புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்
Page 6 of 9 •
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
முன்குறிப்பு :-
வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் .
இங்கே நான் எழுதிருப்பது , எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம். மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பதிவெழுத தூண்டிய நண்பருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நமக்கு கதையினா ரொம்ப புடிக்கும் , எனக்கு கத உடுரதுனா ரொம்ப ரொம்ப புடிக்கும் அதான் கதையுடன் தொடங்கலாமேனுட்டு ஹி ஹி கொசிகாதிங்க இனிமே சீரியசுதான்
அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவரின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம். வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார். அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க அவரும் தயாராகவே இருக்கிறார்.
அவர் பரவாயில்லை. மற்றொரு நண்பரின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அவர் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் . அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அவரிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் . எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.
மேற்கண்ட சம்பவங்களில் இந்த இருவர் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”.
சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5 வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.
கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.
1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?
3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?
4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?
5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?
இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் இணையம் மூலமாக அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ தகவல் தெரிந்து வைத்திருப்பது நலம் . என்னால் முடிந்தளவு தகவல்கள் நானும் சேகரித்து தருகிறேன்.
மேலும் நம் ஈகரை நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த / அனுபவங்களை இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் குறிப்பாக HR துறையில் உள்ள நண்பர்கள் .
பின்குறிப்பு :- இது வெறும் வேலைவாய்பு செய்திகளை மட்டும் சொல்லும் பகுதியாக இல்லாமல் நல்லவேளைக்கு நம்மை தயார்படுத்தும் பகுதியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் அதனால் தான் இந்த பதிவு
முன்குறிப்பு :-
வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் .
இங்கே நான் எழுதிருப்பது , எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம். மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பதிவெழுத தூண்டிய நண்பருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நமக்கு கதையினா ரொம்ப புடிக்கும் , எனக்கு கத உடுரதுனா ரொம்ப ரொம்ப புடிக்கும் அதான் கதையுடன் தொடங்கலாமேனுட்டு ஹி ஹி கொசிகாதிங்க இனிமே சீரியசுதான்
அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவரின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம். வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார். அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க அவரும் தயாராகவே இருக்கிறார்.
அவர் பரவாயில்லை. மற்றொரு நண்பரின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அவர் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் . அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அவரிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் . எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.
மேற்கண்ட சம்பவங்களில் இந்த இருவர் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”.
சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5 வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.
கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.
1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?
3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?
4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?
5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?
இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் இணையம் மூலமாக அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ தகவல் தெரிந்து வைத்திருப்பது நலம் . என்னால் முடிந்தளவு தகவல்கள் நானும் சேகரித்து தருகிறேன்.
மேலும் நம் ஈகரை நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த / அனுபவங்களை இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் குறிப்பாக HR துறையில் உள்ள நண்பர்கள் .
பின்குறிப்பு :- இது வெறும் வேலைவாய்பு செய்திகளை மட்டும் சொல்லும் பகுதியாக இல்லாமல் நல்லவேளைக்கு நம்மை தயார்படுத்தும் பகுதியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் அதனால் தான் இந்த பதிவு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பெரும்பாலும் ஓய்வு நேரத்தில் இன்பத்திற்காக அல்லது ஓய்விற்காக மேற்கொள்ளப்படுவது ஹாபி என்பதாகும் இது வருவாய் சார்ந்த உழைப்பூதியத்தைக் காட்டிலும் ஆர்வம் மற்றும் இன்பம் நுகர்தலுக்காக பழக்கப்படுத்தப்பட்டது.
மிக்க நன்றிகள் அண்ணா....
இது நிச்சயமாக ஹாபியாகாது ராமன் இதை கட்டாயம் ஹாபி என்று குறிப்பிடக்கூடாது மேலும் அப்படி ஹாபி என்று ஏதாவது குறிப்பிடவேண்டுமென்றால் ஷேர் ட்ரேடிங் போன்றவட்ட்ரை குறிப்பிடலாம்
புரிந்து கொண்டேன் அண்ணா.....மிக்க நன்றிகள் நா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மிக்க நன்றிகள் ராமன் - தனிமடல் பார்க்கவும்
நவீன நிறுவனங்கள், தங்களது தேர்வு அமைப்பைப் பயன்படுத்தி தேவையான பணியாளர்களை தேர்வு செய்வது அல்லது இதற்கெனவே இருக்கும் தனியார் அமைப்புகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுவது. இதில் எந்த முறையானாலும் தகுதியான, திறமையான பணியாளர்களை தேர்வு செய்ய கீழ்காணும் நான்கு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
முதல் கட்டம்: விண்ணப்பதாரரின் கல்வி தகுதி, அவர் விண்ணப்பம் அனுப்பி இருக்கும் முறை, அதில் பயன் படுத்தியிருக்கும் வார்த்தைகள், கடித வாசகங்களை எழுதி இருக்கும் முறை, கல்வி தவிர முன் அனுபவம், மற்றும் பிற துறைகளில் இருக்கும் திறமை போன்றவைகளை அடிப்படையாக வைத்து அந்த நபரின் விண்ணப்பத்தை தேர்வு செய்வது.
இரண்டாவது கட்டமான எழுத்து தேர்வில் விண்ணப்பதாரின் கல்வித்திறன் சோதித்து அறியப்படுகிறது.
முன்றாவதாக குழுவிவாதம் மூலம் அந்த நபரின் அறிவுத்திறன், குழுவாக செயல்படும் திறன், சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப பேசுதல் செயல்படுதல் போன்ற திறன்கள் மதிப்பிடப்படுகின்றன.
இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு விண்ணப்பதாரரின் பிற குணங்களை அறிய உதவுகிறது.
நேர்முகத்தேர்வின் போது பொதுவாக ஐந்து முக்கிய அம்சங்களை தேர்வாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். அவை
இந்த ஐந்து அம்சங்களும் நிறைந்தவரை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதே தேர்வாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த குணங்களும் திறமைகளும் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அவரிடம் கேள்விகள் கேட்பதன் மூலமும், பொதுவான விபரங்கள் குறித்து பேசுவதன் மூலமும்தான் அறிய முடியும். இந்த வழி முறையைப் பின்பற்றித்தான் ஒருவரிடம் என்ன திறமைகள் இருக்கின்றது என்பதை தேர்வாளர்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.
எனவே அதற்கு ஏற்ப நேர்முக தேர்வில் கலந்து கொள்பவர்களும் செயல்பட்டு தங்களது அனைத்துத் திறமைகளையும் தேர்வாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல் படுவது மிக அவசியம். கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பது மட்டுமே வெற்றியைத் தந்து விடாது, நமது உற்சாகமான மன நிலையும், கலகலப்பானப் பேச்சுத் திறமையும், நமது கண்ணியமான உடல் அசைவுகளும் நம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை தேர்வாளர்கள் மனதில் தேற்றுவிக்க வேண்டும். அப்போது தான் ஏராளமான போட்டியாளர்கள் மத்தியில் நாம் தனித்து தெரிவோம்.
இதோ உங்களுக்காக ஒரு நேர்ர்முகதேர்வு பயிற்சி காணொளி இணைத்துள்ளேன் இதில் உங்கள் பலம் மற்றும் பலவினங்களை எவ்வாறு தெரிவிப்பதேன்று அருமையாக விளக்கியுள்ளார்கள்
மெலுன் சந்தேகங்கள் மற்றும் உதவி தேவைப்பட்டால் கேட்கவும் என்னால் முடிந்தவரை தீர்த்துவைக்கமுயல்கிறேன்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
நவீன நிறுவனங்கள், தங்களது தேர்வு அமைப்பைப் பயன்படுத்தி தேவையான பணியாளர்களை தேர்வு செய்வது அல்லது இதற்கெனவே இருக்கும் தனியார் அமைப்புகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுவது. இதில் எந்த முறையானாலும் தகுதியான, திறமையான பணியாளர்களை தேர்வு செய்ய கீழ்காணும் நான்கு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
1. கல்வி தகுதி
2. எழுத்துத் தேர்வு
3. குழுவிவாதம்
4. நேர்முகத் தேர்வு
முதல் கட்டம்: விண்ணப்பதாரரின் கல்வி தகுதி, அவர் விண்ணப்பம் அனுப்பி இருக்கும் முறை, அதில் பயன் படுத்தியிருக்கும் வார்த்தைகள், கடித வாசகங்களை எழுதி இருக்கும் முறை, கல்வி தவிர முன் அனுபவம், மற்றும் பிற துறைகளில் இருக்கும் திறமை போன்றவைகளை அடிப்படையாக வைத்து அந்த நபரின் விண்ணப்பத்தை தேர்வு செய்வது.
இரண்டாவது கட்டமான எழுத்து தேர்வில் விண்ணப்பதாரின் கல்வித்திறன் சோதித்து அறியப்படுகிறது.
முன்றாவதாக குழுவிவாதம் மூலம் அந்த நபரின் அறிவுத்திறன், குழுவாக செயல்படும் திறன், சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப பேசுதல் செயல்படுதல் போன்ற திறன்கள் மதிப்பிடப்படுகின்றன.
இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு விண்ணப்பதாரரின் பிற குணங்களை அறிய உதவுகிறது.
நேர்முகத்தேர்வின் போது பொதுவாக ஐந்து முக்கிய அம்சங்களை தேர்வாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். அவை
1.தனித்திறமைகள்
2. தலைமைப் பண்பு திறமை
3.தொழில்நுட்பம், கல்வி மற்றும் பணித்திறன்
4. பொது விஷயங்களில் ஆர்வம்
5.தனிப்பட்ட குணாதிசயங்கள்
இந்த ஐந்து அம்சங்களும் நிறைந்தவரை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதே தேர்வாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த குணங்களும் திறமைகளும் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அவரிடம் கேள்விகள் கேட்பதன் மூலமும், பொதுவான விபரங்கள் குறித்து பேசுவதன் மூலமும்தான் அறிய முடியும். இந்த வழி முறையைப் பின்பற்றித்தான் ஒருவரிடம் என்ன திறமைகள் இருக்கின்றது என்பதை தேர்வாளர்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.
எனவே அதற்கு ஏற்ப நேர்முக தேர்வில் கலந்து கொள்பவர்களும் செயல்பட்டு தங்களது அனைத்துத் திறமைகளையும் தேர்வாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல் படுவது மிக அவசியம். கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பது மட்டுமே வெற்றியைத் தந்து விடாது, நமது உற்சாகமான மன நிலையும், கலகலப்பானப் பேச்சுத் திறமையும், நமது கண்ணியமான உடல் அசைவுகளும் நம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை தேர்வாளர்கள் மனதில் தேற்றுவிக்க வேண்டும். அப்போது தான் ஏராளமான போட்டியாளர்கள் மத்தியில் நாம் தனித்து தெரிவோம்.
இதோ உங்களுக்காக ஒரு நேர்ர்முகதேர்வு பயிற்சி காணொளி இணைத்துள்ளேன் இதில் உங்கள் பலம் மற்றும் பலவினங்களை எவ்வாறு தெரிவிப்பதேன்று அருமையாக விளக்கியுள்ளார்கள்
மெலுன் சந்தேகங்கள் மற்றும் உதவி தேவைப்பட்டால் கேட்கவும் என்னால் முடிந்தவரை தீர்த்துவைக்கமுயல்கிறேன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
மீண்டும் சில கருத்துகளுடன் இந்த பதிவை தொடர்கிறேன்
முதன் முதலாக ஒரு வேலையைச் செய்கிற போது மலையைப் பெயர்த்த களைப்பும் பெருமிதமும் நமக்கு உண்டாகும். அதையே தொடர்ந்து செய்கிற போது அது ஒரு வேலையாகவே தெரியாது. அதில் ஒரு Unconcious Competence வந்து விடும்.இதனால்தான் ஒரு வேடிக்கையான வாக்கியம் கூட உண்டு, ‘Everything is difficult before it becomes easy’ என்று.
சில மாதங்களுக்கு முன் இரண்டு Marketing Executiveக்களை தேர்ந்தெடுக்கிற பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். பொறுப்பு என்றால், விளம்பரம் எப்படிக் கொடுப்பது என்பதில் ஆரம்பித்து வருகிற விண்ணப்பங்களை வடிகட்டி நுழைவுத் தேர்வுக்கு தெரிவு செய்து, நுழைவுத் தேர்வு வினாத்தாள் அமைத்து, அதை திறனாய்ந்து நேர்முகப் பேட்டிக்கு ஆள் தெரிவு செய்து அதில் வருகிறவர்கள் தகுதியானவர்களா என்று தேர்ந்தெடுக்கிற வரை….
ஆயிரத்தி நானூறு விண்ணப்பங்கள்! இந்த முதல் வடிகட்டி கொஞ்சம் கவனமாகக் கையாள வேண்டியது. ஏகப்பட்ட விண்ணப்பங்கள் என்பதால் அலுப்பில் சில தகுதியான விண்ணப்பங்கள் விடுபட்டுப் போகிற வாய்ப்புகள் அதிகம். அதனால் உட்கார்ந்து ஒவ்வொன்றையும் கசடறக் கற்க வேண்டியிருந்தது.அவற்றிலிருந்து ஐம்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரிதான் ஆப்பர்சுனிட்டி அதிகம் என்று பீராய ஆரம்பித்தால், பாதிக்கு மேல் கேட்ட தகுதிகள் இல்லாதவர்கள். மீதியில் பாதி ஏற்கனவே அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர்கள். தகுதியும் சம்பளமும் சரியாக அமையப் பெற்றவர்களில் பலர் கேட்ட துறைக்கு தொடர்பில்லாத வேலைகள் செய்பவர்கள். எல்லாம் சரியாக இருப்பவர்கள் ரொம்ப சின்ன நிறுவனங்களில் இருப்பவர்கள்.
விண்ணப்பங்கள் பல ரகம்.இணைப்புக் கடிதம் இன்றி ஒரே பக்க பையோ டேட்டாக்கள், மிகச் சம்பிரதாயமான வாக்கியங்களுடன் எழுதப்பட்டவை (I beg to submit etc), பயங்கர உதாராக தயார் செய்யப்பட CV க்கள், அறுபத்தி நாலு பக்க விண்ணப்பங்கள்!, தன்னை இந்திரன் சந்திரன் என்று வர்ணித்துக் கொண்ட விண்ணப்பங்கள், ஒண்ணரையணா விஷயங்களை பெரிய்ய ராக்கெட் லான்ச்சிங் லெவெலில் மிகைப்படுத்தின விண்ணப்பங்கள், என்னை நம்பி ஏகப்பட்ட ஜீவன்கள் எப்படியாவது இந்த வேலையைக் கொடு என்று கண்ணீர் வாசகங்கள் அடங்கிய விண்ணப்பங்கள், இருக்கிற நிறுவனத்தின் மீது அதிருப்தி வெளிப்படுத்தும் விண்ணப்பங்கள்(கம்பெனி முழுக்க இன்ன ஜாதிக்காரர்கள் ஆதிக்கம், இன்ன மாநிலக்காரர்கள் ஆதிக்கம் என்கிற ரீதியில்), கம்பெனியிலேயே ஒரு ஓரமாக கொட்டாய் போட்டுக் கொடுத்து விடு அங்கேயே இருந்து அங்கேயே செத்துப் போவேன் என்கிற மாதிரி அதீத சத்தியங்கள்…..
உண்மையில் பல்வேறு விண்ணப்பங்கள் குறித்து ஒரு இடுகையே போடலாம்!கொஞ்சம் மனோதத்துவம், கொஞ்சம் காம்ப்ரமைஸ், கொஞ்சம் ரிஸ்க் எல்லாம் கலந்து நூறு விண்ணப்பங்கள் தேர்ந்தெடுத்தேன்.நுழைவுத் தேர்விலேயே எழுபது பேர் பணால்!ஆனால், ரிலவன்ஸ் இருக்கிற ஆசாமிகள் அதில் இருக்கிறார்களா என்று பார்த்து அங்கேயும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருந்தது.நேர்முகப் பேட்டி அதை விட சுவாரஸ்யம்.
கேட்டதற்கெல்லாம் சட் சட்டென்று ‘தெரியாது’ என்று சொல்லி விட்டு சடுதியில் எழுந்து போனவர்கள் ஒரு ரகம்.தெரியாது என்கிற சொல்லையே பயன் படுத்தாது கேட்டதற்கெல்லாம் தாங்கள் புரிந்து கொண்ட ரீதியில் பதில் சொன்னவர்கள்.உங்கள் கேள்வியையே எதிர் பார்க்காது ரேடியோ ஜாக்கி மாதிரி இடை விடாது பேசுகிற பிரகிரிதிகள். தங்களுக்கு வேண்டிய இடத்துக்கு உங்களை அழைத்துப் போகிற ஆசாமிகள். போலீஸ் விசாரணை மாதிரி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி பதுங்கியவர்கள்.எல்லாம் முடிந்து சம்பளப் பேரம் வரும் போது இசகு பிசகாக சம்பளம் கேட்டவர்கள்.(ஒருத்தர் கேட்ட சம்பளம் என் யூனிட் தலைவரையே அதிர வைத்தது). இன்னும் சிலர் அந்த சலுகை உண்டா, இந்த சலுகை உண்டா என்று அடுக்கடுக்காகக் கேட்கிற போது பேசாமல் நாம் ஏன் அவன் வேலைக்குப் போகக் கூடாது என்று தோன்ற ஆரம்பித்தது.
நாலு பேரை தேர்ந்தெடுப்பதற்குள் தாலி அறுந்து விட்டது.இரண்டு பேருக்கு உத்தரவு அனுப்பி விட்டு இரண்டு பேரை கண்டின்ஜென்சியாக ரிசர்வில் வைத்தோம். அதிலும் நான் சொன்ன இருவரில் என்னால் கொஞ்சமும் ஒப்புக்கொள்ள முடியாத, கொஞ்சம் தகுதிக் குறைவான ஆசாமியை பர்சான்னல் மேனேஜர் தேர்ந்தெடுத்தார். என்னைப் பேசவே விடாமல் ‘ப்ளீஸ் வெய்ட் அண்ட் ஸீ’ என்று அடக்கினார்.வந்த மூன்று மாதங்களில் நான் தேர்ந்தெடுத்த ஆசாமி ஓடி விட்டான்.
“ரொம்பத் தகுதியா இருக்கிறவனுக்கு மார்க்கெட் வால்யூ அதிகம். கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணா அவன் ஓடவும் மாட்டான், சின்சியராவும் இருப்பான்” என்பது இறுதியில் அவர் எனக்கு விளக்கிய நடைமுறைப் பாடம்!
முதன் முதலாக ஒரு வேலையைச் செய்கிற போது மலையைப் பெயர்த்த களைப்பும் பெருமிதமும் நமக்கு உண்டாகும். அதையே தொடர்ந்து செய்கிற போது அது ஒரு வேலையாகவே தெரியாது. அதில் ஒரு Unconcious Competence வந்து விடும்.இதனால்தான் ஒரு வேடிக்கையான வாக்கியம் கூட உண்டு, ‘Everything is difficult before it becomes easy’ என்று.
சில மாதங்களுக்கு முன் இரண்டு Marketing Executiveக்களை தேர்ந்தெடுக்கிற பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். பொறுப்பு என்றால், விளம்பரம் எப்படிக் கொடுப்பது என்பதில் ஆரம்பித்து வருகிற விண்ணப்பங்களை வடிகட்டி நுழைவுத் தேர்வுக்கு தெரிவு செய்து, நுழைவுத் தேர்வு வினாத்தாள் அமைத்து, அதை திறனாய்ந்து நேர்முகப் பேட்டிக்கு ஆள் தெரிவு செய்து அதில் வருகிறவர்கள் தகுதியானவர்களா என்று தேர்ந்தெடுக்கிற வரை….
ஆயிரத்தி நானூறு விண்ணப்பங்கள்! இந்த முதல் வடிகட்டி கொஞ்சம் கவனமாகக் கையாள வேண்டியது. ஏகப்பட்ட விண்ணப்பங்கள் என்பதால் அலுப்பில் சில தகுதியான விண்ணப்பங்கள் விடுபட்டுப் போகிற வாய்ப்புகள் அதிகம். அதனால் உட்கார்ந்து ஒவ்வொன்றையும் கசடறக் கற்க வேண்டியிருந்தது.அவற்றிலிருந்து ஐம்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரிதான் ஆப்பர்சுனிட்டி அதிகம் என்று பீராய ஆரம்பித்தால், பாதிக்கு மேல் கேட்ட தகுதிகள் இல்லாதவர்கள். மீதியில் பாதி ஏற்கனவே அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர்கள். தகுதியும் சம்பளமும் சரியாக அமையப் பெற்றவர்களில் பலர் கேட்ட துறைக்கு தொடர்பில்லாத வேலைகள் செய்பவர்கள். எல்லாம் சரியாக இருப்பவர்கள் ரொம்ப சின்ன நிறுவனங்களில் இருப்பவர்கள்.
விண்ணப்பங்கள் பல ரகம்.இணைப்புக் கடிதம் இன்றி ஒரே பக்க பையோ டேட்டாக்கள், மிகச் சம்பிரதாயமான வாக்கியங்களுடன் எழுதப்பட்டவை (I beg to submit etc), பயங்கர உதாராக தயார் செய்யப்பட CV க்கள், அறுபத்தி நாலு பக்க விண்ணப்பங்கள்!, தன்னை இந்திரன் சந்திரன் என்று வர்ணித்துக் கொண்ட விண்ணப்பங்கள், ஒண்ணரையணா விஷயங்களை பெரிய்ய ராக்கெட் லான்ச்சிங் லெவெலில் மிகைப்படுத்தின விண்ணப்பங்கள், என்னை நம்பி ஏகப்பட்ட ஜீவன்கள் எப்படியாவது இந்த வேலையைக் கொடு என்று கண்ணீர் வாசகங்கள் அடங்கிய விண்ணப்பங்கள், இருக்கிற நிறுவனத்தின் மீது அதிருப்தி வெளிப்படுத்தும் விண்ணப்பங்கள்(கம்பெனி முழுக்க இன்ன ஜாதிக்காரர்கள் ஆதிக்கம், இன்ன மாநிலக்காரர்கள் ஆதிக்கம் என்கிற ரீதியில்), கம்பெனியிலேயே ஒரு ஓரமாக கொட்டாய் போட்டுக் கொடுத்து விடு அங்கேயே இருந்து அங்கேயே செத்துப் போவேன் என்கிற மாதிரி அதீத சத்தியங்கள்…..
உண்மையில் பல்வேறு விண்ணப்பங்கள் குறித்து ஒரு இடுகையே போடலாம்!கொஞ்சம் மனோதத்துவம், கொஞ்சம் காம்ப்ரமைஸ், கொஞ்சம் ரிஸ்க் எல்லாம் கலந்து நூறு விண்ணப்பங்கள் தேர்ந்தெடுத்தேன்.நுழைவுத் தேர்விலேயே எழுபது பேர் பணால்!ஆனால், ரிலவன்ஸ் இருக்கிற ஆசாமிகள் அதில் இருக்கிறார்களா என்று பார்த்து அங்கேயும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருந்தது.நேர்முகப் பேட்டி அதை விட சுவாரஸ்யம்.
கேட்டதற்கெல்லாம் சட் சட்டென்று ‘தெரியாது’ என்று சொல்லி விட்டு சடுதியில் எழுந்து போனவர்கள் ஒரு ரகம்.தெரியாது என்கிற சொல்லையே பயன் படுத்தாது கேட்டதற்கெல்லாம் தாங்கள் புரிந்து கொண்ட ரீதியில் பதில் சொன்னவர்கள்.உங்கள் கேள்வியையே எதிர் பார்க்காது ரேடியோ ஜாக்கி மாதிரி இடை விடாது பேசுகிற பிரகிரிதிகள். தங்களுக்கு வேண்டிய இடத்துக்கு உங்களை அழைத்துப் போகிற ஆசாமிகள். போலீஸ் விசாரணை மாதிரி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி பதுங்கியவர்கள்.எல்லாம் முடிந்து சம்பளப் பேரம் வரும் போது இசகு பிசகாக சம்பளம் கேட்டவர்கள்.(ஒருத்தர் கேட்ட சம்பளம் என் யூனிட் தலைவரையே அதிர வைத்தது). இன்னும் சிலர் அந்த சலுகை உண்டா, இந்த சலுகை உண்டா என்று அடுக்கடுக்காகக் கேட்கிற போது பேசாமல் நாம் ஏன் அவன் வேலைக்குப் போகக் கூடாது என்று தோன்ற ஆரம்பித்தது.
நாலு பேரை தேர்ந்தெடுப்பதற்குள் தாலி அறுந்து விட்டது.இரண்டு பேருக்கு உத்தரவு அனுப்பி விட்டு இரண்டு பேரை கண்டின்ஜென்சியாக ரிசர்வில் வைத்தோம். அதிலும் நான் சொன்ன இருவரில் என்னால் கொஞ்சமும் ஒப்புக்கொள்ள முடியாத, கொஞ்சம் தகுதிக் குறைவான ஆசாமியை பர்சான்னல் மேனேஜர் தேர்ந்தெடுத்தார். என்னைப் பேசவே விடாமல் ‘ப்ளீஸ் வெய்ட் அண்ட் ஸீ’ என்று அடக்கினார்.வந்த மூன்று மாதங்களில் நான் தேர்ந்தெடுத்த ஆசாமி ஓடி விட்டான்.
“ரொம்பத் தகுதியா இருக்கிறவனுக்கு மார்க்கெட் வால்யூ அதிகம். கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணா அவன் ஓடவும் மாட்டான், சின்சியராவும் இருப்பான்” என்பது இறுதியில் அவர் எனக்கு விளக்கிய நடைமுறைப் பாடம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்தது பயனுள்ளது பாலா.
என் அனுபவத்தில் நான் செய்வது இது தான் - எந்த தகுதி வேண்டுமோ அதற்கு ஒரு நிலை கீழே உள்ளவரே நன்று. கற்றுக் கொள்வார்கள் - அதோடு கொஞ்ச வருஷங்கள் நிலைப்பார்கள்.
கேட்கும் தகுதி இருப்பவர்கள் எனக்கு எல்லாம் தெரியும் மனப்பான்மை மற்றும் கொஞ்ச நாளில் இதை விட சேலஞ்சிங்கா இல்லை என்றால் அவர்களின் பெர்பார்மன்ஸ் குறைந்து விடும்.
இதற்கு ஒரு நிலையான சரியான முறை என்பது இல்லை - ஒவ்வொருவரும் ஒரு விதம். நாமளும் அதையே தானே செய்கிறோம் அடுத்த வேலைக்கு செல்லும் பொழுது - ஒரு பயலும் கூப்பிட மாடேன்றானே கொஞ்ச நாளா.
என் அனுபவத்தில் நான் செய்வது இது தான் - எந்த தகுதி வேண்டுமோ அதற்கு ஒரு நிலை கீழே உள்ளவரே நன்று. கற்றுக் கொள்வார்கள் - அதோடு கொஞ்ச வருஷங்கள் நிலைப்பார்கள்.
கேட்கும் தகுதி இருப்பவர்கள் எனக்கு எல்லாம் தெரியும் மனப்பான்மை மற்றும் கொஞ்ச நாளில் இதை விட சேலஞ்சிங்கா இல்லை என்றால் அவர்களின் பெர்பார்மன்ஸ் குறைந்து விடும்.
இதற்கு ஒரு நிலையான சரியான முறை என்பது இல்லை - ஒவ்வொருவரும் ஒரு விதம். நாமளும் அதையே தானே செய்கிறோம் அடுத்த வேலைக்கு செல்லும் பொழுது - ஒரு பயலும் கூப்பிட மாடேன்றானே கொஞ்ச நாளா.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிச்சயமா இதை நான் அன்றுத்தான் புரிந்துகொண்டேன் என்ன இருந்தாலும் அனுபவம் அனுபவம்த்தான் கத்துக்குட்டி கத்துகுட்டித்தான்யினியவன் wrote:என் அனுபவத்தில் நான் செய்வது இது தான் - எந்த தகுதி வேண்டுமோ அதற்கு ஒரு நிலை கீழே உள்ளவரே நன்று. கற்றுக் கொள்வார்கள் - அதோடு கொஞ்ச வருஷங்கள் நிலைப்பார்கள்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாலா இந்த தளத்தை பாருங்கள் - எப்படி அணுகுவது 64 கடினமான நேர்முக தேர்வு கேள்விகளை என்ற புத்தகத்தை. இது ஆங்கில புத்தகம் - தமிழாக்கம் செஞ்சா என் ஆயுசு முடிஞ்சிடும். நீங்க ஏற்கனவே பார்த்திருக்கலாம், படித்திருக்கலாம். முதல் பக்கத்தில் வேணுமுன்னா இணைத்து விடுங்கள் - நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.
http://soulsearch.files.wordpress.com/2007/05/64interviewquestions1.pdf
pdf புத்தகத்தை இணைக்க முடியாதா இங்கு?
http://soulsearch.files.wordpress.com/2007/05/64interviewquestions1.pdf
pdf புத்தகத்தை இணைக்க முடியாதா இங்கு?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன் wrote:பாலா இந்த தளத்தை பாருங்கள் - எப்படி அணுகுவது 64 கடினமான நேர்முக தேர்வு கேள்விகளை என்ற புத்தகத்தை. இது ஆங்கில புத்தகம் - தமிழாக்கம் செஞ்சா என் ஆயுசு முடிஞ்சிடும். நீங்க ஏற்கனவே பார்த்திருக்கலாம், படித்திருக்கலாம். முதல் பக்கத்தில் வேணுமுன்னா இணைத்து விடுங்கள் - நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.
http://soulsearch.files.wordpress.com/2007/05/64interviewquestions1.pdf
pdf புத்தகத்தை இணைக்க முடியாதா இங்கு?
இந்த லிங்க் அப்படியே இருக்கட்டும் நான் இப்போத்தான் தரவிறக்கினேன் படித்து தமிழில் பதிவிடுகிறேன் தேவையானவர்கள் இதையே கூட தரவிரக்கிகொள்ளட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தமிழாக்கத்தை வரவேற்கிறோம்.balakarthik wrote:இந்த லிங்க் அப்படியே இருக்கட்டும் நான் இப்போத்தான் தரவிறக்கினேன் படித்து தமிழில் பதிவிடுகிறேன் தேவையானவர்கள் இதையே கூட தரவிரக்கிகொள்ளட்டும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இண்டர்விஎவ் செல்லும் பொது கன்பிடேன்ஸ் லெவல் இருக்க வேண்டும் பெரும்பாலான இண்டர்விஎவ் வில் நாம் உள்ளே செல்லும்போதே பாதி நம்பிக்கை இழந்து தான் செல்கிறோம் அது தவிர்க்க படவேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
நிச்சயமாக இது மிகபெரும் பிரேச்சனைத்தான் தர்மா சார் நிறையா பேர் வேலை வாய்ப்பை இழப்பதற்கு இதுத்தான் முக்கிய காரணம் அதேநேரம் ஓவர் கான்பிடன்சும் ஒடம்புக்கு ஆகாது என்பதும் அதிமுக்கியம்தர்மா wrote:இண்டர்விஎவ் செல்லும் பொது கன்பிடேன்ஸ் லெவல் இருக்க வேண்டும் பெரும்பாலான இண்டர்விஎவ் வில் நாம் உள்ளே செல்லும்போதே பாதி நம்பிக்கை இழந்து தான் செல்கிறோம் அது தவிர்க்க படவேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- Sponsored content
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 9
|
|