புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
47 Posts - 65%
heezulia
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
தயவு செய்து பதில் எழுது   Poll_c10தயவு செய்து பதில் எழுது   Poll_m10தயவு செய்து பதில் எழுது   Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து பதில் எழுது


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Dec 26, 2010 11:35 am

தயவு செய்து பதில் எழுது
என்ற தலைப்பில்
படைப்பை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் வெளியிட்டு இருந்தோம் அதே படைப்பை உஜிலாதேவி தளத்திலும் வெளியிட்டு இருந்தோம் அந்த படைப்பிற்க்கு ஒரு நண்பர் கடவுள் எழுதுவதாக பதில் எழுதி இருந்தார் அந்த கடிதத்தை ஈகரை நண்பர்களுக்காக படைப்பை சமர்பிக்கிறேன்

சோர்ஸ் --> தமிழ்க் காதலன்.


மறக்காமல் தங்களின் கருத்தை கூறவும்


உம் கடிதம் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி.

என்னைப் பற்றிய கவலையில் உன்னை நினைக்க மறந்தாயோ மானிடா..?
குறித்துக்கொள்....

நீ
கடவுளாய் காணும் எதிலும் கடவுள் இல்லை. உன் அறிவு கொண்டு தேடும் பொருள்
அல்ல கடவுள். தேடலும் ஆடலும் நிறுத்தப் படுகிற பொழுதினில் புலப்படும்
ஞானம். மனதை நிலைநிறுத்திக்கொள்ள தேவைப்படுகிற மூன்றாம் ஊன்று கோலாய்
மட்டுமே மனித அறிவு இறையை நாடுகிறது.

உன் அதிகப் பட்ச ஆசைகள்
தாண்டி யோசிக்கும் அறிவை பெறாத வரை உன்னால் என்னை நெருங்க முடியாது. எல்லா
மதங்களின் தோற்றம் என்னிடமிருந்தல்ல. உங்களின் கோட்பாடுகளில் எனக்கு
உடன்பாடில்லை. கட்டில்லா உலகத்தில் மட்டில்லா வாழ்க்கையை இயற்கையாய்
தந்திருக்கிறேன்.

மலரை முகர்பவன் இதழ்களை தின்று விட்டு மலர் என்பது
எது..? என யோசிப்பது அறிவீனம். மனைவியை அனுபவிப்பவன் ஆசைகள் தீர்ந்தப்
பின் பெண் என்பது எது...? என தேடுவது அறிவீனம். உனக்குள் உணரப்படுவதும்,
உணர்வதும் எது...? என யோசிப்பாயேயானால் ஒரு வேளை உன்னை உன்னால் உணர முடியக்
கூடும். உன்னை உன்னால் உணர முடியாத வரை, என்னைத் தேடுவதை நிறுத்து.

நீ நீயாகும் போது மட்டுமே, நான் நானாகிறேன். புரிந்து கொள்.

என்னை உணர உன்னை உணர்.

மற்றது மற.

தமிழ்க் காதலன்.





எனது இணைய தளம் www.ujiladevi.com
thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Postthanes_m Sun Dec 26, 2010 11:38 am

முற்றிலும் உண்மை. நல்ல பதில்.....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 26, 2010 11:49 am

அருமை ........ தயவு செய்து பதில் எழுது   678642

thippu
thippu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Postthippu Sun Dec 26, 2010 11:58 am

தயவு செய்து பதில் எழுது   677196 தயவு செய்து பதில் எழுது   677196 தயவு செய்து பதில் எழுது   677196



தயவு செய்து பதில் எழுது   Main.php?g2_view=core
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக