புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பாவை
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
இதன் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீய நூல்களைப் படிக்காதிருத்தலையும், பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.
மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், வயல்களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.
நன்றி விக்கி பிடியா
திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
இதன் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீய நூல்களைப் படிக்காதிருத்தலையும், பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.
மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், வயல்களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.
நன்றி விக்கி பிடியா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியவே !
இதற்குக் கிருஷ்ணம்மா அவர்கள் விளக்கம் தரவும் .
இதற்குக் கிருஷ்ணம்மா அவர்கள் விளக்கம் தரவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1181365M.Jagadeesan wrote:பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியவே !
இதற்குக் கிருஷ்ணம்மா அவர்கள் விளக்கம் தரவும் .
வாழி திருநாமம்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.
திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!
இவ்வாழி திருநாமத்தின் விளக்கம்,
ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமை!
கோதை பிறந்த ஊராகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிந்தனாகிய பெருமாள் வாழுகின்றான்; அவ்வாறு பெருமை வாய்ந்த அவ்வூரிலே உள்ள க்ருஹங்களில் உள்ள மணிமாடங்களில் ப்ரகாசமான விளக்குகள் ஏற்றி வைக்கப் பட்டுள்ளன; நீதியைக் கடைபிடித்தல் என்பது வைணவ சம்ப்ரதாயத்தில் ஒன்று; அவ்வாறு சிறந்த நீதியை கடை பிடிக்கும் சிறந்த பக்தர்கள் வாழும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்; நான்கு மறைகள் எனப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் தினமும் ஓதப்படும் ஊர். வில்லிபுத்தூரில் வேதாத்யயனம் பண்ணிய பல பண்டிதர்கள் உள்ளனர். அம்மண்ணை மிதித்தாலே நம் இதற்க்கு முன் செய்த பாபங்கள், செய்துக் கொண்டிருக்கும் பாபங்கள், செய்யப் போகும் பாபங்கள் ஆகிய அனைத்தும் ஒழிந்து, பரமனாகிய நாராயணனின் திருவடியினை நாம் அடையலாம். கோதை கூறிய முப்பது திருப்பாவையையும் அறியாத மானிடரை பூதேவி சுமக்க மாட்டாள். அவ்வாறு சுமப்பது வம்பு. (ஐயைந்தும் =5×5=25 ஐந்தும் 25+5=30)
ஆண்டாளின் பெருமை!
திருவாடிப்பூர நன்னாளிலே பிறந்த கோதை வாழ்க!
திருப்பாவை முப்பதினை உலககிற்கு அளித்தவள் வாழ்க!
பெரியாழ்வார் என்னும் விஷ்ணுசித்தர் கண்டெடுத்த பெண்பிள்ளை வாழ்க!
ஸ்ரீபெரும்புதூர் மாமுனி எனப்படும் உடையவரின் தங்கையாகிய ஆண்டாள் வாழ்க!
நூற்றி நாற்பத்தி மூன்று பாசுரங்கள் சொன்னவள் வாழ்க!
அரங்கனை தமக்குரியவனாக ஆக்கிக்கொண்டவலள் வாழ்க!
மல்லி என்னும் ஸ்ரீவில்லிபுத்தூர் வளம் பெற்று வாழ்க!
வன்மை பொருந்திய என்றைக்கும் இளமைத் தங்கிய நகரமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த மங்கையின் தாமரைத் திருவடிகள் என்றென்றும் வாழ்க!
நன்றி.கிருஷ்ணப்ரியா.
திருப்பாவை முப்பதினை உலககிற்கு அளித்தவள் வாழ்க!
பெரியாழ்வார் என்னும் விஷ்ணுசித்தர் கண்டெடுத்த பெண்பிள்ளை வாழ்க!
ஸ்ரீபெரும்புதூர் மாமுனி எனப்படும் உடையவரின் தங்கையாகிய ஆண்டாள் வாழ்க!
நூற்றி நாற்பத்தி மூன்று பாசுரங்கள் சொன்னவள் வாழ்க!
அரங்கனை தமக்குரியவனாக ஆக்கிக்கொண்டவலள் வாழ்க!
மல்லி என்னும் ஸ்ரீவில்லிபுத்தூர் வளம் பெற்று வாழ்க!
வன்மை பொருந்திய என்றைக்கும் இளமைத் தங்கிய நகரமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த மங்கையின் தாமரைத் திருவடிகள் என்றென்றும் வாழ்க!
நன்றி.கிருஷ்ணப்ரியா.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமையான பதிவு அம்மா. பள்ளி செல்லும் நாட்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு வென்று இருக்கிறேன் அம்மா. அந்த நினைவுகள் உங்கள் பதிவை பார்த்த உடன் தொற்றிகொண்டது.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1181370சசி wrote:அருமையான பதிவு அம்மா. பள்ளி செல்லும் நாட்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு வென்று இருக்கிறேன் அம்மா. அந்த நினைவுகள் உங்கள் பதிவை பார்த்த உடன் தொற்றிகொண்டது.
நானும் திருப்பாவை, வெங்கடேஸ்வர சுப்ரபாதம் போட்டிகளில் சேர்ந்து இருக்கேன் பரிசு வென்றது இல்லை ................நீங்க சூப்பர் !.....இந்த திருப்பவைகளை MLV இன் குரலில் கேட்கும்போதே பரவசம் நம்மை தொற்றிக்கொள்ளும் நாள்முழுவதும்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பெரியாழ்வாரின் பெண்ணாக வளர்ந்து, பெரிய பெருமாளைப் பிரியாத தன்மை பெற்றவள். ஆண்டாள்.
ஆண்டாளின் திருப்பாவைபாசுரங்கள், பகவத் இராமானுஜருக்கும் மிகவும் விருப்பமுடையதாய் விளங்கியதால் இராமானுஜருக்கு "திருப்பாவை ஜீயர்' என்ற பெயரும்அமைந்துவிட்டது. மேலும் ஆண்டாளுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு காரியத்தைச்செய்துமுடித்தமையால் ஆண்டாளுக்கே அண்ண னாகப் போற்றும்படியான ஒருபுனிதத்தையும்அடைந்தார்.
ஆண்டாள்திருமாலிருஞ்சோலைபெருமாளுக்கு நூறு தடாக்கள் (ஒரு வகை பாத்திரம்)வெண்ணெயும் நூறு தடாக்கள்அக்கார வடிசலும் (சர்க்கரைப் பொங்கல்)சமர்ப்பித்ததாகவும், இதனை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொன்றையும் ஆயிரம் தடாக்கள்அளவிலே சமர்ப்பிப்பதாகவும்சொல்லுகிறாள்.
"நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடா...' என்ற பாசுரத்தில்,"இன்னிவந்தித்தனையும் அமுது செய்திடப் பெறின் ஒன்று நூறாயிரமாகச்சொன்னேன்'என்கிறாள்.
அவளின்உட்கருத்தைப்புரிந்து கொண்ட இராமானுஜர், திருமாலிருஞ்சோலை நம்பிக்குஆண்டாள் சொன்னபடிசெய்து காட்டி னார். இதை முடித்துக் கொண்டு அவர்ஆண்டாளின் தரிசனத்திற்காகஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். திருக்கோவிலில்நுழையும் போதே ஆண்டாளின்அருள்வாக்கு அவரை "வாரும் என் அண்ணாவே' எனஅழைத்தது! இராமானுஜர், ஆண்டாள்காலத்துக்குப் பிற்பட்ட காலத்தவராயினும்,இராமானுஜரை ஆண்டாளின் அண்ணனாகவேமதித்துப் பெருமைப் படுத்தியது வைணவம்.ஆண்டா ளின் வாழி திருநாமத்தில்கூட"பெரும்பூதூர் மாமணிக்கு பின்னானாள்'என்றே குறிப் பிடப்பட்டுள்ளது.
நன்றி : நக்கீரன் இதழ்
ஆண்டாளின் திருப்பாவைபாசுரங்கள், பகவத் இராமானுஜருக்கும் மிகவும் விருப்பமுடையதாய் விளங்கியதால் இராமானுஜருக்கு "திருப்பாவை ஜீயர்' என்ற பெயரும்அமைந்துவிட்டது. மேலும் ஆண்டாளுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு காரியத்தைச்செய்துமுடித்தமையால் ஆண்டாளுக்கே அண்ண னாகப் போற்றும்படியான ஒருபுனிதத்தையும்அடைந்தார்.
ஆண்டாள்திருமாலிருஞ்சோலைபெருமாளுக்கு நூறு தடாக்கள் (ஒரு வகை பாத்திரம்)வெண்ணெயும் நூறு தடாக்கள்அக்கார வடிசலும் (சர்க்கரைப் பொங்கல்)சமர்ப்பித்ததாகவும், இதனை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொன்றையும் ஆயிரம் தடாக்கள்அளவிலே சமர்ப்பிப்பதாகவும்சொல்லுகிறாள்.
"நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடா...' என்ற பாசுரத்தில்,"இன்னிவந்தித்தனையும் அமுது செய்திடப் பெறின் ஒன்று நூறாயிரமாகச்சொன்னேன்'என்கிறாள்.
அவளின்உட்கருத்தைப்புரிந்து கொண்ட இராமானுஜர், திருமாலிருஞ்சோலை நம்பிக்குஆண்டாள் சொன்னபடிசெய்து காட்டி னார். இதை முடித்துக் கொண்டு அவர்ஆண்டாளின் தரிசனத்திற்காகஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். திருக்கோவிலில்நுழையும் போதே ஆண்டாளின்அருள்வாக்கு அவரை "வாரும் என் அண்ணாவே' எனஅழைத்தது! இராமானுஜர், ஆண்டாள்காலத்துக்குப் பிற்பட்ட காலத்தவராயினும்,இராமானுஜரை ஆண்டாளின் அண்ணனாகவேமதித்துப் பெருமைப் படுத்தியது வைணவம்.ஆண்டா ளின் வாழி திருநாமத்தில்கூட"பெரும்பூதூர் மாமணிக்கு பின்னானாள்'என்றே குறிப் பிடப்பட்டுள்ளது.
நன்றி : நக்கீரன் இதழ்
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1181393M.Jagadeesan wrote:பெரியாழ்வாரின் பெண்ணாக வளர்ந்து, பெரிய பெருமாளைப் பிரியாத தன்மை பெற்றவள். ஆண்டாள்.
ஆண்டாளின் திருப்பாவைபாசுரங்கள், பகவத் இராமானுஜருக்கும் மிகவும் விருப்பமுடையதாய் விளங்கியதால் இராமானுஜருக்கு "திருப்பாவை ஜீயர்' என்ற பெயரும்அமைந்துவிட்டது. மேலும் ஆண்டாளுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு காரியத்தைச்செய்துமுடித்தமையால் ஆண்டாளுக்கே அண்ண னாகப் போற்றும்படியான ஒருபுனிதத்தையும்அடைந்தார்.
ஆண்டாள்திருமாலிருஞ்சோலைபெருமாளுக்கு நூறு தடாக்கள் (ஒரு வகை பாத்திரம்)வெண்ணெயும் நூறு தடாக்கள்அக்கார வடிசலும் (சர்க்கரைப் பொங்கல்)சமர்ப்பித்ததாகவும், இதனை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொன்றையும் ஆயிரம் தடாக்கள்அளவிலே சமர்ப்பிப்பதாகவும்சொல்லுகிறாள்.
"நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடா...' என்ற பாசுரத்தில்,"இன்னிவந்தித்தனையும் அமுது செய்திடப் பெறின் ஒன்று நூறாயிரமாகச்சொன்னேன்'என்கிறாள்.
அவளின்உட்கருத்தைப்புரிந்து கொண்ட இராமானுஜர், திருமாலிருஞ்சோலை நம்பிக்குஆண்டாள் சொன்னபடிசெய்து காட்டி னார். இதை முடித்துக் கொண்டு அவர்ஆண்டாளின் தரிசனத்திற்காகஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். திருக்கோவிலில்நுழையும் போதே ஆண்டாளின்அருள்வாக்கு அவரை "வாரும் என் அண்ணாவே' எனஅழைத்தது! இராமானுஜர், ஆண்டாள்காலத்துக்குப் பிற்பட்ட காலத்தவராயினும்,இராமானுஜரை ஆண்டாளின் அண்ணனாகவேமதித்துப் பெருமைப் படுத்தியது வைணவம்.ஆண்டா ளின் வாழி திருநாமத்தில்கூட"பெரும்பூதூர் மாமணிக்கு பின்னானாள்'என்றே குறிப் பிடப்பட்டுள்ளது.
நன்றி : நக்கீரன் இதழ்
என்னுடைய விளக்கத்தை பார்த்தீங்களா ஐயா?...........உங்கள் பதிவுக்கும் மிக்க நன்றி !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தங்களுடைய விளக்கத்தில் ஆண்டாள் , இராமானுஜருக்கு எப்படித் தங்கையானாள் என்பதை சொல்லவில்லையே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1181420M.Jagadeesan wrote:தங்களுடைய விளக்கத்தில் ஆண்டாள் , இராமானுஜருக்கு எப்படித் தங்கையானாள் என்பதை சொல்லவில்லையே !
ஒ.. அது வா, சரி சரி...............
ஏல் ஓர் எம்பாவாய்
திருப்பாவை முப்பது பாடல்களும் ஏல் ஓர் எம்பாவாய் என்றே முடியும்
திருவெம்பாவை பாடல்களும் ஏல் ஓர் எம்பாவாய் என்றே முடியும்
ஏல் என்பது யூத பாஸையில் கடவுளை குறிப்பது
ஓர் இறைவன் அதுவும் நாம் கண்ணால் கண்ட அல்லது வெளிப்பட்ட எதையும் எவரையும் விட பெரியவரான அரூப இறைவன் என்பது யூதநெறி
அதிதேவர் நாராயணன் மூலமாக அந்த அரூப கடவுளை வழிபடவேண்டும் என்பது ஏல் ஓர் எம்பாவாய் என திருப்பாவை முழுவதிலும் அடையாளப்படுத்தப்படுகிறது
அதிதேவர் சிவன் முலமாக அண்ணாமலை உச்சியில் காட்சிப்படுத்தப்படும் அருட்பெருஞ்சோதி என்ற அந்த ஓர் இறைவனை வழிபட வேண்டும் என்பதே குறிக்கப்படுகிறது
திருப்பாவை முப்பது பாடல்களும் ஏல் ஓர் எம்பாவாய் என்றே முடியும்
திருவெம்பாவை பாடல்களும் ஏல் ஓர் எம்பாவாய் என்றே முடியும்
ஏல் என்பது யூத பாஸையில் கடவுளை குறிப்பது
ஓர் இறைவன் அதுவும் நாம் கண்ணால் கண்ட அல்லது வெளிப்பட்ட எதையும் எவரையும் விட பெரியவரான அரூப இறைவன் என்பது யூதநெறி
அதிதேவர் நாராயணன் மூலமாக அந்த அரூப கடவுளை வழிபடவேண்டும் என்பது ஏல் ஓர் எம்பாவாய் என திருப்பாவை முழுவதிலும் அடையாளப்படுத்தப்படுகிறது
அதிதேவர் சிவன் முலமாக அண்ணாமலை உச்சியில் காட்சிப்படுத்தப்படும் அருட்பெருஞ்சோதி என்ற அந்த ஓர் இறைவனை வழிபட வேண்டும் என்பதே குறிக்கப்படுகிறது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181867கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:
அதிதேவர் நாராயணன் மூலமாக அந்த அரூப கடவுளை வழிபடவேண்டும் என்பது ஏல் ஓர் எம்பாவாய் என திருப்பாவை முழுவதிலும் அடையாளப்படுத்தப்படுகிறது
அதிதேவர் சிவன் முலமாக அண்ணாமலை உச்சியில் காட்சிப்படுத்தப்படும் அருட்பெருஞ்சோதி என்ற அந்த ஓர் இறைவனை வழிபட வேண்டும் என்பதே குறிக்கப்படுகிறது
- Sponsored content
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9
|
|