புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பறவைகளின் ஏமாற்றுக் குணம்!
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
கூடி வாழ்வதற்கும், பொதுநலம் பேணுவதற்கும் நாம் பறவைகளை உதாரணமாகக் கூறுகிறோம். ஆனால் சில பறவைகளிடம் அசாதாரணமான ஏமாற்றுக் குணம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
கூட்டமாக வாழும் இயல்புடைய பறவைகள், எதிரிகள் வந்தால் எச்சரிக்கைக் குரல் எழுப்பி சகாக்களை உஷார்ப்படுத்தும். சில பறவைகளோ பொய்யான அபாய எச்சரிக்கைக் குரலை எழுப்பித் தம் சக பறவைகளை விரட்டி ஓடி ஒளியச் செய்கின்றன. அதன் மூலம், தமது சுயநலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றன.
அமெரிக்கா நியார்க் விலங்கியல் சங்கத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் மன். அவர், தென் அமெரிக்காவின் பெரு நாட்டு அமேசான் காடுகளில் பல இனப் பறவைகள் கலந்து கூட்டமாக வாழும் முறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வினோதமான நிகழ்ச்சியை சார்லஸ் கண்டார்.
அம்மாதிரியான கலப்புக் கூட்டங்களில், வழக்கமாக ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பறவைகளே காவல் பணியை மேற்கொள்ளும். அக்கம்பக்கத்தில் கழுகு போன்ற எதிரிகளின் நடமாட்டம் தெரிந்தால், அவை ஒரு குறிப்பிட்ட வகையான அபாய ஒலியை எழுப்பும். அதைக் கேட்டதும் மற்ற பறவைகள் சட்டென்று தலைமறைவாகிவிடும்.
இதுபோல காவல் காப்பதற்கு, `காவல் பறவைகளுக்கு’ மற்ற பறவைகள் `கைமாறு’ செய்கின்றன. அதாவது, தாவரங்களில் இருந்து பூச்சிகளை உதிர்த்துவிட்டு, அவற்றுக்கு நிறைய இரை கிடைக்கும்படி செய்கின்றன. இப்படி இரு தரப்புப் பறவைகளும் பலனடைகின்றன.
காட்டின் வெவ்வேறு பகுதிகளில் காவல் பணியாற்றும் இரண்டு இனப் பறவைகளை சார்லஸ் ஆராய்ந்தார்.
`டானேஜர்’ என்ற பறவைகளும், உச்சாணிக் கொமபுகளில் நடமாடும் `ஆன்ட்ஷ்ரைக்’ என்ற பறவைகளும் தாழ்வான கிளைகளில் காவல் பணியாற்றுவது அவருக்குத் தெரிந்தது.
காவல் பறவைகள் இரையெடுக்கும்போது மற்ற பறவைகளும் போட்டிக்கு வந்துவிடுகின்றன. பூச்சிகளைப் பிடிக்கும்போது துரத்தல்களும், சண்டைகளும் சகஜம். அதுபோன்ற போட்டிக் குழப்பங்களின்போது இரண்டு காவல் பறவைகளும் அபாய அறிவிப்புக் குரலை எழுப்பியதைக் கண்டு சார்லஸ் ஆச்சரியப்பட்டார்.
மற்ற பறவைகளின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அவை போலியான அபாய அறிவிப்பு ஒலியை எழுப்புகின்றனவோ என்று அவர் சந்தேகப்பட்டார். ஏனெனில் அப்போது அக்கம்பக்கத்தில் எதிரிகள் யாரும் கண்ணில் படவில்லை. மேலும் காவல் பறவை தன்னை மறைத்துக்கொள்ளவும் முயலவில்லை.
காவல் பறவைகள் ஏன் இப்படி பொய்யான ஒலியை எழுப்பி ஏமாற்ற வேண்டும்? மற்ற பறவைகளை பயமுறுத்தி ஓட்டி விடுவதன் மூலம் தாம் நிறைய இரையைப் பிடிப்பதுதான் அவற்றின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். தொடர்ந்து அவர் பறவைகளைக் கண்காணித்து வந்தார்.
காவல் பறவைகள் தமது குஞ்சுகளுக்காக அதிக உணவு தேட வேண்டிய தேவை ஏற்படும்போது, அவை போலியான அபாய அறிவிப்பு ஒலியை எழுப்புவது அதிகமாகிறது. ஆனால் பொய்யோ, மெய்யோ, சத்தம் கேட்டதும் மற்ற பறவைகள் கொஞ்சம் கூட `ரிஸ்க்’ எடுக்காமல் உடனே ஒளிந்துகொள்வதையும் சார்லஸ் மன் கண்டுபிடித்தார்.
கூட்டமாக வாழும் இயல்புடைய பறவைகள், எதிரிகள் வந்தால் எச்சரிக்கைக் குரல் எழுப்பி சகாக்களை உஷார்ப்படுத்தும். சில பறவைகளோ பொய்யான அபாய எச்சரிக்கைக் குரலை எழுப்பித் தம் சக பறவைகளை விரட்டி ஓடி ஒளியச் செய்கின்றன. அதன் மூலம், தமது சுயநலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றன.
அமெரிக்கா நியார்க் விலங்கியல் சங்கத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் மன். அவர், தென் அமெரிக்காவின் பெரு நாட்டு அமேசான் காடுகளில் பல இனப் பறவைகள் கலந்து கூட்டமாக வாழும் முறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வினோதமான நிகழ்ச்சியை சார்லஸ் கண்டார்.
அம்மாதிரியான கலப்புக் கூட்டங்களில், வழக்கமாக ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பறவைகளே காவல் பணியை மேற்கொள்ளும். அக்கம்பக்கத்தில் கழுகு போன்ற எதிரிகளின் நடமாட்டம் தெரிந்தால், அவை ஒரு குறிப்பிட்ட வகையான அபாய ஒலியை எழுப்பும். அதைக் கேட்டதும் மற்ற பறவைகள் சட்டென்று தலைமறைவாகிவிடும்.
இதுபோல காவல் காப்பதற்கு, `காவல் பறவைகளுக்கு’ மற்ற பறவைகள் `கைமாறு’ செய்கின்றன. அதாவது, தாவரங்களில் இருந்து பூச்சிகளை உதிர்த்துவிட்டு, அவற்றுக்கு நிறைய இரை கிடைக்கும்படி செய்கின்றன. இப்படி இரு தரப்புப் பறவைகளும் பலனடைகின்றன.
காட்டின் வெவ்வேறு பகுதிகளில் காவல் பணியாற்றும் இரண்டு இனப் பறவைகளை சார்லஸ் ஆராய்ந்தார்.
`டானேஜர்’ என்ற பறவைகளும், உச்சாணிக் கொமபுகளில் நடமாடும் `ஆன்ட்ஷ்ரைக்’ என்ற பறவைகளும் தாழ்வான கிளைகளில் காவல் பணியாற்றுவது அவருக்குத் தெரிந்தது.
காவல் பறவைகள் இரையெடுக்கும்போது மற்ற பறவைகளும் போட்டிக்கு வந்துவிடுகின்றன. பூச்சிகளைப் பிடிக்கும்போது துரத்தல்களும், சண்டைகளும் சகஜம். அதுபோன்ற போட்டிக் குழப்பங்களின்போது இரண்டு காவல் பறவைகளும் அபாய அறிவிப்புக் குரலை எழுப்பியதைக் கண்டு சார்லஸ் ஆச்சரியப்பட்டார்.
மற்ற பறவைகளின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அவை போலியான அபாய அறிவிப்பு ஒலியை எழுப்புகின்றனவோ என்று அவர் சந்தேகப்பட்டார். ஏனெனில் அப்போது அக்கம்பக்கத்தில் எதிரிகள் யாரும் கண்ணில் படவில்லை. மேலும் காவல் பறவை தன்னை மறைத்துக்கொள்ளவும் முயலவில்லை.
காவல் பறவைகள் ஏன் இப்படி பொய்யான ஒலியை எழுப்பி ஏமாற்ற வேண்டும்? மற்ற பறவைகளை பயமுறுத்தி ஓட்டி விடுவதன் மூலம் தாம் நிறைய இரையைப் பிடிப்பதுதான் அவற்றின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். தொடர்ந்து அவர் பறவைகளைக் கண்காணித்து வந்தார்.
காவல் பறவைகள் தமது குஞ்சுகளுக்காக அதிக உணவு தேட வேண்டிய தேவை ஏற்படும்போது, அவை போலியான அபாய அறிவிப்பு ஒலியை எழுப்புவது அதிகமாகிறது. ஆனால் பொய்யோ, மெய்யோ, சத்தம் கேட்டதும் மற்ற பறவைகள் கொஞ்சம் கூட `ரிஸ்க்’ எடுக்காமல் உடனே ஒளிந்துகொள்வதையும் சார்லஸ் மன் கண்டுபிடித்தார்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- nerthisarveshபண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010
மனிதரில் மட்டும் அல்ல எல்லா இனத்துலேயும் ஏமாற்ருரவங்க இருக்காங்க ...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|