புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இணையதளம் மூலம் 10 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கோயம்புத்தூர் வாலிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுகீர்த் (29). இவர், தனக்கு மணமகள் தேவை என்று கூறி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். ‘‘கம்ப்யூட்டர் இன்ஜினியர், மாதம் 7 லட்சம் சம்பளம், பெங்களூர் மற்றும் கோவையில் சொத்துக்கள் உள்ளன. விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் யாராக இருந்தாலும் பரவாயில்லை’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் பார்த்து எம்.கே.பி. நகரை சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் தந்தை, 3 மாதங்களுக்கு முன்பு சுகீர்த்தை வரவழைத்துப் பேசியுள்ளார். அப்போது வரதட்சணை முன்பணமாக ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். அதன்பின், ரேவதியின் தந்தைக்கு போன் செய்து, ‘‘எனக்கு காக்கா வலிப்பு நோய் இருக்கிறது. மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் அதை குணப்படுத்திவிட்டு ரேவதியை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ரேவதியின் தந்தை, முன்பணமாக கொடுத்த 50 ஆயிரத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் சுகீர்த் பணம் தராமல் தலைமறைவானார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, துணை கமிஷனர் பாஸ்கரனுக்கு அவர் உத்தரவிட்டார்.
உடனடியாக எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சுகீர்த்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசில் அவர் சிக்கினார்.
விசாரணையில், சுகீர்த்தின் சொந்த ஊர் கோவை. அங்கு நகைக் கடை வைத்துள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இணைய தளத்தில் சுகீர்த், பாலு, பாலசுப்பிரமணியம், மணிகண்டன் என்ற பெயர்களில் பதிவு செய்து, சைதாப்பேட்டையை சேர்ந்த கலை, பெங்களூரை சேர்ந்த ஜோஸ்னா உட்பட 10 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சுகீர்த் சரளமாக பேசி ஏமாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுகீர்த் (29). இவர், தனக்கு மணமகள் தேவை என்று கூறி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். ‘‘கம்ப்யூட்டர் இன்ஜினியர், மாதம் 7 லட்சம் சம்பளம், பெங்களூர் மற்றும் கோவையில் சொத்துக்கள் உள்ளன. விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் யாராக இருந்தாலும் பரவாயில்லை’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் பார்த்து எம்.கே.பி. நகரை சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் தந்தை, 3 மாதங்களுக்கு முன்பு சுகீர்த்தை வரவழைத்துப் பேசியுள்ளார். அப்போது வரதட்சணை முன்பணமாக ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். அதன்பின், ரேவதியின் தந்தைக்கு போன் செய்து, ‘‘எனக்கு காக்கா வலிப்பு நோய் இருக்கிறது. மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் அதை குணப்படுத்திவிட்டு ரேவதியை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ரேவதியின் தந்தை, முன்பணமாக கொடுத்த 50 ஆயிரத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் சுகீர்த் பணம் தராமல் தலைமறைவானார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, துணை கமிஷனர் பாஸ்கரனுக்கு அவர் உத்தரவிட்டார்.
உடனடியாக எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சுகீர்த்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசில் அவர் சிக்கினார்.
விசாரணையில், சுகீர்த்தின் சொந்த ஊர் கோவை. அங்கு நகைக் கடை வைத்துள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இணைய தளத்தில் சுகீர்த், பாலு, பாலசுப்பிரமணியம், மணிகண்டன் என்ற பெயர்களில் பதிவு செய்து, சைதாப்பேட்டையை சேர்ந்த கலை, பெங்களூரை சேர்ந்த ஜோஸ்னா உட்பட 10 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சுகீர்த் சரளமாக பேசி ஏமாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- cityboyபண்பாளர்
- பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009
இப்படியும் ஒரு பொழப்பு
- thesaஇளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை,
ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பர்....
ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பர்....
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சிவா wrote:இப்படி செய்வதற்கும் தனித் திறமை வேண்டுமல்லவா? எல்லோராலும் முடியுமா?
என்ன இது உங்களுக்கு அனுபவம் போல் தெரிகிறதே
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஏமாந்ததும் ஓர் அனுபவம் அல்லவா?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|