புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்பு என்று கவலையா?
Page 1 of 1 •
ஐயே என்ன கலரு, தொட்டா ஒட்டிக்கிற மாதிரி என்று இனி உங்களை யாராவது கிண்டல் செய்தால் டோன்ட் கேர்! கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளுங்கள். ஏனென்றால் கறுப்புநிற சருமத்திற்குத்தான் ஆரோக்கியம் அதிகமாம். கருப்பாக இருப்பது பிரச்சினையல்ல. அதைப் பளிச்சென வைத்திருக்க உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு இதோ சில ஆலோசனைகள்....
* தினம் இரவில் இரண்டு பாதாம் பருப்பை ஊற வைத்து விடுங்கள். மறுநாள் அதை அரைத்துப் பால் ஏடு கலந்து முகம், கழுத்து மற்றும் கை, கால் களில் தடவி ஊறிக் கழுவிடுங்கள்.
* எலுமிச்சம் பழச்சாற்றுடன், சிறி தளவு தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவிடுங்கள்.
* பாலாடையில் சுத்தமான மஞ்சள் தூள் கலந்து குழைத்து முகம் முழுக்கத் தடவிக் குளித்து விடுங்கள்.
* வெள்ளரிக்காய் சாறு, காய்ச்சாத பால் இரண்டையும் சம அளவு எடுத்து உடல் முழுக்கத் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.
* தினம் ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிடுங்கள். அதிலேயே சிறிது எடுத்து மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடுங்கள்.
* சுத்தமான தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். ஆனால் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமிருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
* பாதாம் பருப்பு மற்றும் கசகசாவை ஊற வைத்து அரைத்து சருமத்திற்குத் தேயத்துக் குளிக்கலாம். இவை தவிர....
* தினம் ஒரு பச்சைக் கேரட்டை அப்படியேமென்று தின்னுங்கள். முடிந்தால் தினம் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடியுங்கள்.
* உணவில் நிறைய தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள். சாலட்டாக சேர்த்துக் கொள் வது இன்னும் நல்லது.
* வெள்ளரிக்காயை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.
* தர்பூசணிப்பழம் சாப்பிடுங்கள். உடலுக்கும் குளிர்ச்சி. நிறத்தையும் பளிச்சென மாற்றும்.
* சிவப்புநிறப் பொன்னாங்கண்ணிக் கீரையைத் தினம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். இரவில் அதைத் தவிர்ப்பது நல்லது.
* வாரம் இரண்டு அல்லது மூன்று முறைகளாவது பாகற்காயை சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் குணமுண்டு. இரத்தம் சுத்தமானால் உடல் பளிச்சென மாறும்.
* குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி வேப்பிலை அல்லது கொத்தமல்லி இலை களைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குளியுங்கள். சருமம் மாசு மருவின்றி, பளிச்சென இருக்கும்.
* கஸ்தூரி மஞ்சளை வாங்கி சுத்தப் படுத்தி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை தினம் குளிக்கும்போது சோப்பு போட் டுக் கழுவியதும், தடவிக் குளியுங்கள். நாளடைவில் சருமம் பளிச்சென மாறும்.
* கருப்பான சருமமுடையவர்கள் சிவப்பாகக் காட்டிக் கொள்ள ரொம்பவும் டார்க் நிற ஷேடுகளை உபயோகிக்கக் கூடாது. நேச்சுரல் ஐவரி நிற ஃபவுண்டேஷனையும், காம்பேக்ட் பவுடரையும் உபயோகிக்கலாம்.
* உதடுகளுக்கு லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிற லிப்ஸ்டிக்குகளை உபயோகித்தால் அழகாக இருக்கும்.
* ரொம்பவும் வெளிர் நிற ஆடைகள் கருப்பானவர்களை இன்னும் கருப்பாகக் காட்டும் என்பதால், மிதமான ஷேடுகளில் உடையணியலாம்.
* தங்க நகைகளைத் தவிர்த்து, ஒயிட் மெட்டல் மற்றும் முத்தாலான நகைகளை அணிந்தால் இவர்களுக்கு அழகாக இருக்கும்.
* தினம் இரவில் இரண்டு பாதாம் பருப்பை ஊற வைத்து விடுங்கள். மறுநாள் அதை அரைத்துப் பால் ஏடு கலந்து முகம், கழுத்து மற்றும் கை, கால் களில் தடவி ஊறிக் கழுவிடுங்கள்.
* எலுமிச்சம் பழச்சாற்றுடன், சிறி தளவு தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவிடுங்கள்.
* பாலாடையில் சுத்தமான மஞ்சள் தூள் கலந்து குழைத்து முகம் முழுக்கத் தடவிக் குளித்து விடுங்கள்.
* வெள்ளரிக்காய் சாறு, காய்ச்சாத பால் இரண்டையும் சம அளவு எடுத்து உடல் முழுக்கத் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.
* தினம் ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிடுங்கள். அதிலேயே சிறிது எடுத்து மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடுங்கள்.
* சுத்தமான தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். ஆனால் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமிருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
* பாதாம் பருப்பு மற்றும் கசகசாவை ஊற வைத்து அரைத்து சருமத்திற்குத் தேயத்துக் குளிக்கலாம். இவை தவிர....
* தினம் ஒரு பச்சைக் கேரட்டை அப்படியேமென்று தின்னுங்கள். முடிந்தால் தினம் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடியுங்கள்.
* உணவில் நிறைய தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள். சாலட்டாக சேர்த்துக் கொள் வது இன்னும் நல்லது.
* வெள்ளரிக்காயை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.
* தர்பூசணிப்பழம் சாப்பிடுங்கள். உடலுக்கும் குளிர்ச்சி. நிறத்தையும் பளிச்சென மாற்றும்.
* சிவப்புநிறப் பொன்னாங்கண்ணிக் கீரையைத் தினம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். இரவில் அதைத் தவிர்ப்பது நல்லது.
* வாரம் இரண்டு அல்லது மூன்று முறைகளாவது பாகற்காயை சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் குணமுண்டு. இரத்தம் சுத்தமானால் உடல் பளிச்சென மாறும்.
* குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி வேப்பிலை அல்லது கொத்தமல்லி இலை களைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குளியுங்கள். சருமம் மாசு மருவின்றி, பளிச்சென இருக்கும்.
* கஸ்தூரி மஞ்சளை வாங்கி சுத்தப் படுத்தி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை தினம் குளிக்கும்போது சோப்பு போட் டுக் கழுவியதும், தடவிக் குளியுங்கள். நாளடைவில் சருமம் பளிச்சென மாறும்.
* கருப்பான சருமமுடையவர்கள் சிவப்பாகக் காட்டிக் கொள்ள ரொம்பவும் டார்க் நிற ஷேடுகளை உபயோகிக்கக் கூடாது. நேச்சுரல் ஐவரி நிற ஃபவுண்டேஷனையும், காம்பேக்ட் பவுடரையும் உபயோகிக்கலாம்.
* உதடுகளுக்கு லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிற லிப்ஸ்டிக்குகளை உபயோகித்தால் அழகாக இருக்கும்.
* ரொம்பவும் வெளிர் நிற ஆடைகள் கருப்பானவர்களை இன்னும் கருப்பாகக் காட்டும் என்பதால், மிதமான ஷேடுகளில் உடையணியலாம்.
* தங்க நகைகளைத் தவிர்த்து, ஒயிட் மெட்டல் மற்றும் முத்தாலான நகைகளை அணிந்தால் இவர்களுக்கு அழகாக இருக்கும்.
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
நல்ல தகவல்
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
கருப்ப இருந்தாலும் கலையாய் இருப்பதற்கு
அருமையான
வழிகள்
அருமையான
வழிகள்
- Sponsored content
Similar topics
» அதிகம் உண்பதில்லை ஆனால் உடல் பருத்துக்கொண்டு போகிறது, என்று கவலையா?
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
» கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!
» கர்ப்பிணி மனைவியைப் பற்றி கவலையா?
» உடல் எடை பற்றிய கவலையா? இதோ உங்களுக்கு சில எளிய மருத்துவமுறைகள்!
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
» கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!
» கர்ப்பிணி மனைவியைப் பற்றி கவலையா?
» உடல் எடை பற்றிய கவலையா? இதோ உங்களுக்கு சில எளிய மருத்துவமுறைகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|