புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
46 Posts - 74%
dhilipdsp
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
3 Posts - 5%
heezulia
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
1 Post - 2%
Guna.D
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
41 Posts - 76%
dhilipdsp
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
2 Posts - 4%
D. sivatharan
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
1 Post - 2%
Guna.D
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_m10அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 12:05 pm

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! G6




பாசமிகு தந்தை இறைவனடி சேர்ந்திட
இழப்பின்
தாக்கம் நெஞ்சை உலுக்கிட
திடீர் மறைவை ஏற்று தாங்கிட
மனம் தடுமாறும்
போது...

அப்பாவின் நினைவுகள் நெஞ்சில் மோதிட
மனதில் இருள்
சூழ்ந்திட
கண்ணீர் துடைக்க கரமொன்றை மனம் வேண்டிட
உள்ளம்
ஏங்குகையில்....

தன்னில் பாதியாம் தன் கணவனை இழந்து
கைம்பெண்ணாய்
நம் கண்முன் நிற்கும்
அன்னைக்கு ஆறுதல் அளிப்பது எப்படி???



நம் தலைகோதி தன் மடியில் துயில்
கொள்ள செய்யும் அம்மா .........இன்று தலை சாய நாம் தோள் கொடுக்க
வேண்டியது, அப்பா விட்டுச்சென்ற கடமைகளில் ஒன்று!

அக்கடமையை செய்வது
அத்துணை சுலபமல்ல.....

அப்பா பதித்து சென்ற நினைவுகள் தரும் பாரம்
நெஞ்சில் அழுத்த,
மறைந்த அப்பாவை நினைத்து அழுவதா??
மங்களகரமான
புன்னகையுடன் இத்தனை வருடங்கள் கண்டிருந்த அம்மாவின் இன்றைய நிலைகண்டு
கதறுவதா????

துக்கம் தொண்டையை அடைக்க, குடும்பத்தை தாங்கி நடத்த
தடுமாறும் அத்தருணத்தில், அம்மாவிற்கு எவ்வகையில் ஆறுதல் அளிக்க
முயற்சிக்கலாம் என என் அனுபவ ஆலோசனைகள், இங்கு பதிவாக............

*
துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பல நேரங்களில் நாம்
மெளனமாக இருந்து அவர்களை மனம் திறந்து பேச விடுவது சிறந்தது.
அப்பாவின்
நினைவுகளை கண்ணீரோடு அம்மா பகிர்ந்துக் கொள்ளும்போது பொறுமையுடன் உங்கள்
கண்ணீரை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கவனியுங்கள்.
மனம் விட்டு பேச பேச தான்
மனதின் பாரம் குறையும்.

*அம்மா புலம்பி அழுகையில் நீங்கள் உங்கள்
'கண்ணீர் அணை' உடைபட்டு கதறிவிட்டால் , அம்மா நொறுங்கிப் போவார்கள். உங்கள்
கண்ணீர் அவர்களை பலவீனப்படுத்தும்.

* அதிகமான அனுதாப வார்த்தைகள்
மேலும் துயர் கொள்ளச் செய்யும்.
அதனால் அவ்விதம் பேசி பேசி ஆறாத
காயங்களை ரணப்படுத்தும் உறவினர்கள், அயலகாத்தாரிடமிருந்து பத்திரமாக
அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்.

[பட்சாதாப வார்த்தைகள் கூறிக்கொண்டே
இருப்பது துக்கத்தையும் சுய இரக்கத்தையும் அதிகப்படுத்தும் எனத் தெரியாமல்
பேசுபவர்களும் உண்டு...........வேண்டுமென்றே கிண்டி கிளறி
காயப்படுத்துவோரும் உண்டு]

* அவர்களின் ஒத்த வயதில் உறவு பெண்கள்
யாராவது சில நாட்கள் அம்மாவுடன் இருப்பது சாத்தியமானால் நன்று. ஆனால்
அப்பெண்களும் ஒப்பாரி வைக்கும் கூட்டமாக இருந்திட கூடாது.

*அம்மாவிற்கு
பிடித்த உணவகம், கோயில், உறவினர்/நண்பர்கள் இல்லம்........இப்படி எங்காவது
அழைத்துச் செல்லுங்கள்,
இடமாறுதல் மனதில் ஒரு தெளிவை ஏற்படுத்த
வாய்ப்பிருக்கிறது.

*முன்பு போல் உடுத்திக்கொண்டு வெளியில் சென்றால்
சமூகம் என்ன நினைக்கும் என்ற பயமும்.............சுயபட்சாதாபமும் அதிகம்
இருக்கும் அவர்கள் மனதில், நீங்கள் தான் தன்னம்பிக்கை வார்த்தைகள் கூறி சகஜ
நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

* நாட்டு நடப்பு, சீதோஷன மாற்றங்கள்,
பக்கத்துவீட்டு குழந்தையின் குறும்பு.........இப்படி ஏதாவது ஒன்றை பற்றி
பேசி, அம்மாவின் சிந்தனைகளை திசைதிருப்பி, இயல் நிலைக்கு வர உதவுங்கள்.

*அம்மாவிற்கு
அதிக ஈடுபாடு உள்ள விஷயம் என்னவென்று அறிந்து, அதில் அவரை
ஈடுபடுத்திக்கொள்ள வைக்கலாம்.

*நம் துக்கத்தை மறைத்து , அன்னைக்கு
ஊக்கமும் உற்சாகமும் அளிக்க தைரியமான முகத்திரை மிக மிக அவசியம்.
குடும்பத்தை
தொடர்ந்து தாங்கி நடத்த நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதே அம்மாவிற்கு
புது தெம்பை கொடுக்கும்.

*அப்பா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப
நம்மால் முடியாது...........உடைந்த அன்னையின் உள்ளம் உருகுலையாமல் நிச்சயம்
பார்த்துக் கொள்ள முடியும்.



துக்கத்தின்
அளவுகோலும்,
துயர் தாங்கும் மனவலிமையும்,
துன்பம் பகிர துடிக்கும்
ஏக்கமும்,
நபருக்கு நபர் வேறுபடும்...

குழந்தை பருவத்தில் நம்
அழுகையின்
குறிப்பறிந்து பாலூட்டிய
அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு
மட்டுமே புரியும்!!


காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை
துடைக்கும்..........

அன்னை அந்நிலையை விரைவில் அடைவதற்கு நம்
ஆறுதல் தோள் அவசியம் தேவை!!





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 12:11 pm

சபீர் wrote:<



துக்கத்தின்
அளவுகோலும்,
துயர் தாங்கும் மனவலிமையும்,
துன்பம் பகிர துடிக்கும்
ஏக்கமும்,
நபருக்கு நபர் வேறுபடும்...

குழந்தை பருவத்தில் நம்
அழுகையின்
குறிப்பறிந்து பாலூட்டிய
அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு
மட்டுமே புரியும்!!


காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை
துடைக்கும்..........

அன்னை அந்நிலையை விரைவில் அடைவதற்கு நம்
ஆறுதல் தோள் அவசியம் தேவை!!

அருமையான வரிகள் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 1:43 pm

தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 06, 2010 1:47 pm

srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி



நேசமுடன் ஹாசிம்
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 1:55 pm

ஹாசிம் wrote:
srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

செல்லாது செல்லாது



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 2:02 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

செல்லாது செல்லாது

ஏன்? அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 838572

அப்ப...தீர்ப்பை நீங்களே சொல்லுங்க....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 2:04 pm

srinihasan wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

செல்லாது செல்லாது

ஏன்? அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 838572

அப்ப...தீர்ப்பை நீங்களே சொல்லுங்க....

கவிஞ்சர்கள் பேசாமல் கைதட்டுவது அழகல்ல



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 06, 2010 2:06 pm

அருமையான,எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு சபீர். என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்



அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Uஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Dஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Aஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Yஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Aஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Sஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Uஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Dஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Hஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 2:08 pm

balakarthik wrote:
srinihasan wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

செல்லாது செல்லாது

ஏன்? அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 838572

அப்ப...தீர்ப்பை நீங்களே சொல்லுங்க....

கவிஞ்சர்கள் பேசாமல் கைதட்டுவது அழகல்ல

ஒ.. அதுவா விசயம்.. அப்ப சரி...

ஹாசிம் நண்பா,

நான் சொன்னது பிடிக்கலையாம்... நீங்க ரெண்டு வார்த்தை ஏதாவது சொல்லிடுங்க..

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 06, 2010 2:13 pm

நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக