புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூலிகை அற்புதம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இஷப்குல் _ நாயுருவி
இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது
பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது
ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது
பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது
ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
சித்தரத்தை
சித்தரத்தை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அரேபியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், உலர்வும் கொண்டது.
இதன் இலைகளும், வேர்களும் மருந்தாகப் பயன்படுகின்றன.
சித்தரத்தைக் கஷாயம் கால மாற்றத்தால் வரும் காய்ச்சல்களையும், சளி, ஜலதோஷம் போன்றவற்றைக் குணமாக்குகிறது.
இதன் வேர்க்கஷாயம் பாரிசம், இழுப்பு, மூட்டு வாதம் மற்றும் எல்லாவிதமான வீக்கங்களையும் குணப்படுத்துகிறது.
5 முதல் 7 கிராம் வரை ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்.
சித்தரத்தை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அரேபியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், உலர்வும் கொண்டது.
இதன் இலைகளும், வேர்களும் மருந்தாகப் பயன்படுகின்றன.
சித்தரத்தைக் கஷாயம் கால மாற்றத்தால் வரும் காய்ச்சல்களையும், சளி, ஜலதோஷம் போன்றவற்றைக் குணமாக்குகிறது.
இதன் வேர்க்கஷாயம் பாரிசம், இழுப்பு, மூட்டு வாதம் மற்றும் எல்லாவிதமான வீக்கங்களையும் குணப்படுத்துகிறது.
5 முதல் 7 கிராம் வரை ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்.
நாவல்
நாவல் மரங்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா மற்றும் நேபாளத்தில் காணப்படுகின்றன.
இதன் இயல்பு வறட்சியானது
பழங்களும்,. விதைகளும் இலைகளும் மருந்து வடிவத்தில் பயன்படுத்தப்படுகின்றன
நாவல் பழம் பசி எடுக்க வைக்கும்
இரைப்பை, மற்றும் கல்லீரலுக்கு பலம் தரக்கூடியது. வயிற்றுப்போக்குகளை நிறுத்துவதில் பயன் உள்ளது.
இதன் விதைகள் சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்த வல்லவை.
இலைகளின் பொடி பற்களுக்குப் பயன் தரக்கூடியது.
நாவல் தூளை மூன்றிலிருந்து 5 கிராம் வரையிலான அளவில் பயன்படுத்த வேண்டும்.
நாவல் மரங்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா மற்றும் நேபாளத்தில் காணப்படுகின்றன.
இதன் இயல்பு வறட்சியானது
பழங்களும்,. விதைகளும் இலைகளும் மருந்து வடிவத்தில் பயன்படுத்தப்படுகின்றன
நாவல் பழம் பசி எடுக்க வைக்கும்
இரைப்பை, மற்றும் கல்லீரலுக்கு பலம் தரக்கூடியது. வயிற்றுப்போக்குகளை நிறுத்துவதில் பயன் உள்ளது.
இதன் விதைகள் சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்த வல்லவை.
இலைகளின் பொடி பற்களுக்குப் பயன் தரக்கூடியது.
நாவல் தூளை மூன்றிலிருந்து 5 கிராம் வரையிலான அளவில் பயன்படுத்த வேண்டும்.
கலோஞ்சி
கலோஞ்சி என்ற திப்பிலி வகை இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், அரேபியா, ஆப்பிரிக்காவிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு மூன்றாம் நிலையில் வெப்பமும் உலர்வும் கொண்டது.
விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன
இது ஜீரண சக்தியை அதிகரிக்கக் கூடியது.
வாயுவை விலக்கக்கூடியது.
இதனால் வயிற்று வலிக்கும், வயிறு உப்புசத்திற்கும் மிகுந்த பயன் உள்ளது
விதைகளைப் பொடி செய்து பொட்டலங்கட்டி முகர்வதும் பயன் தரும்
கை, கால் வலிப்புத் தாக்குதலுக்கும் குணம் தரக்கூடியது.
ஒரு வேளைக்கு ஒன்றிலிருந்து 3 கிராம் வரை போதுமானது.
கலோஞ்சி என்ற திப்பிலி வகை இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், அரேபியா, ஆப்பிரிக்காவிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு மூன்றாம் நிலையில் வெப்பமும் உலர்வும் கொண்டது.
விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன
இது ஜீரண சக்தியை அதிகரிக்கக் கூடியது.
வாயுவை விலக்கக்கூடியது.
இதனால் வயிற்று வலிக்கும், வயிறு உப்புசத்திற்கும் மிகுந்த பயன் உள்ளது
விதைகளைப் பொடி செய்து பொட்டலங்கட்டி முகர்வதும் பயன் தரும்
கை, கால் வலிப்புத் தாக்குதலுக்கும் குணம் தரக்கூடியது.
ஒரு வேளைக்கு ஒன்றிலிருந்து 3 கிராம் வரை போதுமானது.
காசினிக் கீரை
பான்சி எனப்படும் காசினித் தாவரம் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு, முதல் நிலையில் குளிர்ச்சியும், ஈரப்பதமும் தருவது.
இதன் இலைகளிலும், வேர்களிலும், விதைகளிலும் மருத்துவக் குணங்கள் உண்டு
காசினி விதை இரைப்பை, கல்லீரல் மற்றும் மூட்டு வீக்கங்களைச் சரி செய்கிறது.
வேர்க் கஷாயம், பக்கவாதம், முடக்குவாதம், மூட்டு ரோகம் போன்ற நோய்களுக்கு நல்ல பலன் தரக்கூடியது.
ஒரு வேளைக்கு 5-லிருந்து 7 கிராம் வரை பயன்படுத்தலாம்.
பான்சி எனப்படும் காசினித் தாவரம் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு, முதல் நிலையில் குளிர்ச்சியும், ஈரப்பதமும் தருவது.
இதன் இலைகளிலும், வேர்களிலும், விதைகளிலும் மருத்துவக் குணங்கள் உண்டு
காசினி விதை இரைப்பை, கல்லீரல் மற்றும் மூட்டு வீக்கங்களைச் சரி செய்கிறது.
வேர்க் கஷாயம், பக்கவாதம், முடக்குவாதம், மூட்டு ரோகம் போன்ற நோய்களுக்கு நல்ல பலன் தரக்கூடியது.
ஒரு வேளைக்கு 5-லிருந்து 7 கிராம் வரை பயன்படுத்தலாம்.
பூண்டு
வெள்ளைப்பூண்டு ஏறக்குறைய எல்லா இடங்களிலும் கிடைக்கிறது
இதன் இயல்பு மூன்றாம் நிலையில் வெப்பமும்,. உலர்வும் கொண்டது
பூண்டு வாயுத் தொல்லைகளை அகற்றக்கூடியது
சளியை வெளியேற்றும்
உடல் பருமனைக்குறைக்கும்
தசை நார்களின் குளிர்ச்சியைப் போக்க மிகுந்த பயன் தரும்
ஆகையால் பக்கவாத, முடக்கு வாத நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
ஒரு வேளைக்கு 3 கிராம் அளவு போதுமானது
வெள்ளைப்பூண்டு ஏறக்குறைய எல்லா இடங்களிலும் கிடைக்கிறது
இதன் இயல்பு மூன்றாம் நிலையில் வெப்பமும்,. உலர்வும் கொண்டது
பூண்டு வாயுத் தொல்லைகளை அகற்றக்கூடியது
சளியை வெளியேற்றும்
உடல் பருமனைக்குறைக்கும்
தசை நார்களின் குளிர்ச்சியைப் போக்க மிகுந்த பயன் தரும்
ஆகையால் பக்கவாத, முடக்கு வாத நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
ஒரு வேளைக்கு 3 கிராம் அளவு போதுமானது
மருதாணி
மருதாணி வெப்பப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது
இது முக்கியமாக இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், எகிப்திலும், சூடானிலும், மடகாஸ்கரிலும், ஆஸ்திரேலியாவிலும் பெருமளவில் விளைகிறது
இதன் இயல்பு குளிர்ச்சியும், உலர்ந்த தன்மையும் ஆகும்
மருதாணி வேதனைக்கு இதமளிப்பது
மருதாணிக்குழம்பு தலைமயிரைச் சிவப்பாக்கும்
வீக்கத்தைக் குறைக்கும்
சிறுநீரைப் பெருக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும்
இலையை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும்.
1 முதல் 3 கிராம் வரையான அளவு இதை பயன்படுத்தலாம்.
மருதாணி வெப்பப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது
இது முக்கியமாக இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், எகிப்திலும், சூடானிலும், மடகாஸ்கரிலும், ஆஸ்திரேலியாவிலும் பெருமளவில் விளைகிறது
இதன் இயல்பு குளிர்ச்சியும், உலர்ந்த தன்மையும் ஆகும்
மருதாணி வேதனைக்கு இதமளிப்பது
மருதாணிக்குழம்பு தலைமயிரைச் சிவப்பாக்கும்
வீக்கத்தைக் குறைக்கும்
சிறுநீரைப் பெருக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும்
இலையை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும்.
1 முதல் 3 கிராம் வரையான அளவு இதை பயன்படுத்தலாம்.
வெந்தயம்
வெந்தயம் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், அரேபியா மற்றும் ஆப்பிரிக்காவில் விளைகிறது
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், உலர்வுமானது.
இலைகளும், விதைகளும் மருத்துவக்குணம் உடையவை.
விதைகள் இடுப்புவலி, வயிற்றுப்போக்கு, மலக்குடல் பிரச்சினை, வயிறு வீக்கம் மறறும் தசைத் தளர்வு நோய்களுக்கு பயன் உள்ளது.
வெந்தயத்தை வேக வைத்துக் கட்டுப்போட்டால் வீக்கம் குறைந்து விடும்
வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் தலைமுடி கருப்பாகவும், நீளமாகவும் வளரும்
விதை 3 கிராம், கீரை தேவையான அளவும் மருந்துக்குப் பயன்படுத்தலாம்.
வெந்தயம் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், அரேபியா மற்றும் ஆப்பிரிக்காவில் விளைகிறது
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், உலர்வுமானது.
இலைகளும், விதைகளும் மருத்துவக்குணம் உடையவை.
விதைகள் இடுப்புவலி, வயிற்றுப்போக்கு, மலக்குடல் பிரச்சினை, வயிறு வீக்கம் மறறும் தசைத் தளர்வு நோய்களுக்கு பயன் உள்ளது.
வெந்தயத்தை வேக வைத்துக் கட்டுப்போட்டால் வீக்கம் குறைந்து விடும்
வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் தலைமுடி கருப்பாகவும், நீளமாகவும் வளரும்
விதை 3 கிராம், கீரை தேவையான அளவும் மருந்துக்குப் பயன்படுத்தலாம்.
கொடுக்காப்புளி
கொடுக்காப்புளி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் விளைகிறது.
இதன் பண்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்
இதன் இலைகளில் மருத்துவக் குணம் இருக்கிறது
இலைக்கஷாயம், தொண்டைக்கரகரப்பு, சளி, இருமல் ஆகியவற்றிற்கு இது நல்ல பலன் அளிக்கிறது
இது ரத்தச் சூட்டையும் தணிக்கிறது
நிறத்தையும் ஒளிரச் செய்கிறது
ஒரு தடவை மருந்தில் இலைகளின் சாறு 25 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொடுக்காப்புளி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் விளைகிறது.
இதன் பண்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்
இதன் இலைகளில் மருத்துவக் குணம் இருக்கிறது
இலைக்கஷாயம், தொண்டைக்கரகரப்பு, சளி, இருமல் ஆகியவற்றிற்கு இது நல்ல பலன் அளிக்கிறது
இது ரத்தச் சூட்டையும் தணிக்கிறது
நிறத்தையும் ஒளிரச் செய்கிறது
ஒரு தடவை மருந்தில் இலைகளின் சாறு 25 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வில்வம்
வில்வம் இந்தியா, பாகிஸ்தான், மற்றும் பர்மாவில் கிடைக்கிறது
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், உலர்வும் ஆகும்
மருந்து வடிவில் இதன் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
வில்வம் செரிமானத்திறன் தருகிறது. வாயுவை வெளியேற்றுவதில் உதவக்கூடியது
இதனால் வயிற்று மந்தம் தணித்து விடுகிறது.
இது இதயத்திற்கும் மூளைக்கும் நிம்மதி அளிக்கிறது
இதன் இலைகள் துணிமணிகளைப் பூச்சி அரித்து விடாமல் பாதுகாக்கிறது
இதில் 2 முதல் 4 கிராம் வரை ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்.
வில்வம் இந்தியா, பாகிஸ்தான், மற்றும் பர்மாவில் கிடைக்கிறது
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், உலர்வும் ஆகும்
மருந்து வடிவில் இதன் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
வில்வம் செரிமானத்திறன் தருகிறது. வாயுவை வெளியேற்றுவதில் உதவக்கூடியது
இதனால் வயிற்று மந்தம் தணித்து விடுகிறது.
இது இதயத்திற்கும் மூளைக்கும் நிம்மதி அளிக்கிறது
இதன் இலைகள் துணிமணிகளைப் பூச்சி அரித்து விடாமல் பாதுகாக்கிறது
இதில் 2 முதல் 4 கிராம் வரை ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|