புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_m10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_m10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_m10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_m10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_m10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10 
19 Posts - 3%
prajai
சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_m10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_m10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_m10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_m10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_m10சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 21, 2010 5:07 pm

உலக‌ி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய தகவ‌ல்க‌ள் எ‌த்தனையோ உ‌ள்ளன. ஆனா‌ல் இ‌ங்கே நா‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ள தகவ‌ல்க‌ள் அ‌தி‌ர்‌ச்‌சி‌யூ‌ட்டு‌ம் தகவ‌ல்க‌ள்.

ச‌ரி படி‌ப்போமா...

ஜப்பான் நாட்டு தட்டெழுத்து இயந்திரத்தில் மொத்தம் 2,863 எழுத்துக்கள் உள்ளன.

கடல் விலங்குகளில் அதிக எடை கொண்டது உப்பு நீர் முதலை. இது 1,880 கிலோ எடை கொண்டது.

ஆஸ்ட்ரேலியாவில் காணப்படும் காணாங் குருவி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளியில் வந்ததும் பறக்கத் தொடங்கிவிடும்.

தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகள் கூட பறக்கும் திறனுடைய பறவை குட்டிடேர்ன்.

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன. ஒன்று உடலையும் மற்றது வாலையும் நிர்வகிக்கிறது.

18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் ஐரோ‌ப்பா‌வி‌ல் ப‌ட்டாசு வெடி‌க்கு‌ம் உ‌ரிமை ராணுவ‌த்‌தி‌னரு‌க்கு ம‌‌ட்டுமே இரு‌ந்தது.

‌பிகாலோ எ‌ன்ற ‌மீ‌ன் ‌பி‌ன்புறமாகவு‌ம் ‌நீ‌ந்து‌ம்.

யானை த‌ன் து‌தி‌க்கை‌யி‌ல் 9 ‌லி‌ட்ட‌ர் ‌நீரை உ‌றி‌ஞ்‌சி‌க் கொ‌ள்ளு‌ம்.

ஒரு ‌சில‌ந்‌தி‌யி‌ன் வலை சுமா‌ர் 2000 மை‌ல் ‌நீள‌த்‌தி‌ற்கு வரு‌ம்.

யானைக‌ள் ‌கி‌ட்ட‌ப்பா‌ர்வை உடையவை. தொலைதூர‌த்‌தில‌் இரு‌ப்பது எதுவு‌ம் அத‌ன் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாது.

உ‌ப்பு‌த் த‌ண்‌ணீரை ந‌ல்ல த‌ண்‌ணீராக மா‌ற்று‌ம் ச‌க்‌தி பெ‌ங்கு‌யி‌ன் பறவை‌க்கு உ‌ண்டு.

சுறா ‌மீ‌னி‌ன் உட‌லி‌ல் உ‌ற்ப‌த்‌தியாகு‌ம் ஒருவகை ரசாயன‌‌த் ‌திரவ‌ம் ம‌னித உட‌லி‌ல் ப‌ட்டா‌ல் உடனே தோ‌ல் வெ‌ந்து‌விடு‌ம்.

தே‌‌னீ‌க்க‌ள் ஒரு ‌கிலோ தேனை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய 50 ல‌ட்ச‌‌ம் பூ‌க்க‌ளி‌ல் தேனை உ‌றி‌ஞ்சு‌‌கி‌ன்றன. இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.

அ‌ம்மாடியோ‌வ்... எ‌ன்ன அ‌தி‌ர்‌ச்‌சியா இரு‌க்கா... நா‌ங்க தா‌ன் சொ‌‌ன்னோ‌ம்ல
ஜாலி ஜாலி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Dec 21, 2010 5:12 pm

நன்றி நன்றி நன்றி



சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 21, 2010 5:31 pm

அடி ஆத்தி, இம்புட்டு அதிர்ச்சியான தகவல் இருக்கா?




சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Uசில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Dசில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Aசில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Yசில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Aசில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Sசில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Uசில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Dசில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Hசில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Dec 21, 2010 5:32 pm

நெசம்மாத்தான் சொல்லுறியா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Dec 21, 2010 5:39 pm

சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  677196 சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  677196 சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  677196

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Fri Dec 24, 2010 5:51 pm

உதயசுதா wrote:அடி ஆத்தி, இம்புட்டு அதிர்ச்சியான தகவல் இருக்கா?
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சியர்ஸ்



சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 24, 2010 11:25 pm

குரங்குக்கு இரண்டு மூளை என்று சொல்வது தவறாகும். வாலை நிர்வகிப்பதாகக் கூறப்படும் மூளை என்பது மூளை அல்ல... தண்டுவடத்தில் இருக்கும் ஈக்குவிலிபிரியம் எனப்படும் சமாளிப்புத்திரவம்தான்... அது மனிதனுக்கும் உள்ளது. ஆனால் வாலின் தேவை அற்றுப்போனதால் வாலை நிர்வகிக்க அந்த திரவம் தேவைப்படாமல் நாம் நிலையாக நிற்க அது பெரிதும் உதவுகிறது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 7:20 am

கலை wrote:குரங்குக்கு இரண்டு மூளை என்று சொல்வது தவறாகும். வாலை நிர்வகிப்பதாகக் கூறப்படும் மூளை என்பது மூளை அல்ல... தண்டுவடத்தில் இருக்கும் ஈக்குவிலிபிரியம் எனப்படும் சமாளிப்புத்திரவம்தான்... அது மனிதனுக்கும் உள்ளது. ஆனால் வாலின் தேவை அற்றுப்போனதால் வாலை நிர்வகிக்க அந்த திரவம் தேவைப்படாமல் நாம் நிலையாக நிற்க அது பெரிதும் உதவுகிறது..!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 7:21 am

கலை wrote:குரங்குக்கு இரண்டு மூளை என்று சொல்வது தவறாகும். வாலை நிர்வகிப்பதாகக் கூறப்படும் மூளை என்பது மூளை அல்ல... தண்டுவடத்தில் இருக்கும் ஈக்குவிலிபிரியம் எனப்படும் சமாளிப்புத்திரவம்தான்... அது மனிதனுக்கும் உள்ளது. ஆனால் வாலின் தேவை அற்றுப்போனதால் வாலை நிர்வகிக்க அந்த திரவம் தேவைப்படாமல் நாம் நிலையாக நிற்க அது பெரிதும் உதவுகிறது..!

நம் அரசியல்வாதிகளுக்கு மட்டும் அந்தத் திரவம் வேலை செய்கிறது கலை அண்ணா.. சில அதிர்ச்‌சி‌த் தகவ‌‌ல்க‌ள்  705463

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக