புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மதன் அம்பு பாடலை நீக்கியது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தன் எதிரொலியாக, 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.
கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா நடித்துள்ள படம் மன்மதன் அம்பு. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்
இதில் இடம்பெற்றுள்ள 'கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்' என்ற பாடலுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்தப் பாடல் ஆபசமாகவும், இந்து மதத்தினரை புண்படுத்தும் விதத்திலும் இருக்கிறது என்று கூறி, நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, "மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ஏற்கெனவே சான்றிதழ் அளித்து விட்டனர். அதனால், அப்பாடலை மன்மதன் அம்பு படத்தில் இருந்து நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை," என்றார்.
இந்நிலையில், 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதி பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இந்த பாடலில் புண்படுத்தக்கூடிய வரிகள் ஏதுமில்லாததால், அதை அனுமதித்தனர். விஜய் டி.வி.யிலும் மும்முறை ஒளிபரப்பப்பட்டு வரவேற்பையும் பெற்ற பாடல்.
இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால், கண்டிப்பாக அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளை புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் 'சென்சார்' சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன்.
இது, ரெட் ஜெயன்ட் மூவீஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும், எல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில், பல கோடி பேர் ஏற்கனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்தபோதிலும், இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.
என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்த்துவரும் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.
'மன்மதன் அம்பு,' வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடைïறுகள் எனக்கு புதிது அல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
மற்றபடி, பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு," என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
VIKADAN
இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தன் எதிரொலியாக, 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.
கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா நடித்துள்ள படம் மன்மதன் அம்பு. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்
இதில் இடம்பெற்றுள்ள 'கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்' என்ற பாடலுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்தப் பாடல் ஆபசமாகவும், இந்து மதத்தினரை புண்படுத்தும் விதத்திலும் இருக்கிறது என்று கூறி, நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, "மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ஏற்கெனவே சான்றிதழ் அளித்து விட்டனர். அதனால், அப்பாடலை மன்மதன் அம்பு படத்தில் இருந்து நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை," என்றார்.
இந்நிலையில், 'மன்மதன் அம்பு' படத்தில் தாம் எழுதிய பாடலை நடிகர் கமல்ஹாசன் நீக்கியுள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதி பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இந்த பாடலில் புண்படுத்தக்கூடிய வரிகள் ஏதுமில்லாததால், அதை அனுமதித்தனர். விஜய் டி.வி.யிலும் மும்முறை ஒளிபரப்பப்பட்டு வரவேற்பையும் பெற்ற பாடல்.
இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால், கண்டிப்பாக அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளை புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் 'சென்சார்' சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன்.
இது, ரெட் ஜெயன்ட் மூவீஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும், எல்லோரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில், பல கோடி பேர் ஏற்கனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்தபோதிலும், இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.
என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்த்துவரும் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.
'மன்மதன் அம்பு,' வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடைïறுகள் எனக்கு புதிது அல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
மற்றபடி, பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு," என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
VIKADAN
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
- GuestGuest
சமைஞ்சது எப்படின்னு பாடல் தந்த போது இல்லாத அலட்டல் இப்போ ஏன்., எழுதியது கமல் என்பதாலா? இல்லை வேறு காரணமா.,உதயசுதா wrote:உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
உதயசுதா wrote:உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
varsha wrote:ஓ உங்களுக்கு புரிஞ்சிடிச்சா ...அப்ப சரிதாமு wrote:கவிதை அருமை. ஆனால் அனைவருக்கும் தெளிவாக புரிவது தான் பிரச்சனை .
அதில் இறைவணையும் இனைத்தது இன்னும் ஒரு பிரச்சனை . ( இது பெண்களாளும் சமய நல்லினக்க மக்களாலும் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம் )
அந்த காலத்தில் இளை மரைவு காய் மரவை என்று இந்த எத்தனையோ விஷயம் இன்று அனைவரும் அறியும் படி ஆகிவிட்டது.
அக்காலத்தில் இரட்டை பொருள்பட பாடல் அதிகம் இருந்தது.
அனால் அது அந்த வயதைநாம் அடையும் போது தெள்ள தெளிவாக நமக்கு புரிகிறது.
சின்ன வயதில் அது புரியாது.
இந்த பாடல் .............
- GuestGuest
உதயசுதா wrote:உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
இப்போ இருக்கிற பள்ளி செல்லும் பசங்களுக்கும் சரி பொண்ணுங்களும் சரி வீட்டை விட்டு வெளியே வந்தாலே போதும் சமுதாயமே எல்லாம் சொல்லிக்கொடுக்கும் , காலத்துக்கு தகுந்த மாதிரி நாம தான் வழினடத்தி போகனும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="உதுமான் மைதீன்."]
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா
நீங்க சொல்றது சரிதான் உதுமான் இந்த பாடலை எழுதியது கமல் என்பதால் தான்.ஏன் தெரியுமா படத்துல நடிக்குரவங்க பார்க்குற தன்னோட ரசிகர்களுக்கு நல்லது சொல்லி தர மாதிரி இருக்கணும். கமல் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.அவங்ககிட்ட கேட்டு பாருங்க இந்த பாடல் இருக்கட்டுமா வேணாமான்னு. அவங்க வீடு பெண்கள்கிட்ட கருத்து கேளுங்க.உதயசுதா wrote:உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா
by உதயசுதா on Thu Dec 23, 2010 5:21 pm[quote="உதுமான் மைதீன்."]
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா
உதயசுதா wrote:நீங்க சொல்றது சரிதான் உதுமான் இந்த பாடலை எழுதியது கமல் என்பதால் தான்.ஏன் தெரியுமா படத்துல நடிக்குரவங்க பார்க்குற தன்னோட ரசிகர்களுக்கு நல்லது சொல்லி தர மாதிரி இருக்கணும். கமல் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.அவங்ககிட்ட கேட்டு பாருங்க இந்த பாடல் இருக்கட்டுமா வேணாமான்னு. அவங்க வீடு பெண்கள்கிட்ட கருத்து கேளுங்க.உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா
- GuestGuest
[quote="உதயசுதா"]
அப்போ சரி. இதற்க்கு மேல் சொல்ல எதுவும் இல்லை சுதா.
உதுமான் மைதீன். wrote:நீங்க சொல்றது சரிதான் உதுமான் இந்த பாடலை எழுதியது கமல் என்பதால் தான்.ஏன் தெரியுமா படத்துல நடிக்குரவங்க பார்க்குற தன்னோட ரசிகர்களுக்கு நல்லது சொல்லி தர மாதிரி இருக்கணும். கமல் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.அவங்ககிட்ட கேட்டு பாருங்க இந்த பாடல் இருக்கட்டுமா வேணாமான்னு. அவங்க வீடு பெண்கள்கிட்ட கருத்து கேளுங்க.உதயசுதா wrote:உதுமான் மைதீன். wrote:ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அவரின் கவிதை அனைவரையும் உள்ளார்த்தமாக யோசிக்க வைத்து விட்டது தானே நண்பர்களே..,
ஆமா ஆமா ரொம்ப உள்ளார்த்தமா யோசிக்க வச்சு இருக்கு.
இப்படி இந்த பாடல் விவரம் தெரிஞ்சவங்களை யோசிக்க வச்சா பராவயில்லை.
பள்ளிகூடத்துக்கு போகுற பசங்களையும் இல்ல யோசிக்க வச்சு இருக்கு.
இதுல இருக்கற வரிகளை படிச்சு அவன் இந்த வரிகளுக்கு என்ன்ன அர்த்தம்ன்னு தேட ஆரம்பிச்சா நிலைமை என்னன்னு நாமதான் உள்ளார்த்தமா யோசிக்கணும்
எம்.ஜி.ஆர்.தன்னோட ரசிகர்கள் தன்னோட நடிப்பா பார்த்து கேட்டு போக கூடாதுன்னு தன்னோட படத்துல புகை பிடிக்கிற காட்களையும்,மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். அது மாதிரி நடிக்க வேணாம்,அட்லீஸ்ட் ஒரு
குறைந்தபட்ச நாகரிகத்தொடயாவது நடிக்க்கலாம்தானே.இவரோட சண்டியர் படம் பார்த்து நொந்து போன ரசிகர்கள் எத்தனை பேருன்னு தெரியுமா
அப்போ சரி. இதற்க்கு மேல் சொல்ல எதுவும் இல்லை சுதா.
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|