புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூரில் 2 ரவுடிகள் என்கௌன்டரில் சுட்டுக் கொலை
Page 1 of 1 •
பெங்களூர்: பல வழக்குகளில் தொடர்புடைய இரண்டு ரவுடிகளை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் என்கௌன்டரில் சுட்டுக் கொன்றனர்.
3 கொலை, 18 கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பெத்த குண்டா (32) பெயிலில் வெளியே இருந்தான். அவனை நேற்று போலீசார் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் அன்மையில் நடந்த கற்பழிப்பு வழக்கு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போலீசாரால் கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளுக்காக தேடப்பட்டு வந்த சங்கர் (30) என்பவனும் என்கௌன்டரில் கொல்லப்பட்டான்.
பெத்த குண்டா தாவரகரேயில் பதுங்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதயைடுத்து உதவி கமிஷனர் எஸ். ஒய். ஹடிமணி தலைமையிலான போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாவிரிகரே சென்றனர். ஆனால் பெத்த குண்டா தப்பி ஓடிவிட்டான்.
பிறகு போலீசார் அவனை காமாட்சிபாளையாவில் கண்டுபிடித்தனர். அவன் இரண்டு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தனது கூட்டாளியுடன் தப்ப முயன்றான். போலீசார் அவனை பீன்யா இரண்டாவது ஸ்டேஜில் துரத்திப் பிடித்தனர். இதில் பெத்த குண்டாவின் கூட்டாளி தப்பிவிட்டான்.
உடனே அவன் போலீசாரை நோக்கி சுட்டதில் தலைமை கான்ஸ்டபிள் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவனை அதிகாலை 3. 15 மணி அளவில் சுட்டுக் கொன்றனர். அவன் பெயிலில் வெளியே வந்து மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இரண்டாவது என்கௌன்டர் அதிகாலை 4. 30 மணி அளவில் ராமகிருஷ்ண ஹெக்டே நகரில் இருக்கும் ரேவா கல்லூரி அருகே நடந்தது. பாலே கௌடா, கே. எஸ். அசோகன் தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் சங்கரை சுற்றி வளைத்தனர். அவன் தாக்கியதில் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் காயமடைந்தார். உடனே கௌடாவும், அசோகனும் அவனை சுட்டனர். இதில் படுகாயமடைந்த சங்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் வழியிலேயே இறந்து விட்டான்.
சங்கர் தமிழகத்தைச் சேர்ந்தவன். அன்மையில் டைடன் நிறுவன ஊழியையை கடத்தி, கற்பழித்துள்ளான். இதையடுத்து அவனை போலீசார் வலை வீசித் தேடி வந்தனர். இந்நிலையில் அவனை நேற்று பகலூர் சாலையில் பார்த்தபோது அவனை கைது செய்ய முயன்றனர்.
போலீசார் தற்காப்புக்காகவே அந்த இரண்டு பேரையும் சுட்டுக் கொன்றதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தட்ஸ் தமிழ்
3 கொலை, 18 கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பெத்த குண்டா (32) பெயிலில் வெளியே இருந்தான். அவனை நேற்று போலீசார் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் அன்மையில் நடந்த கற்பழிப்பு வழக்கு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போலீசாரால் கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளுக்காக தேடப்பட்டு வந்த சங்கர் (30) என்பவனும் என்கௌன்டரில் கொல்லப்பட்டான்.
பெத்த குண்டா தாவரகரேயில் பதுங்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதயைடுத்து உதவி கமிஷனர் எஸ். ஒய். ஹடிமணி தலைமையிலான போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாவிரிகரே சென்றனர். ஆனால் பெத்த குண்டா தப்பி ஓடிவிட்டான்.
பிறகு போலீசார் அவனை காமாட்சிபாளையாவில் கண்டுபிடித்தனர். அவன் இரண்டு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தனது கூட்டாளியுடன் தப்ப முயன்றான். போலீசார் அவனை பீன்யா இரண்டாவது ஸ்டேஜில் துரத்திப் பிடித்தனர். இதில் பெத்த குண்டாவின் கூட்டாளி தப்பிவிட்டான்.
உடனே அவன் போலீசாரை நோக்கி சுட்டதில் தலைமை கான்ஸ்டபிள் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவனை அதிகாலை 3. 15 மணி அளவில் சுட்டுக் கொன்றனர். அவன் பெயிலில் வெளியே வந்து மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இரண்டாவது என்கௌன்டர் அதிகாலை 4. 30 மணி அளவில் ராமகிருஷ்ண ஹெக்டே நகரில் இருக்கும் ரேவா கல்லூரி அருகே நடந்தது. பாலே கௌடா, கே. எஸ். அசோகன் தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் சங்கரை சுற்றி வளைத்தனர். அவன் தாக்கியதில் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் காயமடைந்தார். உடனே கௌடாவும், அசோகனும் அவனை சுட்டனர். இதில் படுகாயமடைந்த சங்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் வழியிலேயே இறந்து விட்டான்.
சங்கர் தமிழகத்தைச் சேர்ந்தவன். அன்மையில் டைடன் நிறுவன ஊழியையை கடத்தி, கற்பழித்துள்ளான். இதையடுத்து அவனை போலீசார் வலை வீசித் தேடி வந்தனர். இந்நிலையில் அவனை நேற்று பகலூர் சாலையில் பார்த்தபோது அவனை கைது செய்ய முயன்றனர்.
போலீசார் தற்காப்புக்காகவே அந்த இரண்டு பேரையும் சுட்டுக் கொன்றதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தட்ஸ் தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- youkalkiபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 21/12/2010
ethu ponru ravudikalai kollavendum
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|