புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
63 Posts - 40%
heezulia
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
314 Posts - 50%
heezulia
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுகின் கண்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 5:41 pm

கழுகின் கண்கள் Golden%20eagle_300_tcm9-139839


கூர்மையான பார்வைத்திறன் படைத்தவரை "அவருக்குக் குழுகுக் கண்" என ஸ்பெயின் நாட்டவர் வர்ணிப்பார்கள். தமிழிலும் ஒருவருடைய கூரிய பார்வையை கழுகுப்பார்வை எனச் சொல்லுவதுண்டு. கழுகின் கூர்மையான பார்வைநூற்றாண்டுக் கணக்கில் உருவகமாகப் பேசப்படுவது. காரணமில்லாமலா?! உண்மையில் எந்தளவு தூரத்திலிருந்து கழுகினால் பார்க்கமுடியும்? ஏற்ற சூழ்நிலைகளில் கோல்டன் ஈகிள் (Golden Eagle) என அழைக்கப்படும் பொன் கழுகு ஒரு முயலின் அசைவை இரண்டு கிலோமீட்டருக்கும் அதிக உயரமரத்திலிருந்து கூட கண்டு கொண்டுவிடும். என "த கின்னஸ் புக் ஒஃப் அனிமல் ரெக்கோர்ட்ஸ்" விளக்கிறது. இன்னும் அதிக தொலைவிலிருந்தும் கழுகினால் தெளிவாக பார்க்கமுடியும் என்பது சிலரது கணிப்பு!

கழுகால் அந்தளவுக்கு கூர்மையாக பார்க்க முடிவது எப்படி? முதலாவதாக கோல்டன் ஈகிளின் இரண்டு பெரிய கொட்டைக் கண்கள் அதன் தலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விடுகின்றன. பொன் கழுகின் கண்கள் "எந்தளவுக்கு பெரியதாக இருக்க முடியுமோ அந்தளவுக்கு பெரியதாக இருக்கின்றன". அதே சமயத்தில் இடைஞ்சலுண்டாகும் அளவுக்கு அவை பெரிதாகவில்லை என "புக் ஒஃப் பிரிட்டிஷ்" (என்ற நூல்) குறிப்பிடுகின்றது.

மேலும் நமக்குள்ளதை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமான ஒளி உணர்வு செல்கள் கழுகின் கண்களில் உள்ளன. நமக்கு ஒரு சதுர மில்லி மீட்டரில் 200,000 கூம்பு செல்களே இருக்கின்றன. கழுகிற்கோ சுமார் 1,000,000 கூம்புசெல்கள் உள்ளன. ஒவ்வொரு உள்வாங்கியும் ஒரு நியுரோனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கண்களிலிருந்து மூளைக்கும் செய்திகளை சுமந்து செல்லும் கழுகினுடைய பார்வைநரம்பில் மனிதனுக்கு உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமான நார்கள் (Fibers) காணப்படுகின்றன. அந்தப் பறவைகள் நிறங்களை அடையாளங்கண்டு கொள்வதில் பலே கில்லாடிகளாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. இறுதியாக மற்றப் பறவைகளைப் போலவே இரையைக் கொன்று தின்னும் இப்பறவைகளின் கண்களிலும் சக்திவாய்ந்த"லென்ஸ்" உண்டு. இதனால் ஒரு அங்குலம் தூரமுள்ள பொருட்களிலிருந்து வெகு தொலைவிலுள்ள பொருட்கள் வரை எதையும் சட்டென "ஜூம்" (Zoom) செய்து பார்க்ககூடியதாயுள்ளது. இந்த விஷயத்திலும் அவற்றின் கண்கள் நம்முடையதைவிட ரொம்பவே மேலானவை.

கழுகின் பார்வை பகல்நேரம் நிகரற்று விளங்குகிறது. ஆந்தைக்கோ இரவு நேரம் வாகாக அமைகின்றது. இரையைக் கொன்று தின்னும் இந்த இரவு பறவைகளுக்கு கண்களில் ஒளி உணர்வு குச்சி செல்கள் (Rods) பெருமளவு இருப்பதோடு லென்சும் (Lense) பெரியதாக உள்ளது. இதனால், நம்மைக் காட்டிலும் இரவில் நூறு மடங்கு தெளிவாகக் காணமுடியும். எனினும், துளியும் வெளிச்சமில்லாத கும்மிருட்டு நேரங்களில் ஆந்தைகள் இரையைக் கண்டுபிடிக்க தங்கள் கூர்மையான செவியுணர்வையே முழுக்க முழுக்க நம்பியிருக்க வேண்டும்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Aug 20, 2009 5:47 pm

அண்ணா தங்கள கண்ணும் கழுகு கண் தானே எப்போதும் ஈகரையை சுற்றிய படியே இருக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 5:56 pm

sherin wrote:அண்ணா தங்கள கண்ணும் கழுகு கண் தானே எப்போதும் ஈகரையை சுற்றிய படியே இருக்கும்

எப்படியோ என்னை கழுகு என்று ஏசி விட்டீர்கள்!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Aug 20, 2009 5:57 pm

அப்படி இல்லை அண்ணா தங்களது கண்ணின் கூர்மை கழுகு போன்றது என்றேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 6:00 pm

நன்றி பாடகன் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக