புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
7 Posts - 64%
heezulia
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
4 Posts - 1%
mruthun
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_m10எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 16, 2010 6:06 pm




எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

ரஜினி நடித்துள்ள எந்திரன் படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். எந்திரன் படம் வெளியான சில நாட்களில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், இனிய உதயம் எனும் பத்திரிகையில் தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று போலீசில் புகார் கொடுத்தார்.

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எந்திரன் கதை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய குற்றப்பிரிவின் திருட்டு வீடியோ பிரிவுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து துணைக் கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துவேல் பாண்டி விசாரணையை துவக்கினார். இந்த புகாரில் தொடர்புடைய இயக்குனர் ஷங்கர், ஆருர் தமிழ் நாடன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார்.

அந்த சம்மனில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவின் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு உத்தரவிட்டது. சம்மனை பெற்ற ஆரூர் தமிழ் நாடன் வழக்கறிஞர்கள் சிவக்குமார், எட்வின் ஆகியோருடன்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது 1996ல் ஏப்ரல் மாத "இனிய உதயம்' இதழில் வெளியான ஜூகிபா கதையின் ஒரிஜினல் புத்தக பிரதியை ஒப்படைத்தார். அப்போது போலீசாரின் சில கேள்விகளுக்கும் ஆரூர் தமிழ்நாடன் விளக்கம் அளித்தார்.


இதேபோல் போலீசார் சம்மனை ஏற்ற இயக்குனர் ஷங்கர் அல்லது அவரது சார்பில் வழக்கறிஞர்
ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஷங்கர் தரப்பில் போலீசாரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. ரோபோடிக் கதை எல்லாமே பொதுவானது. காதல் பொதுவான விஷயம் தான். இது எல்லாருமே எடுக்கக்கூடியதுதான் என்று ஷங்கர் வழக்கறிஞர்கள் கூறினர்.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த போலீசார், எந்திரன் படத்துக்காக எழுதப்பட்ட கதையின் ஒரிஜினல் பிரதியை ஒப்படைக்குமாறும், இரண்டு நாட்கள் இதற்கு அவகாசம் அளிக்கப்படுகிறது என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடான் தொடர்ந்த வழக்கின் மறு விசாரணை வரும் ஜனவரி 3ஆம் தேதிக்கு வருகிறது.




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 16, 2010 8:46 pm

என்ன கொடுமை சார் இது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 16, 2010 8:50 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sundaryourfriend
sundaryourfriend
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010

Postsundaryourfriend Fri Dec 17, 2010 11:17 am

அந்த ஜூகிபா கதை இணையத்தில் எங்காவது உள்ளதா, யாருக்காவது தெரியுமா?
உண்மையிலயே ரோபோட்களும் காதலும் தான் இரண்டு கதைகளுக்கும் பொருத்தம் என்றால் தமிழ்நாடன் ஐயா மீது நுற்றுக்கணக்கான... ம்ஹூம்ம், ஆயிரக்கணக்கான ஆங்கில எழுத்தாளர்கள் வழக்கு தொடுக்க வேண்டி இருக்கும் இதே "கதை திருட்டு"க்காக. ஐசாக் அசிமோவ் போன்றவர்கள் 1960 களிலேயே எழுதத் தொடங்கி விட்டனர் எந்திரக் காதல்களை.



நம் வாழ்க்கை நம் கையில்; ஆசைதீர வாழ்வோம்.
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Fri Dec 17, 2010 11:38 am

sundaryourfriend wrote:அந்த ஜூகிபா கதை இணையத்தில் எங்காவது உள்ளதா, யாருக்காவது தெரியுமா?
உண்மையிலயே ரோபோட்களும் காதலும் தான் இரண்டு கதைகளுக்கும் பொருத்தம் என்றால் தமிழ்நாடன் ஐயா மீது நுற்றுக்கணக்கான... ம்ஹூம்ம், ஆயிரக்கணக்கான ஆங்கில எழுத்தாளர்கள் வழக்கு தொடுக்க வேண்டி இருக்கும் இதே "கதை திருட்டு"க்காக. ஐசாக் அசிமோவ் போன்றவர்கள் 1960 களிலேயே எழுதத் தொடங்கி விட்டனர் எந்திரக் காதல்களை.
மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக