புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
81 Posts - 60%
heezulia
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
231 Posts - 38%
mohamed nizamudeen
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_lcapதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_voting_barதிருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 21, 2010 5:09 pm

திருக்குர்ஆனை அதிகம் ஓதுவதற்கு முயற்சி செய்யுங்கள். குறிப்பாக இந்தப் புனிதமிகு ரமலான் மாதத்தில்தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. இந்த மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் ஓதுவது சிறப்பிற்குரியது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு தடவை ஓதிக்காட்ட நபி அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் எந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்களோ, அந்த ஆண்டு மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவும், உறுதிப்படுத்துவதற்காகவும் இரண்டு தடவை ஓதிக் காட்டினார்கள். நல்லோர்களான நம்முன்னோர்கள் ரமலான் மாதத்தில் தொழுகையிலும், வெளியிலும் குர்ஆனை அதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.

குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைப்படும் : திலாவா ஹக்மிய்யா, திலாவா லஃப்ளிய்யா.

திலாவா ஹக்மிய்யா என்றால், குர்ஆனின் செய்திகள் உண்மையென ஏற்பதும் அதன் சட்டங்களை அமுல்படுத்துவதுமாகும். அதன் ஏவல்களைச் செய்வதன் மூலமும், அதன் விலக்கல்களை விட்டு விலகுவதன் மூலமும் அதனைப் பின்பற்றுதலைக் குறிக்கும்.

திலாவா லஃப்ளிய்யா என்றால், கிராஅதுல் குர்ஆன் என்கிற ஓதுதலாகும். இதன் சிறப்பு குறித்து, ஏராளமாக குர்ஆனின் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன. குர்ஆன் முழுவதையும் ஓதுவதன் சிறப்பு குறித்தும், குறிப்பிட்ட அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு குறித்தும் அவை பேசுகின்றன.

குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது தன்னை ஓதக் கூடியவர்களுக்கு மறுமை நாளில் பரிந்துரை செய்யக் கூடியதாக வரும் எ‌‌ன்று ந‌பி (‌ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூ‌‌றினா‌ர்க‌ள்.

எந்த ஒரு குழுவினர் அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் ஒன்று கூடி குர்ஆனை ஓதுகிறார்களோ மேலும் தங்களுக்கிடையே அதனை ஆய்வு செய்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயம் அமைதி இறங்குகிறது. அவர்களைக் கருணை சூழ்கிறது. மேலும் அவர்களை மலக்குகள் வளைந்து கொள்கிறார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடம் உள்ளவர்களிடம் எடுத்துரைக்கின்றான்.

குர்ஆனைத் தொடர்ந்து ஓதி வாருங்கள். எனது உயிர் யார் கை வசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! இந்தக் குர்ஆன் (தொழுவத்தில்) கட்டப்பட்டுள்ள ஒட்டகத்தை விட வேகமாக பிய்த்துக் கொண்டு ஓடக் கூடியதாக இருக்கிறது.

உங்களில் எவரும் இந்த ஆயத் - வசனத்தை நான் மறந்து விட்டேன் எ‌ன்று சொல்ல வேண்டாம். உண்மையில் அவர் தான் மறக்கடிக்கப்பட்டார்

நான் மறந்து விட்டேன் என்பதன் காரணம், குர்ஆனில் அவர் மனனம் செய்திருந்தவை குறித்து அவர் பொடுபோக்காக இருந்து விட்டார். அதை மறந்து விடும் அளவுக்கு அவர் அலட்சியத்துடன் இருந்திருக்கின்றார் என்பதையும் காட்டுகின்றது. அதாவது குர்ஆனுக்கும் அவருக்கும் தொடர்பின்மையைக் காட்டுகின்றது.

நிச்சயமாக இ‌ந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் விருந்துபச்சாரமாகும். அவனது விருந்துபச்சாரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். திண்ணமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் உறுதியான கயிறு, தெளிவான ஒளி, பயனுள்ள நிவாவரணியாகும். இந்தக் குர்ஆனை யார் பற்றிப் பிடித்து நிற்கிறாரோ அவருக்குப் பாதுகாப்பாகவும், அதைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு ஈடேற்றமாகவும் திகழ்கிறது. அதை ஓதுவதன் மூலம் ஒன்றுக்கு பத்து நன்மை என இறைவன் கூலி வழங்குவான். அல்லாஹ்விடம் கூலியையும் அவனது உவப்பையும் எதிர்பார்த்து யார் ஓதினாலும் அவர்களின் கூலி குறையாது. குறைவான அமல்களுக்கு ஏராளமான கூலிகள். நிவர்த்தி செய்ய முடியாத அந்த மறுமை நாளில் லாபம் ஈட்டத் தவறியவன் யாரோ அவன் தான் நஷ்டம் அடைந்தவன்.

பகல்-இரவு எல்லா நேரங்களிலும் எந்த அமல்கள் இறைவனோடு உங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துமோ அந்த அமல்களைச் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுங்கள். ஆயுட்காலம் வேகமாகச் சுருட்டப்படுகின்றது. காலங்கள் அனைத்தும் எவ்வாறு கழிந்து செல்கிறதெனில் பகலின் சில மணி நேரங்கள் கழிந்தது போன்றே தோன்றுகின்றது.

யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஓதுகின்ற பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! அதன் மூலம் எங்களை ஈடேற்றப் பாதையில் செலுத்துவாயாக! இருள்களிலிருந்து எங்களை வெளியேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவாயாக! மேலும் குர்ஆனை எங்களுக்குப் பாதகமாக அன்றி சாதகமாக ஆக்குவாயாக! அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனே!

யா அல்லாஹ்! இந்தக் குர்ஆன் மூலம் எங்களது அந்தஸ்தை உயர்த்துவாயாக! மேலும் இதன் மூலம் எங்களை விட்டும் தீமைகளைப் போக்குவாயாக! உனது கருணையினால் எங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும், கருணையாளர்களில் எல்லாம் கருணையாளனே! பாவமன்னிப்பும் வழங்குவாயாக!

யா அல்லாஹ்! எங்களுடைய நோன்புகளைப் பாதுகாப்பாயாக! எங்களுக்குப் பரிந்துரை செய்யக் கூடியதாக அவற்றை ஆக்கியருள்வாயாக! மேலும் எங்கள் பாவங்களையும், எங்கள் பெற்றோர் பாவங்களையும் அனைத்து முஸ்லிம்களின் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!

-குள‌ச்ச‌ல் சாதி‌க்


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Dec 21, 2010 5:38 pm

தகவலுக்கு நன்றி தோழரே அன்பு மலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக