புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எவ்வளவு அடிச்சாலும் தமிழக மக்கள் தாங்குவாங்களா?
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
தமிழகத்தில், உணவு மற்றும் தனிநபர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மக்களை தந்திரமான முறையில் ஏமாற்றுவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அரசு மற்றும் அதிகாரிகள் இதை கண்டும், காணாதது போல உள்ளதால், தமிழக மக்கள் பாவப்பட்ட மக்களாக உள்ளனர்.
தினமும் நாம் அதிகளவில் பயன்படுத்தும், “எப்.எம்.சி.ஜி.,’ (பாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ்) எனப்படும் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கால வரையறை, விதிவிலக்கு என்று எதையும் கடைபிடிக்காமல், நினைத்த நேரத்தில் விலையை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல், தந்திரமான முறையில் எடையை குறைத்தும் விற்பனை செய்கின்றன. இதில் நிறுவனங்கள் குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் தான் இந்த போக்கை கடைபிடிக்கின்றன என, சென்னையை சேர்ந்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து வியாபாரி ராமச்சந்திரன் கூறியதாவது: சில வருடங்களுக்கு முன்பு, இந்நிறுவனங்கள் பட்ஜெட் நேரத்தில் தான் விலையை ஏற்றும். ஆனால், சமீபத்தில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல், விலையை உயர்த்தி கொண்டே செல்கிறது. விலை உயர்வை கண்டிக்கும் மக்கள், இதை பற்றி அறியாமலே உள்ளனர். உதாரணத்திற்கு, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள் மில்க் பிஸ்கட்டை 10 ரூபாய் விலையில், ஆரம்பத்தில் 150 கிராமுக்கு கொடுத்தன. பிறகு 128 கிராம் ஆனது. ஆனால், தற்போது இதன் எடை 121 கிராமாக குறைத்துள்ளது. 13 ரூபாய் விலைக்கு, 200 கிராம் மேரி பிஸ்கட்டை வழங்கின. தற்போது இதன் எடை 161 கிராமாக குறைத்து விற்பனை செய்கின்றன. மற்ற பிஸ்கட்களுக்கும் இதே நிலை தான்.
தனிநபர் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், பல் துலக்கும் “பேஸ்’டை 10 ரூபாய்க்கு 50 கிராம் வழங்கியது. தற்போது இதன் எடையை 40 கிராமாக குறைத்துள்ளன. 100 கிராமம் பவுடரின் விலையை 34லிருந்து 36 ரூபாயாக உயர்த்தியுள்ளன. 250 கிராம் இருந்த துணி துவைக்கும் பவுடரின் எடை, தற்போது 210 கிராமாக குறைத்துள்ளன. அதே சமயம் விலையையும் சத்தமில்லாமல் உயர்த்தியுள்ளது.
டீ தூள் தயாரிக்கும் நிறுவனங்கள் 250 கிராமை 245 கிராமாக குறைத்ததுடன், விலையையும் 82 ரூபாயிலிருந்து, 84 ரூபாயாக உயர்த்தியுள்ளன. மூலிகை வகை டீ தூளும் 250 கிராமிலிருந்து 200 கிராமாக குறைத்து, விலையை மட்டும் உயர்த்தாமல் உள்ளன. சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் 18 கிராம் எடை கொண்ட சிப்சை ஐந்து ரூபாய் விற்றது. தற்போது இதன் எடை 14 கிராமாக குறைத்துள்ளது. நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் 100 கிராம் இருந்ததை, 80 கிராமாக குறைத்து, 10 ரூபாய் விலையிலேயே விற்கின்றன. மற்றொரு நிறுவனம் 90 கிராமுக்கு விற்கிறது. இதில் குறிப்பிட்டு என்று சொல்ல முடியாமல், எல்லா தயாரிப்பு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு செயல்படுத்தி வருகின்றன. நிறுவனங்களிடம் கேட்டால், மூலப்பொருளின் விலை உயர்வு தான் காரணம் என கூறுகின்றனர். ஆனால் இதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. என்ன கொடுமை சார், “எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கராங்க, இவங்க ரொம்ப நல்லவங்க’ன்னு தமிழக மக்களை நினைச்சுட்டாங்க போல. வேறு எங்கேயும் இந்த எடை குறைப்பு இல்லன்னு மட்டும், என்னால உறுதியா சொல்ல முடியும். இதோ நமக்கு பக்கத்துல இருக்கிற கேரளாவில் போய் பாருங்க. அங்கெல்லாம் இப்படி செய்தால், 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவன அலுவலகத்துக்கு சென்று, முறையிடும் நிலை உள்ளது.
ஆனால் இங்கெல்லாம் அப்படி எதுவும் இல்லை. பெரும்பாலான மக்கள் பொருளை வாங்கும் போது, அதிலுள்ள தயாரித்த தேதி மற்றும் விலையை பார்க்கும் ஆவலை, அதனருகில் உள்ள எடையில் காட்டுவதே இல்லை. இதில் மக்களையும், கடைக்காரரையும், டீலர்களையும் சொல்லி குற்றம் இல்லை. முழுக்க முழுக்க நிறுவனங்களின் ஆணவப்போக்கு தான் இதற்கு காரணம். எதை பாக்கெட்டில் போட்டு கொடுத்தாலும், மக்கள் வாங்கி கொள்வர் என்ற நிலையில், நிறுவனங்கள் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம். இனிமேலாவது ஏமாறும் மக்களை, ஏமாற்றும் நிறுவனத்திடம் இருந்து ஏமாறாமல் காக்குமா அரசு என்ற எண்ணம், பரவலாக அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. தேர்தல் நேரம் நெருங்கி வருவதால், நிச்சம் இதற்கு விடிவு உண்டு என்பது உறுதியாக சொல்ல முடியும்.
நன்றி-தினமலர்
தினமும் நாம் அதிகளவில் பயன்படுத்தும், “எப்.எம்.சி.ஜி.,’ (பாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ்) எனப்படும் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கால வரையறை, விதிவிலக்கு என்று எதையும் கடைபிடிக்காமல், நினைத்த நேரத்தில் விலையை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல், தந்திரமான முறையில் எடையை குறைத்தும் விற்பனை செய்கின்றன. இதில் நிறுவனங்கள் குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் தான் இந்த போக்கை கடைபிடிக்கின்றன என, சென்னையை சேர்ந்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து வியாபாரி ராமச்சந்திரன் கூறியதாவது: சில வருடங்களுக்கு முன்பு, இந்நிறுவனங்கள் பட்ஜெட் நேரத்தில் தான் விலையை ஏற்றும். ஆனால், சமீபத்தில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல், விலையை உயர்த்தி கொண்டே செல்கிறது. விலை உயர்வை கண்டிக்கும் மக்கள், இதை பற்றி அறியாமலே உள்ளனர். உதாரணத்திற்கு, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள் மில்க் பிஸ்கட்டை 10 ரூபாய் விலையில், ஆரம்பத்தில் 150 கிராமுக்கு கொடுத்தன. பிறகு 128 கிராம் ஆனது. ஆனால், தற்போது இதன் எடை 121 கிராமாக குறைத்துள்ளது. 13 ரூபாய் விலைக்கு, 200 கிராம் மேரி பிஸ்கட்டை வழங்கின. தற்போது இதன் எடை 161 கிராமாக குறைத்து விற்பனை செய்கின்றன. மற்ற பிஸ்கட்களுக்கும் இதே நிலை தான்.
தனிநபர் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், பல் துலக்கும் “பேஸ்’டை 10 ரூபாய்க்கு 50 கிராம் வழங்கியது. தற்போது இதன் எடையை 40 கிராமாக குறைத்துள்ளன. 100 கிராமம் பவுடரின் விலையை 34லிருந்து 36 ரூபாயாக உயர்த்தியுள்ளன. 250 கிராம் இருந்த துணி துவைக்கும் பவுடரின் எடை, தற்போது 210 கிராமாக குறைத்துள்ளன. அதே சமயம் விலையையும் சத்தமில்லாமல் உயர்த்தியுள்ளது.
டீ தூள் தயாரிக்கும் நிறுவனங்கள் 250 கிராமை 245 கிராமாக குறைத்ததுடன், விலையையும் 82 ரூபாயிலிருந்து, 84 ரூபாயாக உயர்த்தியுள்ளன. மூலிகை வகை டீ தூளும் 250 கிராமிலிருந்து 200 கிராமாக குறைத்து, விலையை மட்டும் உயர்த்தாமல் உள்ளன. சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் 18 கிராம் எடை கொண்ட சிப்சை ஐந்து ரூபாய் விற்றது. தற்போது இதன் எடை 14 கிராமாக குறைத்துள்ளது. நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் 100 கிராம் இருந்ததை, 80 கிராமாக குறைத்து, 10 ரூபாய் விலையிலேயே விற்கின்றன. மற்றொரு நிறுவனம் 90 கிராமுக்கு விற்கிறது. இதில் குறிப்பிட்டு என்று சொல்ல முடியாமல், எல்லா தயாரிப்பு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு செயல்படுத்தி வருகின்றன. நிறுவனங்களிடம் கேட்டால், மூலப்பொருளின் விலை உயர்வு தான் காரணம் என கூறுகின்றனர். ஆனால் இதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. என்ன கொடுமை சார், “எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கராங்க, இவங்க ரொம்ப நல்லவங்க’ன்னு தமிழக மக்களை நினைச்சுட்டாங்க போல. வேறு எங்கேயும் இந்த எடை குறைப்பு இல்லன்னு மட்டும், என்னால உறுதியா சொல்ல முடியும். இதோ நமக்கு பக்கத்துல இருக்கிற கேரளாவில் போய் பாருங்க. அங்கெல்லாம் இப்படி செய்தால், 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவன அலுவலகத்துக்கு சென்று, முறையிடும் நிலை உள்ளது.
ஆனால் இங்கெல்லாம் அப்படி எதுவும் இல்லை. பெரும்பாலான மக்கள் பொருளை வாங்கும் போது, அதிலுள்ள தயாரித்த தேதி மற்றும் விலையை பார்க்கும் ஆவலை, அதனருகில் உள்ள எடையில் காட்டுவதே இல்லை. இதில் மக்களையும், கடைக்காரரையும், டீலர்களையும் சொல்லி குற்றம் இல்லை. முழுக்க முழுக்க நிறுவனங்களின் ஆணவப்போக்கு தான் இதற்கு காரணம். எதை பாக்கெட்டில் போட்டு கொடுத்தாலும், மக்கள் வாங்கி கொள்வர் என்ற நிலையில், நிறுவனங்கள் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம். இனிமேலாவது ஏமாறும் மக்களை, ஏமாற்றும் நிறுவனத்திடம் இருந்து ஏமாறாமல் காக்குமா அரசு என்ற எண்ணம், பரவலாக அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. தேர்தல் நேரம் நெருங்கி வருவதால், நிச்சம் இதற்கு விடிவு உண்டு என்பது உறுதியாக சொல்ல முடியும்.
நன்றி-தினமலர்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
"புதிய பொருள்கள் சந்தைக்கு வரும் பொழுது சரியான எடை மற்றும் சரியான விலை
தான் வருகிறது... அந்த பொருட்களுக்கு சந்தையில் நல வரவேற்பு கிடைக்கும்
பொழுது உண்டனடியாக பொருளின் விலை அதிகம் ஆகிறது.. பொருளின் விலை ஏற்றதல்
பொருட்களை மக்கள் புறக்கணிக்க கூடும் எனும் கரணம் கருதி எடையை குறைத்து அதே
விலையில் விற்க்கின்றனர்.. நம் மக்கள் பொருட்களின் விலையை பார்த்து
வாங்கும் பொழுது எடையை பார்த்து வாங்க மறந்து விடுகின்றனர்.. சரியான
அளவினை பார்த்து வாங்கும் பொழுது பொருளின் விலை அதிகமாகி இருக்கும்... "
தான் வருகிறது... அந்த பொருட்களுக்கு சந்தையில் நல வரவேற்பு கிடைக்கும்
பொழுது உண்டனடியாக பொருளின் விலை அதிகம் ஆகிறது.. பொருளின் விலை ஏற்றதல்
பொருட்களை மக்கள் புறக்கணிக்க கூடும் எனும் கரணம் கருதி எடையை குறைத்து அதே
விலையில் விற்க்கின்றனர்.. நம் மக்கள் பொருட்களின் விலையை பார்த்து
வாங்கும் பொழுது எடையை பார்த்து வாங்க மறந்து விடுகின்றனர்.. சரியான
அளவினை பார்த்து வாங்கும் பொழுது பொருளின் விலை அதிகமாகி இருக்கும்... "
- GuestGuest
திருப்பி அடிக்க காலம் வருது...
உன்னை போல ஒருவன்....
உன்னை போல ஒருவன்....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|