புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
75 Posts - 55%
heezulia
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
70 Posts - 54%
heezulia
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_m10உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed 22 Dec 2010 - 13:37

நன்றி: http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=263:2010-12-21-19-14-43&catid=1:2010-07-12-16-58-06&Itemid=௨

இருவர் படம் பார்த்திருப்பீர்கள்.



அந்தப் படம் எதைப் பற்றியது என்ன கதை என்பதைப் பற்றி இதன் விக்கீபீடியா பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் படத்தில் "உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே" என்ற ஒரு கவிதைப் பாடல் வரும். இந்தப் பாடால் எந்த இடத்தில் எந்த சூழலில் வருகிறது என்பது உங்களுக்குப் புரிந்தால் சரி. அல்லது, அடுத்த முறை தொலைக்காட்சியில் இப்படம் காட்டப் படும் போது பாருங்கள். அந்தப் பாடல் வரிகள் இதோ.....





350l2xd

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்


எணணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்


இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்




உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...

இப்போது நீரா ராடியா உரையாடல்கள் வெளியாகி, சந்தி சிரிக்கிறது இரண்டு மாதங்களாய். கருணாநிதி, நேற்று செய்தியாளர்களைப் பார்த்து பேசிய விதம் பற்றி தனியே ஒரு பதிவு எழுதப் படும் என்றாலும், எப்படிப் பட்ட ஒரு விரக்தியின் உச்சத்தில் அவர் இருக்கிறார் என்பது நன்றாக புரிந்தது.

இதே கவிதையை இப்போது கருணாநிதி பாடினால் எப்படிப் பாடுவார் என்பதை பாருங்களேன்.....


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...



ஒரு நூறு கோடிதான் முதல்வராய் நான் சேர்த்தேன்

ஒரு லட்சம் கோடியை உன் மகள் சேர்த்தாளடி

வோல்டாசில் சில கோடி

வெஸ்ட் கேட்டில் பல கோடி

மொத்த தமிழகத்தில் சேர்த்தீர்கள் பல்லாயிரம் கோடி



கூச்ச நாச்சம் பார்க்காமல்

எல்லா இடங்களிலும் முதலீடு லட்சம் கோடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே



எது நியாயம் எது பாவம் இருவருக்கும் (தாய் மகள்) தோன்றவில்லை
நம் பணமா மக்கள் பணமா அதைப் பற்றி அறியவில்லை

யார் தொடங்க ? யார் முடிக்க ? இருவருக்கும் தெரியவில்லை

அச்சம் களைந்து ராடியாவை நீ அணைத்தாய்

ஆசைப் பட்டு ராடியாவை மகள் அணைத்தாள்

இருவரையும் சேர்த்து சிபிஐ அன்னை அணைக்கிறாள்

நிரந்தர முதல்வர் ஆசை கனவாக மறைந்ததனால்

விசாரணையில் (சிபிஐ) அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

நீரால் அமையும் உலகென்றான் அய்யன் வள்ளுவன்

தாய்க்கும் சேய்க்கும், நீராவால் அமைகிறது உலகம்



கட்டிய கணவன் கைகொடுக்க மாட்டான் என

பம்பாய் பதுமையிடம் புகலிடம் தேடினாய்.

பதுமையிடம் நீ பேச பதுமை உனை கேட்க

இருவர் பேசுவதையும் இன்று ஊரே கேட்குதடி…

தமிழினத்தின் தலைவன் என்று தரணியென்னை புகழுதடி..

நீ ஆங்கிலத்தில் பேசியதை கேட்டு காறி உமிழுதடி…



உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed 22 Dec 2010 - 14:02

எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த் வரிகள் மணி... பலமுறை கேட்டு இருக்கேன்...

இதுவும் டூயட் படத்தில் வரும்... இந்த கவிதை என்னாம் மறக்கமுடியாது....

சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
காதல் யுத்தத்தினால்
எனது இரத்தத்தினால் கவிதை
எழுதி வைத்தேன் தோழி...
இரு கண்
இருந்தால் வாசித்து போடி....

கண் பார்த்ததும்
கெண்டைக்கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும்
தள்ளி பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றிலும் சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம்....

என்னை கண்டிப்பதால்
என்தலையை துண்டிப்பதால்
தீராது என்காதல் என்பேன்நீ
தீயள்ளி திண்ண சொல் திண்பேன்
உம் என்று சொல்... இல்லை
நில் என்று கொல்.
உம்மென்றால் உள்ளதடி சொர்கம்
நீயில்லை இடுகாடு பக்கம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக