புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Manimegala
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
420 Posts - 48%
heezulia
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
28 Posts - 3%
prajai
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_m10சங்கம் வளர்த்த தமிழ்! - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கம் வளர்த்த தமிழ்!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:02 pm

First topic message reminder :


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!


.....................................................................


"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"


"வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!"




இவ்வாறு தமிழ் மொழியின் வண்மையையும் தண்மையையும் பாரதியார் மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மேலும்



"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்வள்ளுவர் போல் இளங்கோ வைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை"



என்று மகாகவி பாரதியார் பெருமிதத்தோடு பாடியிருக்கிறார்.



மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு பல மொழிகளில் புலமை இருந்தது. அவரது தாய் மொழியான தமிழைத் தமிழ் பண்டிதர்களிடம் கற்றார். காசி சர்வகலாசாலையில் (1898-1902) இந்தியும் வடமொழியும் கற்றார், புதுவையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததால் பிரன்சுமொழி அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆங்கில மொழியிலும் அவருக்குப் புலமை இருந்தது.



எனவே தமிழ்மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பீடு செய்து "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தீர்ப்பு வழங்கினார். "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" என்றும் "வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!" அறுதியிட்டுக் கூறினார்.



உண்மையில் பாரதியார் பிறப்பால் பிராமணர். ஆன காரணத்தால் "தேவபாஷை" என்று அழைக்கப்பட்ட வடமொழியை அவர் உயர்த்திச் சொல்லியிருக்கலாம். இன்றுகூட நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காட்டுத் தமிழ் நாட்டுப் பிராமணர் வடமொழியைத் தங்கள் "தந்தை மொழி" எனக் கூறிக் கொள்கிறார்கள். திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்படுவதற்கு எதிராக அர்ச்சகர்களே போர்க் கொடி தூக்குகிறார்கள். ஆனால் கவிச் சக்கரவர்த்தி பாரதியார் தமிழையே இனிமையான மொழி, உயர்வான மொழி, செழுமையான மொழி என நெஞ்சாரப் போற்றியிருக்கிறார்.



பாரதியார் இந்த மண்ணலகத்தில் 39 (1882-1921) அகவையே வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலம் குறுகியது என்றாலும் பாரதியாரே உச்சி மீது வைத்துப் பாராட்டிய கல்வியில் பெரிய கம்பன், நெஞ்சை அள்ளும் சிலம்பு படைத்த இளங்கோ, வானுயர் வள்ளுவர் இவர்களோடு அரியாசனத்தில் சரியாசனம்; இருக்கக் கூடியவர். தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் ஒரு புதிய நீர்மையையும், சீர்மையையும் ஏற்படுத்தியவர். தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியையும் மொழிப் புரட்சியையும் செய்தவர். தனது பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலிக்கச் செய்ததோடு தமிழ் தேசியத்துக்கு லாலி பாடியவர். அவரது சொல்லாட்சியும் பொருள் நயமும் எம்மைத் திகைக்க வைக்கிறது.



"...............................................பெண்ணரசின்

மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும்
தேனி னினியாள் திருத்த நலத்தினையும்,
மற்றவர்க்குச் சொல்ல வசமோ? ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்"




வேறு மொழியில் உலகக் கவிஞன் யாராவது பெண்ணின் மேனி நலத்தினையும், வெட்டினையும், கட்டினையும் இவ்வாறு வர்ணித்திருப்பார்கள் என்பது ஐயமே!



"காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும், - அங்கு

தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்

துய்ய நிறத்தினவாய் -அந்தக்

காணி நிலத்திடையே - ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும் - அங்குக்

கேணியருகினிலே -தென்னைமரம்

கீற்று மிள நீரும்,

பத்துப் பன்னிரண்டு -தென்னைமரம்

பக்கத்திலே வேணும் - நல்ல

முத்துச் சுடர்போல -நிலாவொளி

முன்பு வரவேணும் - அங்கு

............................................................

பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு

பத்தினிப் பெண் வேணும் -

எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள்

கொண்டுதர வேணும் ........"




தமிழகம் கைவிட்ட நிலையில் வாழ்நாளெல்லாம் பட்டினியோடு போரிட்ட ஒரு கவிஞனின் ஆசை எப்படியெல்லாம் சிறகடித்துப் பறக்கிறது? தனது இறுதி யாத்திரையை பத்துப் பன்னிரண்டு பேரோடு நடாத்திய பாரதியா இப்படிப் பாடினார்? அதனை நம்ப முடிகிறதா?


avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sat Sep 19, 2009 5:22 pm

சிவா அவர்களுக்கு,

தெரியாத பல தகவல்கள்..நன்றிகள் பல..இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன். பாரதியைப்பற்றிய ஆரம்பம் சிறப்பு.

தமிழறிஞர்கள் என்று கூறிக்கொள்வர்கள் பட்டமும், பதவியும், பாராட்டும் குறையும் போது தமிழைப் பற்றி மறக்கிறார்கள்.
பதவியும் பாராட்டும் கிடைக்க என்னென்னமோ மாயங்கள் செய்கிறார்கள்.

ஆனால் அடுத்த வேளை உணவுக்கில்லாத போதும் தனக்கென்று எதுவும் கேளாமல் பொது சிந்தனையோடு,
"வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" என்ற பாரதி தனிப்பட்டவன் தான்.

ராஜா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 5:24 pm

படிப்பதோடன்றி தங்களின் படைப்புக்களையும் பதிந்து ஈகரையை மேலும் மெருகூட்டுங்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sat Sep 19, 2009 8:09 pm

சிவா அவர்களுக்கு,

இன்னும் மாணவணாக இருப்பதால் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். படைக்கும் அளவு வளரவில்லை.

ஆரியம் மற்றும் த்ராவிடம் என்ற சொற்களுக்கு அர்த்தம் மற்றும் மூலச்சொல்(root word) என்ன?

வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் வருவது போல் இப்பதங்கள் எடுத்து ஆளப்படுவதால் குழப்பம் வருகிறது. விளக்குவீர்களா?

ராஜா

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக