புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
62 Posts - 34%
i6appar
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
62 Posts - 34%
i6appar
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதர்ம உறவுகள்


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 23, 2010 11:54 am

அதர்ம உறவுகள் 352482_f496

அதர்ம உறவுகள் எப்போதும்
ஆன்மநேயம் பெறாது...
பகவத்கீதை உபதேசங்கள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 1:58 pm

அதர்ம உறவுகள் 677196 அதர்ம உறவுகள் 677196



அதர்ம உறவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 23, 2010 3:48 pm

உங்கள் படங்கள் அனைத்தும் அற்புதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 23, 2010 5:15 pm

அனைவருக்கும் வணக்கம்


எனக்கு ஒரு சிறிய ஐயம் உள்ளது. அன்பர்கள் யாராவது
உதவுவார்களா?



பாரதப் போர் ஆரம்பம் ஆகிறதுபோரைத் துவங்கி வைக்கிறார் பீஷ்மர்


ஸ்லோகம் 10:



அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்


பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்
ஸாரம்:


பீஷ்மரால் நயிக்கப்பட்ட நம் ஸேனாபலம் போதுமானது. ஆனால்
பீமனால் நயிக்கப்படும் அவர்கள் ஸேனை பலஹீனமானது. அல்லது பீஷ்மர் ஸேனாதிபதியாகி
நடத்தும் நம் ஸேனை மிகப் பெரியது. ஆனால் பீமன் தலமையில் உள்ள அவர்கள் ஸேனை சிறியது.
(என்று இரண்டு அர்த்தம் தரலாம்.)



தஸ்ய ஸஞ்சனயன் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:


ஸிம்ஹநாதம் வினத்யோச்சை: சங்கம் தத்மௌ ப்ரதாபவான்


ஸ்லோகம் 12:


ஸாரம்:


துர்யோதனனைக் குஷிப்படுத்த அவர் பிதாமஹனும் கௌரவர்களீல்
ஏற்றவும் முதியவரும் ஆகிய பீஷ்மர் ஸிம்ம கர்ஜனம் செய்து தன்னிடம் உள்ள சங்கை
ஊதினார்.



தத:சங்காஸ்ச பேர்யாஸ்ச பணவானக கோமுகா:


ஸஹஸைவாப்ய ஹன்யந்த ஸசப்தஸ்துமுலோsபவது


ஸ்லோகம் 13


ஸாரம்:


பிறகு (பீஷமரின் சங்கநாதத்தைத் தொடர்ந்து) மற்றவர்களுடைய
சங்கங்களும்
, பேரிகை, மத்தளம், கொம்பு முதலிய வாத்தியங்களின் நாதங்களும் உடனடியாக முழங்கின.
அவைகளின் சப்தம் மிக ஆக்ரோஷமாக இருந்தது



தத:ஸ்வேதைர் ஹயைர்யுக்தே மஹதிஸ்யந்தனே ஸ்திதௌ


மாதவ:பாண்டவஸ்சைவ திவ்யௌ சங்கௌ ப்ருதத்மது:





ஸ்லோகம் 14:


ஸாரம்:


அப்பொழுது வெள்ளைக் குதிரைகள் பூட்டின மஹத்தான ரதத்தில்
அமர்ந்திருக்கும் மாதவனும் (கிருஷ்ணன்) பாண்டு புத்திரனும் (அர்ஜுனன்) தங்கள்
திவ்ய சங்கங்களை எடுத்து (எதிரொலியாக) சங்கநாதம் முழக்கினார்கள்.






இங்கு தான் எனது ஐயம்


கௌரவர்கள் சேனை பீஷ்மராலும்
பாண்டவர்கள் சேனை பீமனாலும் பாதுகாக்கப் படுகின்றன. பீஷ்மர் தனது சங்கை எடுத்து
ஊதியவுடன் பீமன் அல்லவா அதற்கு எதிரொலி செய்திருக்க வேண்டும்






ஏன் ஸ்ரீகிருஷ்ணனும்
அர்ஜுனனும் முதலில் தங்கள் சங்குகளை எடுத்து ஒலி எழுப்பினார்கள்?



என்றும் மாறா அன்புடன்


நந்திதா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 23, 2010 7:18 pm

நன்றி கிருஷ்ணம்மா அவர்களே. நந்திதா அவர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்க அவகாசம் தேவை.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக