புதிய பதிவுகள்
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
49 Posts - 60%
heezulia
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
44 Posts - 60%
heezulia
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அதர்ம உறவுகள் Poll_c10அதர்ம உறவுகள் Poll_m10அதர்ம உறவுகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதர்ம உறவுகள்


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 23 Dec 2010 - 13:24

அதர்ம உறவுகள் 352482_f496

அதர்ம உறவுகள் எப்போதும்
ஆன்மநேயம் பெறாது...
பகவத்கீதை உபதேசங்கள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Dec 2010 - 15:28

அதர்ம உறவுகள் 677196 அதர்ம உறவுகள் 677196



அதர்ம உறவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 23 Dec 2010 - 17:18

உங்கள் படங்கள் அனைத்தும் அற்புதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu 23 Dec 2010 - 18:45

அனைவருக்கும் வணக்கம்


எனக்கு ஒரு சிறிய ஐயம் உள்ளது. அன்பர்கள் யாராவது
உதவுவார்களா?



பாரதப் போர் ஆரம்பம் ஆகிறதுபோரைத் துவங்கி வைக்கிறார் பீஷ்மர்


ஸ்லோகம் 10:



அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்


பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்
ஸாரம்:


பீஷ்மரால் நயிக்கப்பட்ட நம் ஸேனாபலம் போதுமானது. ஆனால்
பீமனால் நயிக்கப்படும் அவர்கள் ஸேனை பலஹீனமானது. அல்லது பீஷ்மர் ஸேனாதிபதியாகி
நடத்தும் நம் ஸேனை மிகப் பெரியது. ஆனால் பீமன் தலமையில் உள்ள அவர்கள் ஸேனை சிறியது.
(என்று இரண்டு அர்த்தம் தரலாம்.)



தஸ்ய ஸஞ்சனயன் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:


ஸிம்ஹநாதம் வினத்யோச்சை: சங்கம் தத்மௌ ப்ரதாபவான்


ஸ்லோகம் 12:


ஸாரம்:


துர்யோதனனைக் குஷிப்படுத்த அவர் பிதாமஹனும் கௌரவர்களீல்
ஏற்றவும் முதியவரும் ஆகிய பீஷ்மர் ஸிம்ம கர்ஜனம் செய்து தன்னிடம் உள்ள சங்கை
ஊதினார்.



தத:சங்காஸ்ச பேர்யாஸ்ச பணவானக கோமுகா:


ஸஹஸைவாப்ய ஹன்யந்த ஸசப்தஸ்துமுலோsபவது


ஸ்லோகம் 13


ஸாரம்:


பிறகு (பீஷமரின் சங்கநாதத்தைத் தொடர்ந்து) மற்றவர்களுடைய
சங்கங்களும்
, பேரிகை, மத்தளம், கொம்பு முதலிய வாத்தியங்களின் நாதங்களும் உடனடியாக முழங்கின.
அவைகளின் சப்தம் மிக ஆக்ரோஷமாக இருந்தது



தத:ஸ்வேதைர் ஹயைர்யுக்தே மஹதிஸ்யந்தனே ஸ்திதௌ


மாதவ:பாண்டவஸ்சைவ திவ்யௌ சங்கௌ ப்ருதத்மது:





ஸ்லோகம் 14:


ஸாரம்:


அப்பொழுது வெள்ளைக் குதிரைகள் பூட்டின மஹத்தான ரதத்தில்
அமர்ந்திருக்கும் மாதவனும் (கிருஷ்ணன்) பாண்டு புத்திரனும் (அர்ஜுனன்) தங்கள்
திவ்ய சங்கங்களை எடுத்து (எதிரொலியாக) சங்கநாதம் முழக்கினார்கள்.






இங்கு தான் எனது ஐயம்


கௌரவர்கள் சேனை பீஷ்மராலும்
பாண்டவர்கள் சேனை பீமனாலும் பாதுகாக்கப் படுகின்றன. பீஷ்மர் தனது சங்கை எடுத்து
ஊதியவுடன் பீமன் அல்லவா அதற்கு எதிரொலி செய்திருக்க வேண்டும்






ஏன் ஸ்ரீகிருஷ்ணனும்
அர்ஜுனனும் முதலில் தங்கள் சங்குகளை எடுத்து ஒலி எழுப்பினார்கள்?



என்றும் மாறா அன்புடன்


நந்திதா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 23 Dec 2010 - 20:48

நன்றி கிருஷ்ணம்மா அவர்களே. நந்திதா அவர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்க அவகாசம் தேவை.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக