புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
1 Post - 1%
prajai
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_m10ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 21, 2010 4:14 pm

தனி மனித ஒழுக்கம், சமுதாயத்தில் புணர்ச்சி குறித்த விழிப்புணர்வு போன்றவை குறித்து ஏற்கனவே பார்த்தோம்.

பாலுணர்வு அல்லது செக்ஸ் உணர்ச்சி என்பது மிருகங்கள், பறவைகள் போன்ற ஜீவிகளுக்கு உள்ளதுபோல மானுட இனத்திற்கும் அதன் பிறவியிலேயே அளிக்கப்பட்ட இயற்கை உணர்ச்சியாகும்.

உணவுப் பசி, தண்ணீருக்காக ஏற்படும் தாகம், உழைப்பினால் ஏற்படும் களைப்பு, அதன் காரணமாக தேவைப்படும் ஓய்வும், உறக்கமும் போன்று, யதார்த்தமாக ஏற்படும் ஒரு இயற்கையான உணர்ச்சியே பாலுணர்ச்சியும் ஆகும். ஆனால், மற்ற இயற்கை உணர்ச்சிகள் எல்லாவற்றையும் விட, இந்த உணர்ச்சிக்கு - நம் நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய அளவில - அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதற்குக் காரணம் என்னவென்று கூறுவதற்கு பெரும் சிந்தனை தேவையில்லை. பசி உள்ளிட்ட மற்ற அனைத்தும் அதன் நுகர்ச்சிக்குப் பின் சக்தியாகி, பின் கழிவாகின்றன. ஆனால், காமத்தின் நுகர்ச்சிக்குப் பின்தான் சந்ததி உருவாகிறது. குடும்பம் உருவாகிறது. சமூகம் உருவாகிறது. அதன் வளர்ச்சிப் போக்கில் நாடும், நாகரீகங்களும் உருவாகியுள்ளன.

அனைத்திற்கும் வேராய் இருப்பது இந்த உணர்ச்சி. இதில் பெறும் இன்பம் வேறெதிலும் மானிடம் (ஆன்மீகத்தை தவிர்த்து விட்டுப் பார்ப்போம்) பெறுவதில்லை. அதனால்தான் மானுட வாழ்வில் இதற்கு ஒரு உயர்ந்த நிலை அளிக்கப்பட்டுள்ளது.

அரசர் வரலாறும் அந்தப்புர வரலாறும்!

மானுட வரலாற்றில் ஆட்சிக்கும் அந்தப்புரத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு.

குறுநில மன்னர்கள், அரசர்கள் ஆண்ட காலத்தையும், பல்வேறு நாட்டு அரசர்கள், அண்டை நாட்டு அரசர்களை வெற்றிபெற்று தங்கள் எல்லைப்பரப்பை விரிவாக்கிக் கொண்டதையும் வரலாறு மூலம் அறிகிறோம்.

மன்னர் ஆட்சியானாலும், பெரிய சக்ரவர்த்தியானாலும் எல்லா ஆட்சிகளிலுமே அந்தப்புரம் என்ற ஒன்று இருந்துள்ளது.

அதாவது, மன்னருக்கு ராணியைத் தவிர வேறு பெண்களுடன் பாலுறவு கொள்ள வேண்டும் என எப்போது நினைக்கிறாரோ, அப்போது அந்தப்புரத்தில் வாழும் அல்லது பரம்பரையாக வசிக்கும் பெண்களுடன் சரச விளையாட்டில் ஈடுபடுவார். அந்தப்புர பெண்களும் மன்னரை மனம் குளிர மகிழ்விப்பார்கள்.


நாள் கணக்கில், வாரக்கணக்கில் - ஏன் மாதக்கணக்கில் கூட அந்தப்புர பெண்களின் அழகில் மயங்கிக் கிடந்து ஆட்சியை இழந்த மன்னர்களும் உண்டு.

இதன்மூலம் மனிதன் ஒரு பெண்ணிடம் மட்டுமே பாலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அவ்வப்போது வேறு பெண்களையும் நாடிச் சென்றுள்ளான் என்பது தெரிய வருகிறது.

இதில் மன்னன், சாதாரண மனிதன், ஆண், பெண் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு அனைவருமே அடக்கம்.

நாளடைவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து, ஜனநாயக ஆட்சி வந்த பின் பரத்தையர்கள் அல்லது விலைமாதர்கள் (தாசிகள் என்ற பெயரும் உண்டு) என்ற குறிப்பிட்ட பிரிவினர், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தங்கள் இருப்பிடத்தை உருவாக்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஊரின் நாட்டாமை அல்லது பண்ணையார், ஜமீன் என அந்தந்த பகுதிகளில் செல்வாக்குப் பெற்றவர்களின் தயவில் அவர்கள் தங்கள் ‘பிழப்பை’ நடத்தி வந்துள்ளார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கோயில் திருவிழாக்கள், ஊரில் முக்கிய நிகழ்ச்சிகள், ஜமீன்தார் வீடுகளில் நடக்கும் நன்நிகழ்ச்சிகளுக்கு பரத்தையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்ட பிறகே நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருப்பதையும் அறிகிறோம்.

கோயில்களில் திருவிழாக்கள் மட்டுமல்லாது, அன்றாடம் நடைபெறும் திருப்பணி பூஜைகள், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் இந்த பிரிவினர் நாட்டியம், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகளையும் நடத்தி வந்துள்ளனர்.

விழாவிற்கு கூடும் பொதுமக்கள் அளிக்கும் காணிக்கை, ஊர்ப் பெரியவர்கள் தரும் சன்மானங்களைக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்கள்.

இந்த பிரிவினர் குறிப்பிட்ட எந்த ஒருவரையும் திருமணம் முடித்துக் கொள்ளாமல், தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளை மட்டும் வளர்த்து தங்கள் வழியில் கலைகளைக் கற்றுக் கொடுத்து பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்துள்ளதையும் காண்கிறோம். ஆண் குழந்தைகள் பிறந்தால், உடனே அந்தக் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்று விடுவார்களாம்.

சரி, இதையெல்லாம் எதற்கு, இந்தப் பகுதியில் குறிப்பிடுகிறோம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளில் பாருங்கள்.

சிவா சார் கவனத்திற்கு

மன்மத ரகசியம் பகுதி இல் இதை பதிய எனக்கு அனுமதி இல்லாததால் இங்கு பதிகிறேன்.... என்னை மன்னிக்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக