புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
கோவை : கோவையில் துவங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வந்த பொதுமக்கள், மதிய உணவு கிடைக்காமல் தவித்து போனார்கள்.அதேவேளையில் கட்சியினரால் அழைத்து வரப்பட்ட தொண்டர்கள் தங்களுக்கு பைகளில் வழங்கப்பட்ட உணவு பொட்டலங்களை ஒரு கை பார்த்து விட்டு கல்லூரி மரத்தடிகளில் ஜாலியாக மல்லாந்தனர்.
செம்மொழி மாநாட்டின் துவக்க விழா பகல் 12:10 மணிக்கு நிறைவு பெற்றது. மாநாட்டு அரங்கின் வெளியே ஆங்காங்கு நிறுவப் பட்டிருந்த "டிவி'க் களில் துவக்க விழா நிகழ்ச் சிகளை பொதுமக்கள் கண்டு களித்தனர். துவக்க விழா முடிந்த பின் பொதுமக்கள் மாநாட்டு வளாகத்தை சுற்றிப் பார்த்து நேரத்தை செல விட்டனர்.மாநாடு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுக்கூடங்கள் அனைத் தும், கண்காட்சி வளாகத் தின் உள்ளே அமைந் திருந்ததால், உடனடி யாக அங்கு செல்ல முடியாதபடி வழியெங்கும் மக்கள் கூட்டம் மொய்த்திருந்தது.
வெளிமாவட்டங்களிலிருந்து கட்சி சார்பில் அழைத்து வரப் பட் டவர்களுக்கு உணவுப் பொட் டலங் கள், தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய உணவுப்பை வழங்கப் பட்டது.உணவை ஒரு பிடிபிடித்த கட்சித் தொண்டர்கள், உண்ட மயக்கம் "தொண் டனுக்கும்' உண்டு என் பதை நிரூபிக்கும் வகை யில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் உள்ளே உள்ள பூந்தோட் டங்கள், புல் தரைகள், வகுப்பறைகளின் வெளியே படுத்துறங்கினர். இவர்களில் எவரும், செம்மொழி மாநாட்டு துவக்க விழாவை எட்டிக்கூட பார்க்க வில்லை.
மாநாட்டு அரங்கின் உள்ளே நுழைய முடியாத பொதுமக்கள், அவினாசி ரோட்டில் ஆங்காங்கே நின்றபடி அடுத்து என்ன செய்வதென தெரியாமல் விழித்தனர். வெயிலும், பசியும் வாட்டி எடுத்ததால், உணவு, தண்ணீர் கிடைக் காமல் குழந்தைகள், முதியவர்களுடன் வந்திருந்தவர்கள் திண்டாடி போயினர்.மாலை 4:00 மணிக்கு "இனியவை நாற்பது' கண்காட்சி பேரணி துவங்கு மென அறிவிக்கப் பட்டிருந்ததால், 2:00 மணி முதலே அவினாசி ரோட்டில் வாகன போக் குவரத்து நிறுத்தப்பட்டது. நகரினுள் வரு வதற்கு பஸ்வசதியும் இல் லாததால், எங்கும் சாப்பிட செல்ல முடியாமல் ரோட்டோரங் களில் பரிதா பமாக அமர்ந்திருந்தனர். பின் அங்கிருந்து காளப் பட்டி வழியாக இயக்கப் பட்ட பஸ்களில் ஏறி காந்திபுரம் வந்தடைந் தனர்.
இதை முன்னரே எதிர்பார்த்திருந்த உள்ளூர் மக்களில் சிலர், கட்டுச் சோறு கட்டி மாநாட்டுக்கு எடுத்து வந்து, மர நிழலில் அமர்ந்து சாப்பிட்டனர்.
செம்மொழி மாநாட்டின் துவக்க விழா பகல் 12:10 மணிக்கு நிறைவு பெற்றது. மாநாட்டு அரங்கின் வெளியே ஆங்காங்கு நிறுவப் பட்டிருந்த "டிவி'க் களில் துவக்க விழா நிகழ்ச் சிகளை பொதுமக்கள் கண்டு களித்தனர். துவக்க விழா முடிந்த பின் பொதுமக்கள் மாநாட்டு வளாகத்தை சுற்றிப் பார்த்து நேரத்தை செல விட்டனர்.மாநாடு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுக்கூடங்கள் அனைத் தும், கண்காட்சி வளாகத் தின் உள்ளே அமைந் திருந்ததால், உடனடி யாக அங்கு செல்ல முடியாதபடி வழியெங்கும் மக்கள் கூட்டம் மொய்த்திருந்தது.
வெளிமாவட்டங்களிலிருந்து கட்சி சார்பில் அழைத்து வரப் பட் டவர்களுக்கு உணவுப் பொட் டலங் கள், தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய உணவுப்பை வழங்கப் பட்டது.உணவை ஒரு பிடிபிடித்த கட்சித் தொண்டர்கள், உண்ட மயக்கம் "தொண் டனுக்கும்' உண்டு என் பதை நிரூபிக்கும் வகை யில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் உள்ளே உள்ள பூந்தோட் டங்கள், புல் தரைகள், வகுப்பறைகளின் வெளியே படுத்துறங்கினர். இவர்களில் எவரும், செம்மொழி மாநாட்டு துவக்க விழாவை எட்டிக்கூட பார்க்க வில்லை.
மாநாட்டு அரங்கின் உள்ளே நுழைய முடியாத பொதுமக்கள், அவினாசி ரோட்டில் ஆங்காங்கே நின்றபடி அடுத்து என்ன செய்வதென தெரியாமல் விழித்தனர். வெயிலும், பசியும் வாட்டி எடுத்ததால், உணவு, தண்ணீர் கிடைக் காமல் குழந்தைகள், முதியவர்களுடன் வந்திருந்தவர்கள் திண்டாடி போயினர்.மாலை 4:00 மணிக்கு "இனியவை நாற்பது' கண்காட்சி பேரணி துவங்கு மென அறிவிக்கப் பட்டிருந்ததால், 2:00 மணி முதலே அவினாசி ரோட்டில் வாகன போக் குவரத்து நிறுத்தப்பட்டது. நகரினுள் வரு வதற்கு பஸ்வசதியும் இல் லாததால், எங்கும் சாப்பிட செல்ல முடியாமல் ரோட்டோரங் களில் பரிதா பமாக அமர்ந்திருந்தனர். பின் அங்கிருந்து காளப் பட்டி வழியாக இயக்கப் பட்ட பஸ்களில் ஏறி காந்திபுரம் வந்தடைந் தனர்.
இதை முன்னரே எதிர்பார்த்திருந்த உள்ளூர் மக்களில் சிலர், கட்டுச் சோறு கட்டி மாநாட்டுக்கு எடுத்து வந்து, மர நிழலில் அமர்ந்து சாப்பிட்டனர்.
ஆம் இதனை தினமலரில் படித்தேன்
Aathira wrote:இதெல்லாம் சகஜமப்பா அரசியல்ல...பிச்சக்கு பழக்க்மாகி இருக்கும்.. சில நாட்கள் கிடைக்காம இருந்து இருக்குமே..பிச்ச..
எல்லாருமே நம்மளை போலவேவா?......
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிச்ச wrote:Aathira wrote:இதெல்லாம் சகஜமப்பா அரசியல்ல...பிச்சக்கு பழக்க்மாகி இருக்கும்.. சில நாட்கள் கிடைக்காம இருந்து இருக்குமே..பிச்ச..
எல்லாருமே நம்மளை போலவேவா?......
பிச்ச போல வருமா பிச்ச போல வருமா
பிச்ச போல வருமா பிச்ச போல வருமா
பிச்ச போல வருமா பிச்ச போல வருமா
பிச்ச போல வருமா பிச்ச போல வருமா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
குடந்தை மணி wrote:ஆம் இதனை தினமலரில் படித்தேன்
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- anandhkumarபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 14/12/2010
thank you
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|