புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
7 Posts - 64%
heezulia
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
prajai
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 18, 2010 2:36 pm

நெருப்புண்டு இடிபோர்த்து மின்னலேந்தி
நின்றுகளம் கண்டவரே நெஞ்சம்சோர்ந்து
கருப்பென்று வாழ்வாகிக் காய்ந்தே போனோம்
கண்ணீரும் வற்றியது கண்கள்பூத்து
உருக்குலைந்து ஓடுகிறோம் வாழ்வி னெல்லை
ஓரத்தில் நிற்கின்றோம் உறுதிகொண்டு
திருப்புவோம் ஓடியே செல்லும் பாதை
திசைநடந்து தேசத்தை காப்போம் பாரீர்

தெருவெல்லாம் பெரஹரா ஊர்வலங்கள்
திமிர்கொண்ட யானைகளும் சிங்கம்கூடி
கருமமாம் எம்தேசம் ஈழம்தன்னில்
காட்டாற்று வெள்ளமாய் பரவுதப்பா
செருப்படியே கொடுத்தவரை விரட்ட வென்றால்
திசைமாறித் தம்பிசிலர் தெற்கே செல்ல
விருப்புற்று நான்குகால் நன்றிகுரியோன்
நக்கும்சிறு தட்டேந்தி நகர்ந்தே கெடுத்தார்

வருத்தமுடன் நின்றாலும் வளையமாட்டோம்
வாதாடி உலகத்தில் உண்மைகாக்க
விருப்பமுடன் புறப்பட்டோம் வேகம்காண
வேங்கைகளின் மைந்தர்களே ஆசீர்வதியும்
சரித்திரமும் படைத்திடவே திடமும் கொண்டோம்
சத்தியமும் ஜெயித்திடவே உரமும் கொண்டோம்
பருத்த ஒருமாற்றத்தே செய்தே நிற்போம்
பனிவிலகிச்சூரியனாய் ஈழம் தோன்றும்

குருத்துகளே சாய்ந்துவிட்ட குணத்தின்குன்றே
குழுமி ஒரு திரைகடலாய் ஆர்ப்பரித்து
விருப்புகளை நிறைவேற்ற, வெள்ளி பூத்து
விடிந்துவிட, தமிழ் ஈழம் வென்றேகொள்ள
மருத்துவமே செய்துமன நோயை மாற்றி
மாற்றானைக் குணமடையச்செய்தே மேலும்
திருப்பணிகள் ஆற்றிப் பலபேய்கள் ஓட்டி
தெய்வத்தமி ழீழத்தை காப்போம் காணீர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 3:07 pm

தமிழீழக் கனவு நனவு பட வேண்டுமென்ற ஆதங்கம் உங்கள் கவின் மிகு வரிகளில் அழகாக எடுத்தியம்பி இருக்கிறிர்கள் கிரிகாசன்...!

கண்ணீரும் வற்றியது கண்கள்பூத்து
உருக்குலைந்து ஓடுகிறோம் வாழ்வி னெல்லை
ஓரத்தில் நிற்கின்றோம் உறுதிகொண்டு
திருப்புவோம் ஓடியே செல்லும் பாதை
திசைநடந்து தேசத்தை காப்போம் பாரீர்

ஓங்கிப் பறையறைந்து ஓதிடும் உன்வரிகள்
தாங்கிடும் தமிழரின் ஏக்கங்கள்...நீ வாழி...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 19, 2010 3:17 pm

கலை wrote:தமிழீழக் கனவு நனவு பட வேண்டுமென்ற ஆதங்கம் உங்கள் கவின் மிகு வரிகளில் அழகாக எடுத்தியம்பி இருக்கிறிர்கள் கிரிகாசன்...!

கண்ணீரும் வற்றியது கண்கள்பூத்து
உருக்குலைந்து ஓடுகிறோம் வாழ்வி னெல்லை
ஓரத்தில் நிற்கின்றோம் உறுதிகொண்டு
திருப்புவோம் ஓடியே செல்லும் பாதை
திசைநடந்து தேசத்தை காப்போம் பாரீர்

ஓங்கிப் பறையறைந்து ஓதிடும் உன்வரிகள்
தாங்கிடும் தமிழரின் ஏக்கங்கள்...நீ வாழி...!


நன்றிகள் கலையண்ணா!

பெரும் நம்பிக்கை இருந்தது. இவையெல்லாம் கனவுகளோ என்றா சந்தேகம் எழுகிறது. வெளி நாட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இன்று சிவா இணைத்துள்ள கட்டுரை ஒன்று படித்தீர்களா
”அன்பார்ந்த புலம் பெயர் மக்களே” என்று!

என் கவிதையெல்லாம் கற்பனை மட்டும்தானோ?

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 23, 2010 9:27 am

வருத்தமுடன் நின்றாலும் வளையமாட்டோம்
வாதாடி உலகத்தில் உண்மைகாக்க
விருப்பமுடன் புறப்பட்டோம் வேகம்காண
வேங்கைகளின் மைந்தர்களே ஆசீர்வதியும்
சரித்திரமும் படைத்திடவே திடமும் கொண்டோம்
சத்தியமும் ஜெயித்திடவே உரமும் கொண்டோம்
பருத்த ஒருமாற்றத்தே செய்தே நிற்போம்
பனிவிலகிச்சூரியனாய் ஈழம் தோன்றும்


அருமை ஐயா வீர்கொண்ட உணர்வுகள் வீழ்வதும் எழுவதும் வரிகளில் ...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Dec 23, 2010 9:32 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Logo12
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 23, 2010 9:35 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக