புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
3 Posts - 9%
heezulia
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
8 Posts - 2%
prajai
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Dec 22, 2010 12:07 pm

நன்றி: http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=263:2010-12-21-19-14-43&catid=1:2010-07-12-16-58-06&Itemid=௨

இருவர் படம் பார்த்திருப்பீர்கள்.



அந்தப் படம் எதைப் பற்றியது என்ன கதை என்பதைப் பற்றி இதன் விக்கீபீடியா பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் படத்தில் "உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே" என்ற ஒரு கவிதைப் பாடல் வரும். இந்தப் பாடால் எந்த இடத்தில் எந்த சூழலில் வருகிறது என்பது உங்களுக்குப் புரிந்தால் சரி. அல்லது, அடுத்த முறை தொலைக்காட்சியில் இப்படம் காட்டப் படும் போது பாருங்கள். அந்தப் பாடல் வரிகள் இதோ.....





350l2xd

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்


எணணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்


இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்




உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...

இப்போது நீரா ராடியா உரையாடல்கள் வெளியாகி, சந்தி சிரிக்கிறது இரண்டு மாதங்களாய். கருணாநிதி, நேற்று செய்தியாளர்களைப் பார்த்து பேசிய விதம் பற்றி தனியே ஒரு பதிவு எழுதப் படும் என்றாலும், எப்படிப் பட்ட ஒரு விரக்தியின் உச்சத்தில் அவர் இருக்கிறார் என்பது நன்றாக புரிந்தது.

இதே கவிதையை இப்போது கருணாநிதி பாடினால் எப்படிப் பாடுவார் என்பதை பாருங்களேன்.....


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...



ஒரு நூறு கோடிதான் முதல்வராய் நான் சேர்த்தேன்

ஒரு லட்சம் கோடியை உன் மகள் சேர்த்தாளடி

வோல்டாசில் சில கோடி

வெஸ்ட் கேட்டில் பல கோடி

மொத்த தமிழகத்தில் சேர்த்தீர்கள் பல்லாயிரம் கோடி



கூச்ச நாச்சம் பார்க்காமல்

எல்லா இடங்களிலும் முதலீடு லட்சம் கோடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே



எது நியாயம் எது பாவம் இருவருக்கும் (தாய் மகள்) தோன்றவில்லை
நம் பணமா மக்கள் பணமா அதைப் பற்றி அறியவில்லை

யார் தொடங்க ? யார் முடிக்க ? இருவருக்கும் தெரியவில்லை

அச்சம் களைந்து ராடியாவை நீ அணைத்தாய்

ஆசைப் பட்டு ராடியாவை மகள் அணைத்தாள்

இருவரையும் சேர்த்து சிபிஐ அன்னை அணைக்கிறாள்

நிரந்தர முதல்வர் ஆசை கனவாக மறைந்ததனால்

விசாரணையில் (சிபிஐ) அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

நீரால் அமையும் உலகென்றான் அய்யன் வள்ளுவன்

தாய்க்கும் சேய்க்கும், நீராவால் அமைகிறது உலகம்



கட்டிய கணவன் கைகொடுக்க மாட்டான் என

பம்பாய் பதுமையிடம் புகலிடம் தேடினாய்.

பதுமையிடம் நீ பேச பதுமை உனை கேட்க

இருவர் பேசுவதையும் இன்று ஊரே கேட்குதடி…

தமிழினத்தின் தலைவன் என்று தரணியென்னை புகழுதடி..

நீ ஆங்கிலத்தில் பேசியதை கேட்டு காறி உமிழுதடி…



உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Dec 22, 2010 12:32 pm

எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த் வரிகள் மணி... பலமுறை கேட்டு இருக்கேன்...

இதுவும் டூயட் படத்தில் வரும்... இந்த கவிதை என்னாம் மறக்கமுடியாது....

சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
காதல் யுத்தத்தினால்
எனது இரத்தத்தினால் கவிதை
எழுதி வைத்தேன் தோழி...
இரு கண்
இருந்தால் வாசித்து போடி....

கண் பார்த்ததும்
கெண்டைக்கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும்
தள்ளி பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றிலும் சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம்....

என்னை கண்டிப்பதால்
என்தலையை துண்டிப்பதால்
தீராது என்காதல் என்பேன்நீ
தீயள்ளி திண்ண சொல் திண்பேன்
உம் என்று சொல்... இல்லை
நில் என்று கொல்.
உம்மென்றால் உள்ளதடி சொர்கம்
நீயில்லை இடுகாடு பக்கம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக