புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_m10இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை


   
   

Page 2 of 2 Previous  1, 2

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 9:43 pm

First topic message reminder :

இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான

நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.


மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்

நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.



திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.


பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.


ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே

நேசிக்கிறேன்.



நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.


என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.





அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.


ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.


என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.


நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.


வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.



நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.



நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.


உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை

நினைத்தேன்.


‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே

புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.


அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.



எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.


ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.


உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.


இது இருதயத்திற்கு ஆகாதே.



நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.


ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.


இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.



நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.


உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.


ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.



உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.


உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.


"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்

சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.


மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.


இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.



நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?


‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ

துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.


மழை வந்தது.

நின்று விட்டேன்.


என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.


ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?


இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 24, 2010 3:51 pm

rarara wrote:இளைய ராஜா தன்னை அறிமுகபடுத்திய பாரதிராஜாவையும் தவிக்கவே விட்டார் .
இந்த மூவருக்கும் அவ்ர்களின் இடத்து (தேனி) மக்களை போல கோவம் கொஞ்சம் அதிகம்தான் - ராம்
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை  - Page 2 678642

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Dec 24, 2010 3:54 pm

வைரமுத்துவின் சொல்லாற்றல் அசாதாரணமானது. அதை இந்த கவிதை மூலம் துஷ்பிரயோகம் செய்து விட்டார் என நினைக்கிறேன். தன்னை பெருந்தன்மை உள்ள மனிதனாக காட்டிக்கொள்ள விரும்பும் வைரமுத்து அவர்கள் இளையராஜாவுடன் இருந்த மனக்கசப்பை இப்படி கவிதை மூலம் வெளிக்காட்டாமல் இருந்திருந்தால், அவர் உண்மையாகவே பெருந்தன்மை உள்ளவர்தான். ஆனால்?...........

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக