புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 I_vote_lcapமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 I_voting_barமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 I_vote_lcapமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 I_voting_barமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 I_vote_lcapமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 I_voting_barமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 12:33 pm

First topic message reminder :

இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தன் எதிரொலியாக, 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.

கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா நடித்துள்ள படம் மன்மதன் அம்பு. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்

இதில் இடம்பெற்றுள்ள 'கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்' என்ற பாடலுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தப் பாடல் ஆபசமாகவும், இந்து மதத்தினரை புண்படுத்தும் விதத்திலும் இருக்கிறது என்று கூறி, நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, "மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ஏற்கெனவே சான்றிதழ் அளித்து விட்டனர். அதனால், அப்பாடலை மன்மதன் அம்பு படத்தில் இருந்து நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை," என்றார்.

இந்நிலையில், 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.



மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Manmathanambu
இதற்கான காரணம் குறித்து அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதி பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இந்த பாடலில் புண்படுத்தக்கூடிய வரிகள் ஏதுமில்லாததால், அதை அனுமதித்தனர். விஜய் டி.வி.யிலும் மும்முறை ஒளிபரப்பப்பட்டு வரவேற்பையும் பெற்ற பாடல்.

இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால், கண்டிப்பாக அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளை புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் 'சென்சார்' சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன்.

இது, ரெட் ஜெயன்ட் மூவீஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும், எல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில், பல கோடி பேர் ஏற்கனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்தபோதிலும், இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.

என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்த்துவரும் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.

'மன்மதன் அம்பு,' வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடைïறுகள் எனக்கு புதிது அல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

மற்றபடி, பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு," என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


VIKADAN மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 2:38 pm

உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்




மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Yமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Sமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Hமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 A
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 23, 2010 2:43 pm

உதயசுதா wrote:
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
சமைஞ்சது எப்படின்னு பாடல் தந்த போது இல்லாத அலட்டல் இப்போ ஏன்., எழுதியது கமல் என்பதாலா? இல்லை வேறு காரணமா.,

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 2:44 pm

உதயசுதா wrote:
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்


மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 453187 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 359383




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 2:47 pm

varsha wrote:
தாமு wrote:கவிதை அருமை. ஆனால் அனைவருக்கும் தெளிவாக புரிவது தான் பிரச்சனை மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 56667 .

அதில் இறைவணையும் இனைத்தது இன்னும் ஒரு பிரச்சனை மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 56667 . ( இது பெண்களாளும் சமய நல்லினக்க மக்களாலும் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம் )



அந்த காலத்தில் இளை மரைவு காய் மரவை என்று இந்த எத்தனையோ விஷயம் இன்று அனைவரும் அறியும் படி ஆகிவிட்டது. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 440806


அக்காலத்தில் இரட்டை பொருள்பட பாடல் அதிகம் இருந்தது. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 838572



அனால் அது அந்த வயதைநாம் அடையும் போது தெள்ள தெளிவாக நமக்கு புரிகிறது.மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 102564
சின்ன வயதில் அது புரியாது. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 755837

இந்த பாடல் ............. என்ன?
ஓ உங்களுக்கு புரிஞ்சிடிச்சா ...அப்ப சரி மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 102564



மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 572280 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 154550




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 23, 2010 2:49 pm

உதயசுதா wrote:
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்

இப்போ இருக்கிற பள்ளி செல்லும் பசங்களுக்கும் சரி பொண்ணுங்களும் சரி வீட்டை விட்டு வெளியே வந்தாலே போதும் சமுதாயமே எல்லாம் சொல்லிக்கொடுக்கும் , காலத்துக்கு தகுந்த மாதிரி நாம தான் வழினடத்தி போகனும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 2:51 pm

[quote="உதுமான் மைதீன்."]
உதயசுதா wrote:
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
நீங்க சொல்றது சரிதான் உதுமான் இந்த பாடலை எழுதியது கமல் என்பதால் தான்.ஏன் தெரியுமா படத்துல நடிக்குரவங்க பார்க்குற தன்னோட ரசிகர்களுக்கு நல்லது சொல்லி தர மாதிரி இருக்கணும். கமல் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.அவங்ககிட்ட கேட்டு பாருங்க இந்த பாடல் இருக்கட்டுமா வேணாமான்னு. அவங்க வீடு பெண்கள்கிட்ட கருத்து கேளுங்க.
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா





மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Yமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Aமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Sமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Uமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Dமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 Hமன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 2:53 pm

நல்லவேளை கமலின் மருதநாயகம் திரை வரவில்லை வரவும் கூடாது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 23, 2010 2:56 pm

by உதயசுதா on Thu Dec 23, 2010 5:21 pm[quote="உதுமான் மைதீன்."]
உதயசுதா wrote:
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்

நீங்க சொல்றது சரிதான் உதுமான் இந்த பாடலை எழுதியது கமல் என்பதால் தான்.ஏன் தெரியுமா படத்துல நடிக்குரவங்க பார்க்குற தன்னோட ரசிகர்களுக்கு நல்லது சொல்லி தர மாதிரி இருக்கணும். கமல் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.அவங்ககிட்ட கேட்டு பாருங்க இந்த பாடல் இருக்கட்டுமா வேணாமான்னு. அவங்க வீடு பெண்கள்கிட்ட கருத்து கேளுங்க.
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.
இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 56667



மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 359383




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 23, 2010 3:06 pm

[quote="உதயசுதா"]
உதுமான் மைதீன். wrote:
உதயசுதா wrote:
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,

ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
நீங்க சொல்றது சரிதான் உதுமான் இந்த பாடலை எழுதியது கமல் என்பதால் தான்.ஏன் தெரியுமா படத்துல நடிக்குரவங்க பார்க்குற தன்னோட ரசிகர்களுக்கு நல்லது சொல்லி தர மாதிரி இருக்கணும். கமல் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.அவங்ககிட்ட கேட்டு பாருங்க இந்த பாடல் இருக்கட்டுமா வேணாமான்னு. அவங்க வீடு பெண்கள்கிட்ட கருத்து கேளுங்க.
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா


அப்போ சரி. இதற்க்கு மேல் சொல்ல எதுவும் இல்லை சுதா. மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 359383 மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்  - Page 4 359383

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக