புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மகள் கொலை!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கள்ளக்காதலனுடன் உள்ள தொடர்பு அம்பலமாகி விடுமோ என்ற பயத்தில் தன்து எட்டு வயது மகளை அணைக்கட்டில் தள்ளி கொலை செய்த பெண்ணும் அவளது கள்ளக் காதலனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு அருகே தலகட்டபுராவில் வசித்து வருபவர் நாகராஜ் இவரது மனைவி சரிதா இவர்களுக்கு தனுஸ்ரீ (வயது 8) என்ற மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சரிதா குடியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் சிவுவுடன், சரிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. கணவனுக்கு தெரியாமல் சிவுவுடன் செல்ல நினைத்த அவர், தன்னுடன் மகள் தனுஸ்ரீயையும் அழைத்து சென்றார். ஆனால், தனுஸ்ரீயை அழைத்து வந்தது சிவுவுக்கு பிடிக்கவில்லை. நம் உறவை தெரிந்து கொண்ட தனுஸ்ரீ, ஊர் திரும்பினால் அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுவார் என்று கருதிய சரிதா, மகளை கொல்ல முடிவு செய்தார்.
இதனையடுத்து இகலூர் அணைக்கட்டுக்கு சுற்றுலா செல்வதாக கூறி அழைத்து சென்றவர், தனுஸ்ரீயை அணைக்கட்டிலிருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு காதலனுடன் சென்று விட்டார். இதற்கிடையில், தன் மனைவியையும், மகளையும் காணவில்லை என, சரிதா கணவர் நாகராஜ், காவல்துறையில் புகார் செய்தார். காவல் விசாரணையில், சரிதாவுக்கும், சிவுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பு வெளிவந்தது. சிவுவும் ஊரில் இல்லாததால் காவல்துறையினரின் சந்தேகம் ஊர்ஜிதமானது.
உடனே மொபைல் போன் தொடர்புகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர். அவர்கள் இருவரும், ஷிமோகாவில் தங்கியிருப்பது தெரியவந்தது. லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த அவர்களை கைது செய்து விசாரித்த போது, தனுஸ்ரீயை பற்றி தனக்கு எதுவும் தெரியாது. தன் கணவர் தான் அவரை கொன்றிருக்கலாம் என்று கூறினார்.
காவல்துறையினர் அவர்களது ஸ்டைலில் விசாரித்தனர். இதையடுத்து, தனுஸ்ரீயை அணைக்கட்டிலிருந்து தள்ளி கொலை செய்ததை, சரிதா ஒப்புக்கொண்டார். தர்மஸ்தலாவுக்கு சென்று தாலியை விற்று புதிய தாலி வாங்கி, சிவுவை திருமணம் செய்து கொண்டதையும், ஷிமோகா வந்து தங்கியதையும் கூறினார். அணைக்கட்டில் தனுஸ்ரீயை தள்ளி கொலை செய்த பகுதியை பார்வையிட்ட காவல்துறையினர் அவரது உடலை தேடினர்.
சிம்சா நதியில் அடித்து செல்லப்பட்ட தனுஸ்ரீயின் அழுகிய உடலை, சென்னபட்டணா அருகில் இருபாறைகளுக்கிடையே அவர் அணிந்திருந்த பள்ளி சீருடையுடன் கண்டெடுத்தனர். தலகட்டபுரா காவல்துறையினர் இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
inneram
பெங்களூரு அருகே தலகட்டபுராவில் வசித்து வருபவர் நாகராஜ் இவரது மனைவி சரிதா இவர்களுக்கு தனுஸ்ரீ (வயது 8) என்ற மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சரிதா குடியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் சிவுவுடன், சரிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. கணவனுக்கு தெரியாமல் சிவுவுடன் செல்ல நினைத்த அவர், தன்னுடன் மகள் தனுஸ்ரீயையும் அழைத்து சென்றார். ஆனால், தனுஸ்ரீயை அழைத்து வந்தது சிவுவுக்கு பிடிக்கவில்லை. நம் உறவை தெரிந்து கொண்ட தனுஸ்ரீ, ஊர் திரும்பினால் அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுவார் என்று கருதிய சரிதா, மகளை கொல்ல முடிவு செய்தார்.
இதனையடுத்து இகலூர் அணைக்கட்டுக்கு சுற்றுலா செல்வதாக கூறி அழைத்து சென்றவர், தனுஸ்ரீயை அணைக்கட்டிலிருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு காதலனுடன் சென்று விட்டார். இதற்கிடையில், தன் மனைவியையும், மகளையும் காணவில்லை என, சரிதா கணவர் நாகராஜ், காவல்துறையில் புகார் செய்தார். காவல் விசாரணையில், சரிதாவுக்கும், சிவுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பு வெளிவந்தது. சிவுவும் ஊரில் இல்லாததால் காவல்துறையினரின் சந்தேகம் ஊர்ஜிதமானது.
உடனே மொபைல் போன் தொடர்புகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர். அவர்கள் இருவரும், ஷிமோகாவில் தங்கியிருப்பது தெரியவந்தது. லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த அவர்களை கைது செய்து விசாரித்த போது, தனுஸ்ரீயை பற்றி தனக்கு எதுவும் தெரியாது. தன் கணவர் தான் அவரை கொன்றிருக்கலாம் என்று கூறினார்.
காவல்துறையினர் அவர்களது ஸ்டைலில் விசாரித்தனர். இதையடுத்து, தனுஸ்ரீயை அணைக்கட்டிலிருந்து தள்ளி கொலை செய்ததை, சரிதா ஒப்புக்கொண்டார். தர்மஸ்தலாவுக்கு சென்று தாலியை விற்று புதிய தாலி வாங்கி, சிவுவை திருமணம் செய்து கொண்டதையும், ஷிமோகா வந்து தங்கியதையும் கூறினார். அணைக்கட்டில் தனுஸ்ரீயை தள்ளி கொலை செய்த பகுதியை பார்வையிட்ட காவல்துறையினர் அவரது உடலை தேடினர்.
சிம்சா நதியில் அடித்து செல்லப்பட்ட தனுஸ்ரீயின் அழுகிய உடலை, சென்னபட்டணா அருகில் இருபாறைகளுக்கிடையே அவர் அணிந்திருந்த பள்ளி சீருடையுடன் கண்டெடுத்தனர். தலகட்டபுரா காவல்துறையினர் இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
inneram
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- kanacomபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 31/05/2010
இப்படியானவா்களுக்கு ஈரானில் கொடுப்பதை போல தண்டனை கொடுக்க வேண்டும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|