புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
62 Posts - 34%
i6appar
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
1 Post - 1%
prajai
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
62 Posts - 34%
i6appar
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
1 Post - 1%
prajai
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கரை தனிமை


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 1:57 pm

அக்கரை தனிமை   Thanimai

கூட்டுக்கு திரும்பும் பறவைகள்
கொஞ்சி உறவாடி மகிழும்
அந்தி மாலைப்பொழுது


மாலை இரவு பொழுதுகள்
ஆயுதமின்றி போர் தொடுக்கிறது
தனிமையோ சித்தரவாதை செய்கிறது


அனலில் துவளும் புழு
நித்தம் நிறைவேறும் தண்டனை
நீ இல்லாத தனிமைகள்


நித்த நாழிகை இடைவெளியில்
கைபேசியில் அவள் குரலொலி
இன்பத்தில் நனையும் ஜீவன்


சோம்பலை உடைத்து எறிந்து
அமைதிதேடி ஒற்றைப் பயணம்
மனித கூட்டத்தின் நடுவே

என்பின்னே உன்னழகு அன்னநடை
உன் நடையழகை நினைவூட்டுகிறது
நடக்கையில் பின்னேவரும் நிலவு

வீதியில் கைகோர்த்து ஜோடிகள்
தங்கள் ஏகாந்தம் உணர்ந்து
ஏக்கத்துடன் பரிதவிக்கும் வெற்றுக்கரங்கள்

கொஞ்சி பேசி சிரித்து
அன்பை பரிமாறும் உறவுகள்
அகத்தில் தளிரிடும் பொறாமை

வாடிய முகத்தில் விதும்பலுடன்
விழியில் கசியும் நீர்த்துளிகள்
துடைத்து சென்றது எதிர்காற்று

தாய் கூட்டில் பெண்புறா
அனல் பறக்கும் மணல்வீதியில்
அன்பை தேடி ஆண்புறா


இன்ப துன்பங்களை சுமந்துகொண்டு
நிறத்தில் குணத்தில் பாவத்தில்
நீண்டவீதியில் நிறைய மனிதைகள்

உறவுகள் இணைந்து இருக்கையில்
அன்னியனாய் அகன்று நிற்கிறது
கோர ஆயுதமான தனிமை

உறவுகள் இருந்தும் தனிமை
உணவிலையில் அமிர்தம் இருந்தும்
நஞ்சை உண்ணும் ரணமான வாழ்க்கை


அகத்தில் உன் நினைவுகளுமாய்
உயிருள்ள வெறும் மாமிசம்
மண்ணிற்கு சுமையாக வீதியி
ல்

திரவியம் வாழ்கையில் அவசியம்
காலம்கடந்து பருவம் உதிர்ந்தபின்
பயனளிப்பதில்லை திரட்டிய திரவியம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 2:54 pm

பணம் தேடி வெளிநாடு செல்லும் உறவுகள் தன் தனிமையை போக்கும் வழி அறியாது மனைவியின் அன்பில்லாது பிள்ளைகளின் கனிமொழி காணாது அன்னையின் அன்பில் ஒரு உருண்டை சோறு கிடைக்காது திரவியம் தேடியும் என்ன பயன்? என்று முடித்த விதம் மிக மிக அருமை செய்தாலி....

மனிதர்களின் நிலை இன்றைய காலக்கட்டத்தில் வெளிநாட்டை திரவியம் தேடிச்செல்வோருக்கு இதோ இந்த கவிதை எல்லோருக்குமே ஒரு வடிகாலாக இருக்கும்...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அக்கரை தனிமை   47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 3:35 pm

மஞ்சுபாஷிணி wrote:பணம் தேடி வெளிநாடு செல்லும் உறவுகள் தன் தனிமையை போக்கும் வழி அறியாது மனைவியின் அன்பில்லாது பிள்ளைகளின் கனிமொழி காணாது அன்னையின் அன்பில் ஒரு உருண்டை சோறு கிடைக்காது திரவியம் தேடியும் என்ன பயன்? என்று முடித்த விதம் மிக மிக அருமை செய்தாலி....

மனிதர்களின் நிலை இன்றைய காலக்கட்டத்தில் வெளிநாட்டை திரவியம் தேடிச்செல்வோருக்கு இதோ இந்த கவிதை எல்லோருக்குமே ஒரு வடிகாலாக இருக்கும்...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

உங்களின் அன்பான கருத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 19, 2011 3:42 pm

மிக மிக அருமையான அர்த்தங்கள் அண்ணா கவிதையில்.... ஒவ்வொரு வரிகளும் அருமை.... தனிமை மிகவும் கொடியது அண்ணா ஆனால் தனிமை தான் மிகவும் வலிமை மிக்கது.....

அருமையான கவிதை அண்ணா அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 3:51 pm

Manik wrote:மிக மிக அருமையான அர்த்தங்கள் அண்ணா கவிதையில்.... ஒவ்வொரு வரிகளும் அருமை.... தனிமை மிகவும் கொடியது அண்ணா ஆனால் தனிமை தான் மிகவும் வலிமை மிக்கது.....

அருமையான கவிதை அண்ணா அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196


தனிமை வலிமைதான் தம்பி
உறவுகள் இருந்து தனிமை மிகக் கொடியது
மிக்க நன்றி தம்பி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக