புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_m10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_m10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_m10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_m10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_m10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_m10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_m10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_m10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_m10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_m10என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 12:19 pm

First topic message reminder :

என்னதான் இணையத்தில் மென்னூல்களாக தரவிறகம் செய்தாலும், புத்தகமாகப் படிப்பதில் உள்ள ஆர்வம் இன்னும் எங்கும் குறைந்துவிடவில்லை. நான் புத்தகப்புழுவாக இருந்து இன்று புத்தகங்கள் படிப்பதே இல்லை, காரணம் ஈகரையென்றால் மிகையாகாது. மீண்டும் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற வேட்கை மனதில் ஒலிக்கத் துவங்கிவிட்டது. அதனால் இன்று 5.00 மணிக்கு வேலை முடிந்ததும் புத்தகங்கள் வாங்கச் செல்லலாம் என்றுள்ளேன்!

நீங்கள் என்ன புத்தகம் படித்துக் கொண்டுள்ளீர்கள், படித்த சுவாரஸ்யமான புத்தகம் என்ன? என்பதை இங்கு பகிர்ந்து கொண்டால் எனக்கும் என்ன புத்தகங்கள் வாங்கலாம் என நல்ல தெளிவு கிடைக்கும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 11:58 am

கவிஞர் கண்ணதாசனின் “கடல் கொண்ட தென்னாடு” படித்துக் கொண்டிருக்கிறேன்.

லெமூரிய காலத்தில் தமிழர்கள் உலகமெங்கும் ஆட்சி செய்ததை படிக்கப் பெருமையாக உள்ளது. அவர்களின் வீரமும், அழகான வாழ்க்கை முறையும் நமக்குக் கிடைக்கவில்லை என்ற ஏக்கமே எஞ்சி நிற்கிறது. இன்னும் முழுதாகப் படித்து முடிக்கவில்லை.

கதையில் உடலுறவு, நிர்வாணம், மது என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப கதை முழுதும் இடம்பிடித்துள்ளதைத் தவிர்த்திருந்தால் புத்தகத்தின் மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கும்.

கவிஞர் தன் முன்னுரையில்,

”லெமூரியா கண்டக் காலத்தில், அது குமரி நாட்டை ஒட்டிய நாடாகவே இருந்தது, அப்போது மலேஷியா என்றொரு தனி நாடு கிடையாது, இந்த நாடுகளுக்கு அப்போது பெயர் கிடையாது. இவை காடுகளும், ஏரிகளும் நிறைந்த நிலப்பரப்புகள்”

எனக்கூறியுள்ளார்.

ஆனால் கதையில்,

”ஏழாவது நாள் திருமணம் என்று பறையறிவிக்கப்பட்டது. லெமூரியாவின் வடபால் நாடுகளுக்கும் தென்பால் நாடுகளுக்கும் செய்தி அனுப்பப்பட்டன. மாயர் நாட்டில் இருந்தெல்லாம் பிரதிநிதிகள் வந்தார்கள். கம்போடியா, மலேஷியா, இந்தோனேஷியா முதலிய பகுதிகள் அப்போது லெமூரியாவில் வேறு பெயர்களில் இயங்கி வந்தன, அங்கிருந்தெல்லாம் வந்தார்கள்”

என்று எழுதியுள்ளார்.

அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பை ஒவ்வொரு அத்தியாயமும் ஏற்படுத்துகிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 01, 2012 12:01 pm

சிவா wrote:கவிஞர் கண்ணதாசனின் “கடல் கொண்ட தென்னாடு” படித்துக் கொண்டிருக்கிறேன்.

லெமூரிய காலத்தில் தமிழர்கள் உலகமெங்கும் ஆட்சி செய்ததை படிக்கப் பெருமையாக உள்ளது. அவர்களின் வீரமும், அழகான வாழ்க்கை முறையும் நமக்குக் கிடைக்கவில்லை என்ற ஏக்கமே எஞ்சி நிற்கிறது. இன்னும் முழுதாகப் படித்து முடிக்கவில்லை.

கதையில் உடலுறவு, நிர்வாணம், மது என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப கதை முழுதும் இடம்பிடித்துள்ளதைத் தவிர்த்திருந்தால் புத்தகத்தின் மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கும்.

கவிஞர் தன் முன்னுரையில்,

”லெமூரியா கண்டக் காலத்தில், அது குமரி நாட்டை ஒட்டிய நாடாகவே இருந்தது, அப்போது மலேஷியா என்றொரு தனி நாடு கிடையாது, இந்த நாடுகளுக்கு அப்போது பெயர் கிடையாது. இவை காடுகளும், ஏரிகளும் நிறைந்த நிலப்பரப்புகள்”

எனக்கூறியுள்ளார்.

ஆனால் கதையில்,

”ஏழாவது நாள் திருமணம் என்று பறையறிவிக்கப்பட்டது. லெமூரியாவின் வடபால் நாடுகளுக்கும் தென்பால் நாடுகளுக்கும் செய்தி அனுப்பப்பட்டன. மாயர் நாட்டில் இருந்தெல்லாம் பிரதிநிதிகள் வந்தார்கள். கம்போடியா, மலேஷியா, இந்தோனேஷியா முதலிய பகுதிகள் அப்போது லெமூரியாவில் வேறு பெயர்களில் இயங்கி வந்தன, அங்கிருந்தெல்லாம் வந்தார்கள்”

என்று எழுதியுள்ளார்.

அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பை ஒவ்வொரு அத்தியாயமும் ஏற்படுத்துகிறது.

வாங்கி படிக்க வேணும் எண்ட ஆவலை உருவாக்குகிறது

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 01, 2012 12:05 pm

சிவா wrote:கவிஞர் கண்ணதாசனின் “கடல் கொண்ட தென்னாடு” படித்துக் கொண்டிருக்கிறேன்.

லெமூரிய காலத்தில் தமிழர்கள் உலகமெங்கும் ஆட்சி செய்ததை படிக்கப் பெருமையாக உள்ளது. அவர்களின் வீரமும், அழகான வாழ்க்கை முறையும் நமக்குக் கிடைக்கவில்லை என்ற ஏக்கமே எஞ்சி நிற்கிறது. இன்னும் முழுதாகப் படித்து முடிக்கவில்லை.

கதையில் உடலுறவு, நிர்வாணம், மது என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப கதை முழுதும் இடம்பிடித்துள்ளதைத் தவிர்த்திருந்தால் புத்தகத்தின் மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கும்.

கவிஞர் தன் முன்னுரையில்,

”லெமூரியா கண்டக் காலத்தில், அது குமரி நாட்டை ஒட்டிய நாடாகவே இருந்தது, அப்போது மலேஷியா என்றொரு தனி நாடு கிடையாது, இந்த நாடுகளுக்கு அப்போது பெயர் கிடையாது. இவை காடுகளும், ஏரிகளும் நிறைந்த நிலப்பரப்புகள்”

எனக்கூறியுள்ளார்.

ஆனால் கதையில்,

”ஏழாவது நாள் திருமணம் என்று பறையறிவிக்கப்பட்டது. லெமூரியாவின் வடபால் நாடுகளுக்கும் தென்பால் நாடுகளுக்கும் செய்தி அனுப்பப்பட்டன. மாயர் நாட்டில் இருந்தெல்லாம் பிரதிநிதிகள் வந்தார்கள். கம்போடியா, மலேஷியா, இந்தோனேஷியா முதலிய பகுதிகள் அப்போது லெமூரியாவில் வேறு பெயர்களில் இயங்கி வந்தன, அங்கிருந்தெல்லாம் வந்தார்கள்”

என்று எழுதியுள்ளார்.

அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பை ஒவ்வொரு அத்தியாயமும் ஏற்படுத்துகிறது.

[You must be registered and logged in to see this image.]

சிவா அய்யா சொன்ன புத்தகம் தமிழகத்தில் ரூபாய் 75 கு கிடைக்கிறது
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 12:10 pm

இந்த புத்தகம் பற்றிய ஆதிராவின் பார்வையை அறிய இங்கு செல்லுங்கள். இந்தக் கட்டுரையே என்னை இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தூண்டியது.

[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக