட்ட போதும்
ஏதிர்த்து நின்றே மான்டோமடா ..
செத்து வீழ்ந்த உடல்கள் எல்லாம்
வெற்று உடல்களடா – உயிர்கள்
இன்னும் இறக்கவில்லையடா .
பத்தொன்பது நாடுகள் துணை கொண்டா
எங்களை – முள் கம்பிக்குள் முடங்கவைத்தாய்.
விடமாட்டோமடா .. வீறு கொண்டு எழுவோமடா..
போர் தர்மம் - என்ற முறையில்
நடந்திருந்தால் எங்கள் எல்லைக்குள்
நுழைந்த எவனும்
உயிரோடு திரும்பியிருக்கமாட்டீர்களடா.
தடைசெய்த குண்டுகளை எல்லாம்
தடையில்லாமல் வீசி
பொதுமக்களை கொன்றாயே ..
இதுவாடா போர் தர்மம் .?
பொதுமக்களையே கொல்கின்ற போது
இனி நாம் எதற்கு – என்று
வெள்ளைக் கொடி ஏந்தியவர்களையும்
சிவப்புக் கொடியாக்கினாயே ..
இதுவாடா போர் தர்மம் .?
அதர்மத்தின் வழியே போரை நடத்திவிட்டு
ஜெயித்துவிட்டோம் என்று
மார் தட்டி கொள்ளும்
மானங்கெட்டவனே....
விடமாட்டோமடா.. வீறுகொண்டு எழுவோமடா .
ஓ.. ஐ நாவின் ... அறிவு ஜீவிகளே ....
உங்கள் மூளையில்
இரக்கம் என்ற செல்களை
இறைவன் படைக்காமல் விட்டு விட்டானோ .?
கடைசி வரை கண்டனத்தை மட்டுமே விட்டு விட்டு
எல்லோரையும் கல்லறையாக்கினாயே ..
உலக வல்லாதிக்க சக்திகளே ..
உங்களின் சுயநலப் பசிக்கு
நாங்கள் தானடா இறையானோம்.
ஏ.. வல்லாதிக்கமே..
ஆராய்ச்சி செய்து அறிவை பெற்றவர்களடா நீங்கள்
ஞானத்தால் அறிவை பெற்றவர்களடா நாங்கள்
உலகம் உருவானபோதே உருவானவர்களடா நாங்கள்
மோதித்தான் பார்ப்போமடா
எடுத்த சபதம் முடிப்போமடா - இது
அணையா தீபமடா
புலி பதுங்கித்தான் பாயுமடா..
புரட்சி வெடிக்குமடா ..
புலிக் கொடி பறக்குமடா..
ஈழம் கிடைத்தே தீருமடா .
கிடைக்காவிடில் .?????????
?????????????????????
இந்த ப+மியையே
இரன்டாக பிளப்போமடா ....
அதிர்வுகள் - அஞ்சாதவன்
ஈழத்து உறவுகளே என் உயிரே ...
எல்லாம் முடிந்துவிட்டது.
இனி என்ன இருக்கிறது - இப்படித்தான்
உலகம் உலறுகிறது
விடுதலை கிடைக்கும் வரை முடிவு ஏதடா.?
கொத்து கொத்தாய் குண்டுகள் விழ
செத்து செத்து வீழ்ந்தோமடா
எறிகனைகள் ஒவ்வொன்றாய் விழ – மொத்தமாய்
தெறித்தே மரித்தோமடா ..
சுற்றி வளைத்து சுட்ட போதும்
ஏதிர்த்து நின்றே மான்டோமடா ..
செத்து வீழ்ந்த உடல்கள் எல்லாம்
வெற்று உடல்களடா – உயிர்கள்
இன்னும் இறக்கவில்லையடா .
பத்தொன்பது நாடுகள் துணை கொண்டா
எங்களை – முள் கம்பிக்குள் முடங்கவைத்தாய்.
விடமாட்டோமடா .. வீறு கொண்டு எழுவோமடா..
போர் தர்மம் - என்ற முறையில்
நடந்திருந்தால் எங்கள் எல்லைக்குள்
நுழைந்த எவனும்
உயிரோடு திரும்பியிருக்கமாட்டீர்களடா.
தடைசெய்த குண்டுகளை எல்லாம்
தடையில்லாமல் வீசி
பொதுமக்களை கொன்றாயே ..
இதுவாடா போர் தர்மம் .?
பொதுமக்களையே கொல்கின்ற போது
இனி நாம் எதற்கு – என்று
வெள்ளைக் கொடி ஏந்தியவர்களையும்
சிவப்புக் கொடியாக்கினாயே ..
இதுவாடா போர் தர்மம் .?
அதர்மத்தின் வழியே போரை நடத்திவிட்டு
ஜெயித்துவிட்டோம் என்று
மார் தட்டி கொள்ளும்
மானங்கெட்டவனே....
விடமாட்டோமடா.. வீறுகொண்டு எழுவோமடா .
ஓ.. ஐ நாவின் ... அறிவு ஜீவிகளே ....
உங்கள் மூளையில்
இரக்கம் என்ற செல்களை
இறைவன் படைக்காமல் விட்டு விட்டானோ .?
கடைசி வரை கண்டனத்தை மட்டுமே விட்டு விட்டு
எல்லோரையும் கல்லறையாக்கினாயே ..
உலக வல்லாதிக்க சக்திகளே ..
உங்களின் சுயநலப் பசிக்கு
நாங்கள் தானடா இறையானோம்.
ஏ.. வல்லாதிக்கமே..
ஆராய்ச்சி செய்து அறிவை பெற்றவர்களடா நீங்கள்
ஞானத்தால் அறிவை பெற்றவர்களடா நாங்கள்
உலகம் உருவானபோதே உருவானவர்களடா நாங்கள்
மோதித்தான் பார்ப்போமடா
எடுத்த சபதம் முடிப்போமடா - இது
அணையா தீபமடா
புலி பதுங்கித்தான் பாயுமடா..
புரட்சி வெடிக்குமடா ..
புலிக் கொடி பறக்குமடா..
ஈழம் கிடைத்தே தீருமடா .
கிடைக்காவிடில் .?????????
?????????????????????
இந்த ப+மியையே
இரன்டாக பிளப்போமடா ....
அதிர்வுகள் - அஞ்சாதவன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மிகுந்த தாக்கமான கவிதைதான் இது. கவலை வேண்டாம் வெற்றி நமக்கே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|