புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
2 Posts - 1%
சிவா
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
435 Posts - 47%
heezulia
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
30 Posts - 3%
prajai
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_m10திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு!


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 21, 2010 5:09 pm

திருக்குர்ஆனை அதிகம் ஓதுவதற்கு முயற்சி செய்யுங்கள். குறிப்பாக இந்தப் புனிதமிகு ரமலான் மாதத்தில்தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. இந்த மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் ஓதுவது சிறப்பிற்குரியது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு தடவை ஓதிக்காட்ட நபி அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் எந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்களோ, அந்த ஆண்டு மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவும், உறுதிப்படுத்துவதற்காகவும் இரண்டு தடவை ஓதிக் காட்டினார்கள். நல்லோர்களான நம்முன்னோர்கள் ரமலான் மாதத்தில் தொழுகையிலும், வெளியிலும் குர்ஆனை அதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.

குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைப்படும் : திலாவா ஹக்மிய்யா, திலாவா லஃப்ளிய்யா.

திலாவா ஹக்மிய்யா என்றால், குர்ஆனின் செய்திகள் உண்மையென ஏற்பதும் அதன் சட்டங்களை அமுல்படுத்துவதுமாகும். அதன் ஏவல்களைச் செய்வதன் மூலமும், அதன் விலக்கல்களை விட்டு விலகுவதன் மூலமும் அதனைப் பின்பற்றுதலைக் குறிக்கும்.

திலாவா லஃப்ளிய்யா என்றால், கிராஅதுல் குர்ஆன் என்கிற ஓதுதலாகும். இதன் சிறப்பு குறித்து, ஏராளமாக குர்ஆனின் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன. குர்ஆன் முழுவதையும் ஓதுவதன் சிறப்பு குறித்தும், குறிப்பிட்ட அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு குறித்தும் அவை பேசுகின்றன.

குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது தன்னை ஓதக் கூடியவர்களுக்கு மறுமை நாளில் பரிந்துரை செய்யக் கூடியதாக வரும் எ‌‌ன்று ந‌பி (‌ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூ‌‌றினா‌ர்க‌ள்.

எந்த ஒரு குழுவினர் அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் ஒன்று கூடி குர்ஆனை ஓதுகிறார்களோ மேலும் தங்களுக்கிடையே அதனை ஆய்வு செய்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயம் அமைதி இறங்குகிறது. அவர்களைக் கருணை சூழ்கிறது. மேலும் அவர்களை மலக்குகள் வளைந்து கொள்கிறார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடம் உள்ளவர்களிடம் எடுத்துரைக்கின்றான்.

குர்ஆனைத் தொடர்ந்து ஓதி வாருங்கள். எனது உயிர் யார் கை வசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! இந்தக் குர்ஆன் (தொழுவத்தில்) கட்டப்பட்டுள்ள ஒட்டகத்தை விட வேகமாக பிய்த்துக் கொண்டு ஓடக் கூடியதாக இருக்கிறது.

உங்களில் எவரும் இந்த ஆயத் - வசனத்தை நான் மறந்து விட்டேன் எ‌ன்று சொல்ல வேண்டாம். உண்மையில் அவர் தான் மறக்கடிக்கப்பட்டார்

நான் மறந்து விட்டேன் என்பதன் காரணம், குர்ஆனில் அவர் மனனம் செய்திருந்தவை குறித்து அவர் பொடுபோக்காக இருந்து விட்டார். அதை மறந்து விடும் அளவுக்கு அவர் அலட்சியத்துடன் இருந்திருக்கின்றார் என்பதையும் காட்டுகின்றது. அதாவது குர்ஆனுக்கும் அவருக்கும் தொடர்பின்மையைக் காட்டுகின்றது.

நிச்சயமாக இ‌ந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் விருந்துபச்சாரமாகும். அவனது விருந்துபச்சாரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். திண்ணமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் உறுதியான கயிறு, தெளிவான ஒளி, பயனுள்ள நிவாவரணியாகும். இந்தக் குர்ஆனை யார் பற்றிப் பிடித்து நிற்கிறாரோ அவருக்குப் பாதுகாப்பாகவும், அதைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு ஈடேற்றமாகவும் திகழ்கிறது. அதை ஓதுவதன் மூலம் ஒன்றுக்கு பத்து நன்மை என இறைவன் கூலி வழங்குவான். அல்லாஹ்விடம் கூலியையும் அவனது உவப்பையும் எதிர்பார்த்து யார் ஓதினாலும் அவர்களின் கூலி குறையாது. குறைவான அமல்களுக்கு ஏராளமான கூலிகள். நிவர்த்தி செய்ய முடியாத அந்த மறுமை நாளில் லாபம் ஈட்டத் தவறியவன் யாரோ அவன் தான் நஷ்டம் அடைந்தவன்.

பகல்-இரவு எல்லா நேரங்களிலும் எந்த அமல்கள் இறைவனோடு உங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துமோ அந்த அமல்களைச் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுங்கள். ஆயுட்காலம் வேகமாகச் சுருட்டப்படுகின்றது. காலங்கள் அனைத்தும் எவ்வாறு கழிந்து செல்கிறதெனில் பகலின் சில மணி நேரங்கள் கழிந்தது போன்றே தோன்றுகின்றது.

யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஓதுகின்ற பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! அதன் மூலம் எங்களை ஈடேற்றப் பாதையில் செலுத்துவாயாக! இருள்களிலிருந்து எங்களை வெளியேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவாயாக! மேலும் குர்ஆனை எங்களுக்குப் பாதகமாக அன்றி சாதகமாக ஆக்குவாயாக! அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனே!

யா அல்லாஹ்! இந்தக் குர்ஆன் மூலம் எங்களது அந்தஸ்தை உயர்த்துவாயாக! மேலும் இதன் மூலம் எங்களை விட்டும் தீமைகளைப் போக்குவாயாக! உனது கருணையினால் எங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும், கருணையாளர்களில் எல்லாம் கருணையாளனே! பாவமன்னிப்பும் வழங்குவாயாக!

யா அல்லாஹ்! எங்களுடைய நோன்புகளைப் பாதுகாப்பாயாக! எங்களுக்குப் பரிந்துரை செய்யக் கூடியதாக அவற்றை ஆக்கியருள்வாயாக! மேலும் எங்கள் பாவங்களையும், எங்கள் பெற்றோர் பாவங்களையும் அனைத்து முஸ்லிம்களின் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!

-குள‌ச்ச‌ல் சாதி‌க்


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Dec 21, 2010 5:38 pm

தகவலுக்கு நன்றி தோழரே அன்பு மலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக