புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
107 Posts - 49%
heezulia
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
7 Posts - 3%
prajai
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Barushree
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
cordiac
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
234 Posts - 52%
heezulia
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 18, 2010 2:36 pm

நெருப்புண்டு இடிபோர்த்து மின்னலேந்தி
நின்றுகளம் கண்டவரே நெஞ்சம்சோர்ந்து
கருப்பென்று வாழ்வாகிக் காய்ந்தே போனோம்
கண்ணீரும் வற்றியது கண்கள்பூத்து
உருக்குலைந்து ஓடுகிறோம் வாழ்வி னெல்லை
ஓரத்தில் நிற்கின்றோம் உறுதிகொண்டு
திருப்புவோம் ஓடியே செல்லும் பாதை
திசைநடந்து தேசத்தை காப்போம் பாரீர்

தெருவெல்லாம் பெரஹரா ஊர்வலங்கள்
திமிர்கொண்ட யானைகளும் சிங்கம்கூடி
கருமமாம் எம்தேசம் ஈழம்தன்னில்
காட்டாற்று வெள்ளமாய் பரவுதப்பா
செருப்படியே கொடுத்தவரை விரட்ட வென்றால்
திசைமாறித் தம்பிசிலர் தெற்கே செல்ல
விருப்புற்று நான்குகால் நன்றிகுரியோன்
நக்கும்சிறு தட்டேந்தி நகர்ந்தே கெடுத்தார்

வருத்தமுடன் நின்றாலும் வளையமாட்டோம்
வாதாடி உலகத்தில் உண்மைகாக்க
விருப்பமுடன் புறப்பட்டோம் வேகம்காண
வேங்கைகளின் மைந்தர்களே ஆசீர்வதியும்
சரித்திரமும் படைத்திடவே திடமும் கொண்டோம்
சத்தியமும் ஜெயித்திடவே உரமும் கொண்டோம்
பருத்த ஒருமாற்றத்தே செய்தே நிற்போம்
பனிவிலகிச்சூரியனாய் ஈழம் தோன்றும்

குருத்துகளே சாய்ந்துவிட்ட குணத்தின்குன்றே
குழுமி ஒரு திரைகடலாய் ஆர்ப்பரித்து
விருப்புகளை நிறைவேற்ற, வெள்ளி பூத்து
விடிந்துவிட, தமிழ் ஈழம் வென்றேகொள்ள
மருத்துவமே செய்துமன நோயை மாற்றி
மாற்றானைக் குணமடையச்செய்தே மேலும்
திருப்பணிகள் ஆற்றிப் பலபேய்கள் ஓட்டி
தெய்வத்தமி ழீழத்தை காப்போம் காணீர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 3:07 pm

தமிழீழக் கனவு நனவு பட வேண்டுமென்ற ஆதங்கம் உங்கள் கவின் மிகு வரிகளில் அழகாக எடுத்தியம்பி இருக்கிறிர்கள் கிரிகாசன்...!

கண்ணீரும் வற்றியது கண்கள்பூத்து
உருக்குலைந்து ஓடுகிறோம் வாழ்வி னெல்லை
ஓரத்தில் நிற்கின்றோம் உறுதிகொண்டு
திருப்புவோம் ஓடியே செல்லும் பாதை
திசைநடந்து தேசத்தை காப்போம் பாரீர்

ஓங்கிப் பறையறைந்து ஓதிடும் உன்வரிகள்
தாங்கிடும் தமிழரின் ஏக்கங்கள்...நீ வாழி...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 19, 2010 3:17 pm

கலை wrote:தமிழீழக் கனவு நனவு பட வேண்டுமென்ற ஆதங்கம் உங்கள் கவின் மிகு வரிகளில் அழகாக எடுத்தியம்பி இருக்கிறிர்கள் கிரிகாசன்...!

கண்ணீரும் வற்றியது கண்கள்பூத்து
உருக்குலைந்து ஓடுகிறோம் வாழ்வி னெல்லை
ஓரத்தில் நிற்கின்றோம் உறுதிகொண்டு
திருப்புவோம் ஓடியே செல்லும் பாதை
திசைநடந்து தேசத்தை காப்போம் பாரீர்

ஓங்கிப் பறையறைந்து ஓதிடும் உன்வரிகள்
தாங்கிடும் தமிழரின் ஏக்கங்கள்...நீ வாழி...!


நன்றிகள் கலையண்ணா!

பெரும் நம்பிக்கை இருந்தது. இவையெல்லாம் கனவுகளோ என்றா சந்தேகம் எழுகிறது. வெளி நாட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இன்று சிவா இணைத்துள்ள கட்டுரை ஒன்று படித்தீர்களா
”அன்பார்ந்த புலம் பெயர் மக்களே” என்று!

என் கவிதையெல்லாம் கற்பனை மட்டும்தானோ?

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 23, 2010 9:27 am

வருத்தமுடன் நின்றாலும் வளையமாட்டோம்
வாதாடி உலகத்தில் உண்மைகாக்க
விருப்பமுடன் புறப்பட்டோம் வேகம்காண
வேங்கைகளின் மைந்தர்களே ஆசீர்வதியும்
சரித்திரமும் படைத்திடவே திடமும் கொண்டோம்
சத்தியமும் ஜெயித்திடவே உரமும் கொண்டோம்
பருத்த ஒருமாற்றத்தே செய்தே நிற்போம்
பனிவிலகிச்சூரியனாய் ஈழம் தோன்றும்


அருமை ஐயா வீர்கொண்ட உணர்வுகள் வீழ்வதும் எழுவதும் வரிகளில் ...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Dec 23, 2010 9:32 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Logo12
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 23, 2010 9:35 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக