புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
"கும்பாபிஷேகமும் கருடதரிசனமும்"
வணக்கம்,
இந்த தலைப்பு கும்பாபிஷேகம் பற்றியோ கருட தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன் பற்றியோ விளக்குவதற்காக ஏற்பட்டதல்ல.இவைகளுக்கு இடையில் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை குறிப்பிடவே எழுதப்பட்டது.
கும்பாபிஷேகம்:
பொதுவாக கும்பாபிஷேகம் என்பது தென்நாட்டில் அதிகம் நடைபெறுகிறது. வினாயகர், சிவன், அம்மன், முருகன்... முதலிய சிவாலய சம்மந்தமான தெய்வமாக இருந்தால் அந்த ஆலயங்களில் சிவாகமங்களை அடிப்படையாக வைத்து கும்பாபிஷேகம் நடைபெறும்.வைணவ ஆலயமாக இருந்தால் அவை வைகானச, பாஞ்சராத்ர ஆகமங்களை அடிப்படையாக வைத்து கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.அல்லது சில ஆலயங்கள் வைதீக முறைப்படியோ கேரளம் போன்ற பகுதிகளில் தாந்த்ரீக முறைப்படியோ ப்ரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெறும்.ஆக எந்த ஆலயமாக இருந்தாலும் அதன் பூஜை முறைகளுக்கென்று ஒரு ப்ரமாண மூல நூல்(ஆகம நூல்)இருக்கும்.
அதன்படியே அந்த ஆலய பூஜை வழிபாடுகள் நடைபெறும்.இதை மாற்றவோ அல்லது நம் வசதிக்கு தகுந்தாற்போல் தேவைப்பட்ட விஷயத்தை மாற்றி அமைக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.இப்படியாக ஆகம முறைப்படி நிகழ்த்தப்படும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் முக்கிய அங்கம் என்ன எனில் யாகசாலையிலே வைத்து பூஜை செய்யப்பட்ட தெய்வ வடிவான கலசத்தை அந்தந்த ஆசார்ய,அர்ச்சக பெருமக்கள் கோபுர கலசத்தில் அபிஷேகம் செய்யும் நிகழ்வே ஆகும்.இப்படியாக கும்பாபிஷேகம் செய்யும் முன்பாக கோபுர கலசத்தின் மேலே கருடன் வட்டமடித்து பறக்கவேண்டும்.அப்படி கருடன் வந்து தரிசனம் காட்டிய பிறகுதான் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்ற ஒரு தவறான பழக்கம் தமிழகத்தில் நிலவுகிறது.இதனால் பல தேவையற்ற குழப்பங்களும்,அப்படி சில நேரம் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வர தாமதமானாலோ,அல்லது சில நேரம் வராமல் போனாலோ அந்த கும்பாபிஷேக பூஜை முறைகளை அர்ச்சகர்கள் சரி வர செய்யாததே காரணம் என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர்கள் மீது வைக்கப்படுகிறது.இது சரியா?
லக்னமே முக்கியம்:
கும்பாபிஷேக பூஜை முறைகளை குறிப்பிடும் சைவ,வைணவ ஆகமங்களிலோ,வைதீக,தாந்த்ரீக சாஸ்திரங்களிலோ குடமுழுக்கு சமயத்தில் இதுபோல் கருடன் வரவேண்டும் என்ற குறிப்பு எங்கும் காணப்படவில்லை.சரி, கும்பாபிஷேகம் செய்ய எது முக்கியம் என்றால் லக்னமே முக்கியமாகும்.மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 லக்னங்களை சரம்,ஸ்திரம்,உபயம் என்று 3வகையாக பிரித்துள்ளனர்.இதில் ஸ்திர லக்னமான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய லக்னங்களில் கும்பாபிஷேகம் செய்வது மிக உத்தமம் என்கிறது சாஸ்திரங்கள்.அதற்கு அடுத்தபடியாக உபய லக்னங்களில் செய்யலாம் ஆனால் சர லக்னத்தில் செய்யக்கூடாது.அடுத்ததாக கிழமை,நட்சத்திரம்,பஞ்சகம்,ஸ்தான சுத்தம் போன்ற விஷயங்களை எல்லாம் பரிசோதித்தே இந்த லக்னத்தில் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று கும்பாபிஷேகத்தை செய்விக்கின்ற அர்ச்சகரால் கணிக்கப்படுகிறது.இதுவே சாஸ்திரம் கூறும் வழியாகும்.
கருட தரிசனம் என்பது சகுனம், நிமித்த சாஸ்திர சம்மந்தமானது அதற்கும் கும்பாபிஷேகத்திற்கும் துளி கூட சம்மந்தமில்லை.பிறகு ஏன் கருடன் வருகிறது?என்றால்,பொதுவாக எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும் அங்கே பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும்.இதுபோல் கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு பறவைகள் வருவது இயற்கை.இவ்வாறாக கருடனானது தானாக வந்திருக்கும் அல்லது அதுவும் நம்மைப்போல் குடமுழுக்கை தரிசிக்க வரலாம்.ஆக கருடன் வந்தால் மட்டுமே கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்பதோ,வரவில்லை என்றால் பூஜை முறையாக செய்யவில்லை என்று கூறுவதோ சுத்த மூடத்தனமாகும்.கும்பாபிஷேகம் செய்ய நல்ல நேரம்,நல்ல லக்னம் தான் தேவை.இதையே ஆகமங்களும்,ஆலயம் பற்றிய சாஸ்திரங்களும் கூறுகின்றன.எனவே பக்தர்கள் அனைவரும் தங்களுடைய மூட நம்பிக்கையை களைந்து வழி தெரிந்து,முறைப்படி இறைவனை வழிபட்டு வாழ்வில் எல்லா நலனும் அடையவும்.
- GuestGuest
நல்ல பதிவு...
பாராட்டுகள் ...
பாராட்டுகள் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
வேற பறவை வந்த ஒத்துக்க மாட்டங்களோ
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கூட்டங்கள் அதிகமாக உள்ள அரசியல் கூட்டங்களுக்கு ஏன் கருடன் வருவதில்லை?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலை wrote:சிவா எழுப்பியது மில்லியன் டாலர் கேள்வி...
( மில்லியன் கிடைச்சா ஃபிஃப்டி ஃபிஃப்டி ஓகேவா சிவா...? )
டீல்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தெளிவான விளக்கம். கடவுள் நம்பிக்கை அவசியம்தான்.ஆனால் இதில் கலந்திருக்கும் மூடநம்பிக்கைகள் கலப்படம் போன்றவை. அவை அனைத்தும் களையப்பட வேண்டும்
தமிழ்நேசன்1981 wrote:தெளிவான விளக்கம். கடவுள் நம்பிக்கை அவசியம்தான்.ஆனால் இதில் கலந்திருக்கும் மூடநம்பிக்கைகள் கலப்படம் போன்றவை. அவை அனைத்தும் களையப்பட வேண்டும்
இல்லை மூட நம்பிக்கை இல்லை ஒரு இடத்தில் கூட்டமாக இருக்கும்போது ஏன் கருடன் வரவில்லை கும்பாபிஷேகத்திற்கு மட்டும் வருகிறது காரணம் அரசியல் கூட்டத்திலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும் கூட்டத்திலும் மக்கள் மனம் அந்த விசயங்களில் லயிக்கும் கும்பாபிஷேகத்தின் பொது அப்படியல்ல மக்கள் கருட பகவானை எதிர்பார்த்து மேல் நோக்கி பார்ப்பதை காணலாம் ஒதூமொத்த மனோ சக்தியும் அங்கே கருடனை எதிர்பார்க்கும் பொது அங்கே கருடன் ஈர்க்க படுகிறார் இது தான் காரணம் என நினைக்கிறேன் தவறு இருந்தால் மன்னிக்க
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தங்களுடைய கருத்தும் சரியானதுதான் நண்பா..கருடனை வழிபடுவதையோ அதன் வருகையை கும்பாபிஷேகத்தின் போது எதிர்பார்ப்பதையோ மூடநம்பிக்கை என்று கூறவில்லை.அப்படி வராவிட்டால் அதை குறை கூறுவதைத்தான் மூடநம்பிக்கை என்ற அர்த்தத்தில் கூறினேன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில்
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|