உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் ) by Rajana3480 Today at 7:32 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Today at 6:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்வுகள்
4 posters
அதிர்வுகள்
<ok;.. mjph;Tfs;
<oj;J cwTfNs vd; capNu ...
vy;yhk; Kbe;Jtpl;lJ.
,dp vd;d ,Uf;fpwJ - ,g;gbj;jhd;
cyfk; cyWfpwJ
tpLjiy fpilf;Fk; tiu KbT Vjlh.?
nfhj;J nfhj;jha; Fz;Lfs; tpo
nrj;J nrj;J tPo;e;Njhklh
vwpfidfs; xt;nthd;wha; tpo – nkhj;jkha;
njwpj;Nj khpj;Njhklh ..
Rw;wp tisj;J Rl;l NghJk;
Vjph;j;J epd;Nw khd;Nlhklh ..
nrj;J tPo;e;j cly;fs; vy;yhk;
ntw;W cly;fslh – caph;fs;
,d;Dk; ,wf;ftpy;iyalh .
gj;njhd;gJ ehLfs; Jiz nfhz;lh
vq;fis – Ks; fk;gpf;Fs; Klq;fitj;jha;.
tplkhl;Nlhklh .. tPW nfhz;L vONthklh..
Nghh; jh;kk; - vd;w Kiwapy;
ele;jpUe;jhy; vq;fs; vy;iyf;Fs;
Eioe;j vtDk;
capNuhL jpUk;gpapUf;fkhl;Bh;fslh.
jilnra;j Fz;Lfis vy;yhk;
jilapy;yhky; tPrp
nghJkf;fis nfhd;whNa ..
,Jthlh Nghh; jh;kk; .?
nghJkf;fisNa nfhy;fpd;w NghJ
,dp ehk; vjw;F – vd;W
nts;isf; nfhb Ve;jpath;fisAk;
rptg;Gf; nfhbahf;fpdhNa ..
,Jthlh Nghh; jh;kk; .?
mjh;kj;jpd; topNa Nghiu elj;jptpl;L
n[apj;Jtpl;Nlhk; vd;W
khh; jl;b nfhs;Sk;
khdq;nfl;ltNd....
tplkhl;Nlhklh.. tPWnfhz;L vONthklh .
X.. I ehtpd; ... mwpT [PtpfNs ....
cq;fs; %isapy;
,uf;fk; vd;w nry;fis
,iwtd; gilf;fhky; tpl;L tpl;lhNdh .?
filrp tiu fz;ldj;ij kl;LNk tpl;L tpl;L
vy;NyhiuAk; fy;yiwahf;fpdhNa ..
cyf ty;yhjpf;f rf;jpfNs ..
cq;fspd; Raeyg; grpf;F
ehq;fs; jhdlh ,iwahNdhk;.
V.. ty;yhjpf;fNk..
Muha;r;rp nra;J mwpit ngw;wth;fslh ePq;fs;
Qhdj;jhy; mwpit ngw;wth;fslh ehq;fs;
cyfk; cUthdNghNj cUthdth;fslh ehq;fs;
Nkhjpj;jhd; ghh;g;Nghklh
vLj;j rgjk; Kbg;Nghklh - ,J
mizah jPgklh
Gyp gJq;fpj;jhd; ghAklh..
Gul;rp ntbf;Fklh ..
Gypf; nfhb gwf;Fklh..
<ok; fpilj;Nj jPUklh .
fpilf;fhtpby; .?????????
?????????????????????
,e;j g+kpiaNa
,ud;lhf gpsg;Nghklh ....
mjph;Tfs; - mQ;rhjtd;
.
anjathavan- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 13/08/2009
மதிப்பீடுகள் : 0
Re: அதிர்வுகள்
ஈழம்.. அதிர்வுகள்
ஈழத்து உறவுகளே என் உயிரே ...
எல்லாம் முடிந்துவிட்டது.
இனி என்ன இருக்கிறது - இப்படித்தான்
உலகம் உலறுகிறது
விடுதலை கிடைக்கும் வரை முடிவு ஏதடா.?
கொத்து கொத்தாய் குண்டுகள் விழ
செத்து செத்து வீழ்ந்தோமடா
எறிகனைகள் ஒவ்வொன்றாய் விழ – மொத்தமாய்
தெறித்தே மரித்தோமடா ..
சுற்றி வளைத்து சுட்ட போதும்
ஏதிர்த்து நின்றே மான்டோமடா ..
செத்து வீழ்ந்த உடல்கள் எல்லாம்
வெற்று உடல்களடா – உயிர்கள்
இன்னும் இறக்கவில்லையடா .
பத்தொன்பது நாடுகள் துணை கொண்டா
எங்களை – முள் கம்பிக்குள் முடங்கவைத்தாய்.
விடமாட்டோமடா .. வீறு கொண்டு எழுவோமடா..
போர் தர்மம் - என்ற முறையில்
நடந்திருந்தால் எங்கள் எல்லைக்குள்
நுழைந்த எவனும்
உயிரோடு திரும்பியிருக்கமாட்டீர்களடா.
தடைசெய்த குண்டுகளை எல்லாம்
தடையில்லாமல் வீசி
பொதுமக்களை கொன்றாயே ..
இதுவாடா போர் தர்மம் .?
பொதுமக்களையே கொல்கின்ற போது
இனி நாம் எதற்கு – என்று
வெள்ளைக் கொடி ஏந்தியவர்களையும்
சிவப்புக் கொடியாக்கினாயே ..
இதுவாடா போர் தர்மம் .?
அதர்மத்தின் வழியே போரை நடத்திவிட்டு
ஜெயித்துவிட்டோம் என்று
மார் தட்டி கொள்ளும்
மானங்கெட்டவனே....
விடமாட்டோமடா.. வீறுகொண்டு எழுவோமடா .
ஓ.. ஐ நாவின் ... அறிவு ஜீவிகளே ....
உங்கள் மூளையில்
இரக்கம் என்ற செல்களை
இறைவன் படைக்காமல் விட்டு விட்டானோ .?
கடைசி வரை கண்டனத்தை மட்டுமே விட்டு விட்டு
எல்லோரையும் கல்லறையாக்கினாயே ..
உலக வல்லாதிக்க சக்திகளே ..
உங்களின் சுயநலப் பசிக்கு
நாங்கள் தானடா இறையானோம்.
ஏ.. வல்லாதிக்கமே..
ஆராய்ச்சி செய்து அறிவை பெற்றவர்களடா நீங்கள்
ஞானத்தால் அறிவை பெற்றவர்களடா நாங்கள்
உலகம் உருவானபோதே உருவானவர்களடா நாங்கள்
மோதித்தான் பார்ப்போமடா
எடுத்த சபதம் முடிப்போமடா - இது
அணையா தீபமடா
புலி பதுங்கித்தான் பாயுமடா..
புரட்சி வெடிக்குமடா ..
புலிக் கொடி பறக்குமடா..
ஈழம் கிடைத்தே தீருமடா .
கிடைக்காவிடில் .?????????
?????????????????????
இந்த ப+மியையே
இரன்டாக பிளப்போமடா ....
அதிர்வுகள் - அஞ்சாதவன்
ஈழத்து உறவுகளே என் உயிரே ...
எல்லாம் முடிந்துவிட்டது.
இனி என்ன இருக்கிறது - இப்படித்தான்
உலகம் உலறுகிறது
விடுதலை கிடைக்கும் வரை முடிவு ஏதடா.?
கொத்து கொத்தாய் குண்டுகள் விழ
செத்து செத்து வீழ்ந்தோமடா
எறிகனைகள் ஒவ்வொன்றாய் விழ – மொத்தமாய்
தெறித்தே மரித்தோமடா ..
சுற்றி வளைத்து சுட்ட போதும்
ஏதிர்த்து நின்றே மான்டோமடா ..
செத்து வீழ்ந்த உடல்கள் எல்லாம்
வெற்று உடல்களடா – உயிர்கள்
இன்னும் இறக்கவில்லையடா .
பத்தொன்பது நாடுகள் துணை கொண்டா
எங்களை – முள் கம்பிக்குள் முடங்கவைத்தாய்.
விடமாட்டோமடா .. வீறு கொண்டு எழுவோமடா..
போர் தர்மம் - என்ற முறையில்
நடந்திருந்தால் எங்கள் எல்லைக்குள்
நுழைந்த எவனும்
உயிரோடு திரும்பியிருக்கமாட்டீர்களடா.
தடைசெய்த குண்டுகளை எல்லாம்
தடையில்லாமல் வீசி
பொதுமக்களை கொன்றாயே ..
இதுவாடா போர் தர்மம் .?
பொதுமக்களையே கொல்கின்ற போது
இனி நாம் எதற்கு – என்று
வெள்ளைக் கொடி ஏந்தியவர்களையும்
சிவப்புக் கொடியாக்கினாயே ..
இதுவாடா போர் தர்மம் .?
அதர்மத்தின் வழியே போரை நடத்திவிட்டு
ஜெயித்துவிட்டோம் என்று
மார் தட்டி கொள்ளும்
மானங்கெட்டவனே....
விடமாட்டோமடா.. வீறுகொண்டு எழுவோமடா .
ஓ.. ஐ நாவின் ... அறிவு ஜீவிகளே ....
உங்கள் மூளையில்
இரக்கம் என்ற செல்களை
இறைவன் படைக்காமல் விட்டு விட்டானோ .?
கடைசி வரை கண்டனத்தை மட்டுமே விட்டு விட்டு
எல்லோரையும் கல்லறையாக்கினாயே ..
உலக வல்லாதிக்க சக்திகளே ..
உங்களின் சுயநலப் பசிக்கு
நாங்கள் தானடா இறையானோம்.
ஏ.. வல்லாதிக்கமே..
ஆராய்ச்சி செய்து அறிவை பெற்றவர்களடா நீங்கள்
ஞானத்தால் அறிவை பெற்றவர்களடா நாங்கள்
உலகம் உருவானபோதே உருவானவர்களடா நாங்கள்
மோதித்தான் பார்ப்போமடா
எடுத்த சபதம் முடிப்போமடா - இது
அணையா தீபமடா
புலி பதுங்கித்தான் பாயுமடா..
புரட்சி வெடிக்குமடா ..
புலிக் கொடி பறக்குமடா..
ஈழம் கிடைத்தே தீருமடா .
கிடைக்காவிடில் .?????????
?????????????????????
இந்த ப+மியையே
இரன்டாக பிளப்போமடா ....
அதிர்வுகள் - அஞ்சாதவன்
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120
Re: அதிர்வுகள்
மிகுந்த தாக்கமான கவிதைதான் இது. கவலை வேண்டாம் வெற்றி நமக்கே
Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|