புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக, காங். கூட்டணியை யாராலும் வெட்ட முடியாது-கருணாநிதி
Page 1 of 1 •
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக திமுகவுக்கு எந்த அகெளரவமும் ஏற்பட்டு விடவில்லை. மேலும், திமுக, காங்கிரஸ் கூட்டணியை யாராலும் வெட்டவும் முடியாது, ஒட்டவும் முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சிபிஐ நோட்டீஸ் அளித்திருப்பது வழக்கமான ஒன்றுதான். இதனால், திமுகவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை. அவமரியாதையை சந்தித்து வளர்ந்ததுதான் சுயமரியாதை இயக்கம்.
ஒரு வழக்கு என்று வந்தால் சிபிஐ நோட்டீஸ் அளிப்பது வழக்கமான ஒன்றுதான்.
திமுக காங்கிரஸ் கூட்டணியை ஒட்டவோ, வெட்டவோ உங்களால் (செய்தியாளர்களால்) இயலாது என்றார் கருணாநிதி.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சிபிஐ நோட்டீஸ் அளித்திருப்பது வழக்கமான ஒன்றுதான். இதனால், திமுகவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை. அவமரியாதையை சந்தித்து வளர்ந்ததுதான் சுயமரியாதை இயக்கம்.
ஒரு வழக்கு என்று வந்தால் சிபிஐ நோட்டீஸ் அளிப்பது வழக்கமான ஒன்றுதான்.
திமுக காங்கிரஸ் கூட்டணியை ஒட்டவோ, வெட்டவோ உங்களால் (செய்தியாளர்களால்) இயலாது என்றார் கருணாநிதி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தப் பேட்டியை சன் டிவியில் பார்த்தேன்.
ஒரு முதலமைச்சர் என்ற பொறுப்புணர்வு சிறிதும் இன்றி மிகவும் ஏளனமான பதில்களை வழங்குவதிலேயே முனைப்புடன் இருந்தார் கலைஞர். இவரின் இந்த அறிவுப்பூர்வமான பதில்களுக்கு இவரைச் சுற்றி நின்று கொண்டிருந்த ஜால்ராக்களின் சிரிப்பொலி வேறு.
திமுகவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை என்று பதிலளித்ததன் மூலம், திமுக என்றுமே ஊழலில் திளைக்கிறது என்பதை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார் கலைஞர்.
மன்மோகன்சிங் பேசுகையில், எங்கள் கட்சியில் ஊழல் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்கள் உடனடியாகப் பதவி விலகிவிடுகிறார்கள் என்கிறார். ஒருவன் பல கோடிகள் ஊழல் செய்வதும், அது கண்டுபிடிக்கப்பட்டதும் பதவி விலகிவிடுவதும் இந்தியாவின் கேவலமான அரசியல் அமைப்பு முறையை காட்டுகிறது.
ஒரு முதலமைச்சர் என்ற பொறுப்புணர்வு சிறிதும் இன்றி மிகவும் ஏளனமான பதில்களை வழங்குவதிலேயே முனைப்புடன் இருந்தார் கலைஞர். இவரின் இந்த அறிவுப்பூர்வமான பதில்களுக்கு இவரைச் சுற்றி நின்று கொண்டிருந்த ஜால்ராக்களின் சிரிப்பொலி வேறு.
திமுகவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை என்று பதிலளித்ததன் மூலம், திமுக என்றுமே ஊழலில் திளைக்கிறது என்பதை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார் கலைஞர்.
மன்மோகன்சிங் பேசுகையில், எங்கள் கட்சியில் ஊழல் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்கள் உடனடியாகப் பதவி விலகிவிடுகிறார்கள் என்கிறார். ஒருவன் பல கோடிகள் ஊழல் செய்வதும், அது கண்டுபிடிக்கப்பட்டதும் பதவி விலகிவிடுவதும் இந்தியாவின் கேவலமான அரசியல் அமைப்பு முறையை காட்டுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
உண்மைதான் அண்ணா... பதவி விலகிவிட்டால் பாவம் போய்விடுமா? என்ன? இவர்கள் எல்லோரும் வேடதாரிகள். தன்மீதும் தன்கட்சி மீதும் பழிவந்தால் தானை தலைவர் நையாண்டி செய்தே திசைதிருப்பி விடுவது வாடிக்கை. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது அதிமுகவும் அம்மையாரும் குறைகூறி தப்பித்துக் கொள்ள....
பெறுப்புள்ள முதல்வரின் பதில்கள் ..
சென்னை : ""குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜா மீது
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒருமுறை
தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டி:
சி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறையாக முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே?
இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே...
இந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா?
அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.
பெரிய மனுஷன் மாதிரி பொறுப்பா பேசுங்க. ரைடு நடந்தா அவமரியாதையா ? மூடிட்டு ஒழுங்கா இருந்தா ஏன் ரைடு வருது ? எது வெட்டியா ரைடு பண்ற மாதிரி சொல்றீங்க?
ராஜாவிற்கு, சி.பி.ஐ., சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
அது அவர்களின் வழக்கமான பாணி. இதுபோன்ற விஷயங்களில், சோதனைகள் நடைபெற்ற
பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில், கேள்விகளை அவர்கள்
கேட்கக் கூடும். அதற்கு, அவர் பதில் சொல்லுவார்.
காங்கிரஸ் - தி.மு.க., உறவு எப்படி உள்ளது?
உங்களால் வெட்ட முடியாது.
ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன்.
நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?
இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
ராடியா வட நாடு பூங்கோதை தென் நாடு எங்களுக்கு தெரியாதா ? ராடிய கென்யா ல இருந்து வந்தவ இது கூட தெரியாத வட தென் இன்னு
சோனியா காங்., மாநாட்டில் பேசும் போது, ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே?
அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.
நன்றி தினமலர் ..
சென்னை : ""குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜா மீது
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒருமுறை
தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டி:
சி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறையாக முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே?
இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே...
இந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா?
அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.
பெரிய மனுஷன் மாதிரி பொறுப்பா பேசுங்க. ரைடு நடந்தா அவமரியாதையா ? மூடிட்டு ஒழுங்கா இருந்தா ஏன் ரைடு வருது ? எது வெட்டியா ரைடு பண்ற மாதிரி சொல்றீங்க?
ராஜாவிற்கு, சி.பி.ஐ., சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
அது அவர்களின் வழக்கமான பாணி. இதுபோன்ற விஷயங்களில், சோதனைகள் நடைபெற்ற
பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில், கேள்விகளை அவர்கள்
கேட்கக் கூடும். அதற்கு, அவர் பதில் சொல்லுவார்.
காங்கிரஸ் - தி.மு.க., உறவு எப்படி உள்ளது?
உங்களால் வெட்ட முடியாது.
ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன்.
நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?
இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
ராடியா வட நாடு பூங்கோதை தென் நாடு எங்களுக்கு தெரியாதா ? ராடிய கென்யா ல இருந்து வந்தவ இது கூட தெரியாத வட தென் இன்னு
சோனியா காங்., மாநாட்டில் பேசும் போது, ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே?
அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.
நன்றி தினமலர் ..
சிவா wrote:திமுக காங்கிரஸ் கூட்டணியை ஒட்டவோ, வெட்டவோ உங்களால் (செய்தியாளர்களால்) இயலாது என்றார் கருணாநிதி.
தயவு செய்து தலைவர் சொல்லறதை எல்லோரும் கிளியரா புரிஞ்சுக்கணும்.
வெட்டுவதற்கு ஒட்டுவதற்கும் மற்றவர்களால் முடியாது என்று சொன்னாரே தவிர ........
அவர்கள் செய்துவரும் அலும்புகளால் முடியாது என்று சொல்லவில்லையே .........
நாங்கள் எப்போதும் செய்வதையே சொல்வோம், சொல்வதையே செய்வோம் ......
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
வேணு wrote:சிவா wrote:திமுக காங்கிரஸ் கூட்டணியை ஒட்டவோ, வெட்டவோ உங்களால் (செய்தியாளர்களால்) இயலாது என்றார் கருணாநிதி.
தயவு செய்து தலைவர் சொல்லறதை எல்லோரும் கிளியரா புரிஞ்சுக்கணும்.
வெட்டுவதற்கு ஒட்டுவதற்கும் மற்றவர்களால் முடியாது என்று சொன்னாரே தவிர ........
அவர்கள் செய்துவரும் அலும்புகளால் முடியாது என்று சொல்லவில்லையே .........
நாங்கள் எப்போதும் செய்வதையே சொல்வோம், சொல்வதையே செய்வோம் ......
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
- Sponsored content
Similar topics
» யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
» ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி
» தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச திமுக, காங். குழுக்கள் அமைப்பு-கருணாநிதி
» சோனியா-கருணாநிதி பிரசார செலவு: திமுக-காங். வேட்பாளர்கள் கணக்கில் சேர்ப்பு
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி
» தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச திமுக, காங். குழுக்கள் அமைப்பு-கருணாநிதி
» சோனியா-கருணாநிதி பிரசார செலவு: திமுக-காங். வேட்பாளர்கள் கணக்கில் சேர்ப்பு
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|