புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசன் - விமர்சனம் - Page 2 Poll_c10ஈசன் - விமர்சனம் - Page 2 Poll_m10ஈசன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஈசன் - விமர்சனம் - Page 2 Poll_c10ஈசன் - விமர்சனம் - Page 2 Poll_m10ஈசன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈசன் - விமர்சனம் - Page 2 Poll_c10ஈசன் - விமர்சனம் - Page 2 Poll_m10ஈசன் - விமர்சனம் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசன் - விமர்சனம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Dec 18, 2010 6:16 pm

First topic message reminder :

மீண்டும் ஒரு நல்ல சினிமாவை தந்திருக்கிறார் சசிக்குமார். கதை தான் ஹீரோ, கதைக்காக மட்டுமே கதா பாத்திரங்கள் என்பதை வைத்தே எடுக்கப்பட்ட படம். நகரத்தின் வாழ்கையை இதுவரை சொல்லாத கோணத்தில் சொல்லியிருக்கிறார். சுப்ரமணியபுரத்தில் இருந்து மாறுபட்ட களமாக இருந்தாலும் அதே கோபம் இந்தக் கதையிலும் இருக்கிறது.

செழியன் (வைபவ்) அமைச்சர் தெய்வநாயகத்தின் (ஏ.எல்.அழகப்பன்) மகன். தன் அரசியல் செல்வாக்குகள் அத்தனையும் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள அமைச்சரின் அடுத்த நம்பிக்கையாக இருப்பது அவரின் மகன் செழியன் தான். அமைச்சர் மகன் என்பதால் இவர் நண்பர் கூட்டம் போடாத ஆட்டம் இல்லை. நகரத்தின் இரவு வாழ்கையை ஏகத்துக்கும் நேசிப்பவர்கள்.



குடியும் கூத்தும் தான் இவர்கள் வாழ்க்கை. இதை தட்டிக் கேட்கிற போலிஸ் அதிகாரியாக செங்கைய்யா (சமுத்திரக்கனி). தட்டிக் கேட்டாலும் என்ன பிரயோஜனம். அமைச்சர் மகனாச்சே. கரை வேட்டிகளிடம் போராடி தோற்றுப் போகும் ஒரு காக்கிச் சட்டைக்காரன். இந்தக் குடிகாரப் பைய செழியனுக்கும் இன்னொரு குடிகார பொண்ணுக்கும் காதல் வருகிறது. ( நல்ல வேளை டூயட் எதுவும் இல்லை )

அட ச்சே... இது என்னடா கதை! சசிக்குமார் ஏமாத்திட்டாரே... டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்!! கொடுமைடா சாமி. படத்தை யாரோ டைரக்‌ஷன் பண்ண, பெயரை சசிக்குமார்ன்னு மாத்தி போட்டுட்டாங்க போல இருக்கு என்று ரசிகர்கள் நினைக்ககூடும். இப்படி நினைத்துக் கொண்டிருக்கிற வேளையில் செழியனை யாரோ தலை மேல் நச்சுன்னு அடிக்க... (நம்ப தலையலையும் தான்) யாருடா நீ என்று செழியன் கேட்தும் 'ஈசன்' என திரையில் டைட்டில் விழுகிறது! இப்போ தான் இடைவேளை...

இதற்கு பிறகு தான் கதையே. வாய்பேச முடியாத அபினயா. ஈசனூர் கிராமத்தில் இருந்து சென்னை வந்து ஃபேஷன் டெக்னாலகி படிக்கிறார். இவருக்கு நடந்த கொடுமை. அந்தக் கொடுமைக்கு காரணமாய் இருந்தவர்கள் அதைவிடக் கொடுமையாய் பழித்தீர்க்கப் படுகிறார்கள். இந்தப் பிளானை ஸ்கெச் போட்டு நடத்துகிறவர் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் அபினயாவின் தம்பி ஈசன்.



முதல் பாதி டோட்டல் போர். 'சுகவாசி' பாடலை கட் பண்ணியிருக்கலாம். ஆனால் இரண்டாவது பாதியில் சொல்ல வந்த விஷயத்தை போல்டா சொல்லியிருக்கிறார் சசிக்குமார். இவர் தான் ஹீரோ, இவர் தான் ஹீரோயின் என்ற விதியை உடைத்து கதைக்காக படம் எடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.

படத்தில் பாராட்டப் பட வேண்டிய முதல் கேரக்டர் சமுத்திரக்கனி. வேட்டையாடு விளையாடு கமல், சிங்கம் சூர்யா, சாமி விக்ரம் இந்த ஹீரோயிசங்களை ஓரம் தள்ளி விட்டு, இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். போலிஸ் கதா பாத்திரத்திற்கு கச்சிதமான பொருத்தம். ஈசனாக நடித்திருக்கும் துஷ்யந்துக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மிரட்டல் நடிப்பு. அபிநயா இதயத்தை நெகிழவைக்கிறார்.

ஏ.எல்.அழகப்பனை இன்னும் கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாம். இருந்தாலும் அரசியல்வாதிக்கு ஏற்ற தோற்றம். இவருக்கு அசிஸ்டெண்டாக நமோ நாராயணன் (நாடோடிகள் படத்தில் பில்டப்புக்காக பேனர் வைத்துக் கொள்வாரே, அவரே தான்) 'விரலை விடு வாந்தி வரும்' - சீரியஸ் டைமிலும் ஜாலி காமெடி.

ஜேம்ஸ் வசந்தன் கதைக்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார். 'ஜில்லா விட்டு' சுண்டக் கஞ்சி பாடலுக்கு க்ளாப்ஸ். க்ளைமாக்ஸ் காட்சிக்கும் பின்னணி இசையின் பங்களிப்பு சூப்பர். தெளிவான காட்சிகளுக்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் கதிர். அலட்டல்கள் இல்லாமல் எது தேவையோ அதை கொடுத்திருக்கிறார்.

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளி மாணவர்களை பார்க்கும் போது, சின்ன வயசுலேயே கொலை செய்தவர்கள் என்ற நெகடிவ் பார்வைதான் வரும். ஆனால் அவர்கள் கடத்து வந்த நியாயமான வாழ்க்கையையும் உண்மையையும் கண்டுபிடித்து படமாக்கிய சசிக்குமாருக்கு ஒரு சல்யூட்!

ஈசன் - மீண்டும் ஒரு நியாயமான கோபம்!



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 19, 2010 5:25 pm

சாந்தன் wrote:இப்ப வர்ற படம் எல்லாம் எப்ப வருது என்றே தெரியவில்லை ...
அந்த அளவு சினி குடும்பத்தின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் .....
முன்பெல்லாம் படம் எப்ப கிடைக்கும் என்று தியேட்டர் அதிபர்கள் காத்திருந்த காலம் போய் இப்போது படம் ரிலீஸ் பண்ணா தியேட்டர் கிடைக்காதா என்ற காலம் வந்து விட்டது .....
எங்கு போய் முடியுமோ இந்த கொடுமை எல்லாம் ?????????

எல்லாம் சீடியிளையும் டிவியிலையும் தான் முடியும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈசன் - விமர்சனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 19, 2010 6:02 pm

கார்த்திக் , எப்பவந்தது இந்த படம்? down load லிங்க் கிடைக்குமா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக