புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவுத்துளிகள்
Page 9 of 18 •
Page 9 of 18 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18
First topic message reminder :
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்
இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்
நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42
யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4
உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்
பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்
டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்
இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி
இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்
நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை
கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்
இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்
நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42
யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4
உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்
பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்
டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்
இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி
இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்
நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை
கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
*உலகில் சூரியன் முதன் முதலில் உதிக்கும் நாடு ஜப்பான். அதுபோல் இந்தியாவில் சூரியன் உதிக்கும் மாநிலம் அருணாசலப் பிரதேசம்.
*தேயிலை 'பச்சைத் தங்கம்' என்றும், பருத்தி 'வெள்ளைத் தங்கம்' என்றும், பெட்ரோல் 'திரவத் தங்கம் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன.
*தங்கத்தின் மதிப்பு உலகச் சந்தையில் லண்டன் நகரிலும், வைரத்தின் மதிப்பு நெதர்லாந்து நாட்டிலுமே நிர்ணயிக்கப்படுகின்றள.
*எகிப்தில் மஞ்சள் நிறமும், துருக்கியில் ஊதா நிறமும், சீனாவில் வெள்ளை நிறமும் துக்க நிறங்களாகக் கருதப்படுகின்றன.
*உற்பத்தியில்: அரிசி, கோதுமையில் சீனாவும், சோளம் அமெரிக்காவும், பார்லியில் ரஷ்யாவும். முதலிடம் வகிக்கின்றன.
*ஐ.நா. ஜெனரல் அசெம்பிளி தலைவரான முதல் இந்தியர் - விஜயலக்சுமி பண்டிட்.
*ஐ.நா வில் முதன் முதலாக இந்தியில் பேசியவர் - அடல் பிகாரி வாஜ்பாய்.
*சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதிகளான இந்தியர்கள் - பி.என்.ராவ், நாகேந்திர சிங், ஆர்.எஸ்.பாதக்.
*உலக சுகாதார நிறுவனத் தலைவரான முதல் இந்தியப் பெண்மணி ராஜ்குமாரி அம்ரித் கெளர்.
*இன்ஃபொசிஸின் பெங்களூர் வளர்ச்சி மையத்திலுள்ள கஸ்டமர் கெயர் சென்டரில் ஆசியாவிலேயே மிகப் பெரிய 'வீடியோ சுவர்' உள்ளது.
*சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட கன்னிமாரா நூலகம்தான் இந்தியாவின் முதல் நவீன நூலகம்.
*இந்தியாவில் முதல் மருத்துவமனை 1664ல் புனித ஜார்ஜ் கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.
*சென்னையில் 1819ல் ஆரம்பிக்கப்பட்ட கண் சிகிச்சை நிறுவனம்தான் ஆசியாவிலேயே மிகப் பழமையானது.
*தமிழ் தட்டச்சுப் பொறியைக் கண்டுபிடித்தவர், சுந்தரம் ஐயர் (தஞ்சாவூர்)
*தமிழில் சுருக்கெழுத்து முறையை அறிமுகம் செய்தவர் சீனிவாசராவ்.
*தேயிலை 'பச்சைத் தங்கம்' என்றும், பருத்தி 'வெள்ளைத் தங்கம்' என்றும், பெட்ரோல் 'திரவத் தங்கம் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன.
*தங்கத்தின் மதிப்பு உலகச் சந்தையில் லண்டன் நகரிலும், வைரத்தின் மதிப்பு நெதர்லாந்து நாட்டிலுமே நிர்ணயிக்கப்படுகின்றள.
*எகிப்தில் மஞ்சள் நிறமும், துருக்கியில் ஊதா நிறமும், சீனாவில் வெள்ளை நிறமும் துக்க நிறங்களாகக் கருதப்படுகின்றன.
*உற்பத்தியில்: அரிசி, கோதுமையில் சீனாவும், சோளம் அமெரிக்காவும், பார்லியில் ரஷ்யாவும். முதலிடம் வகிக்கின்றன.
*ஐ.நா. ஜெனரல் அசெம்பிளி தலைவரான முதல் இந்தியர் - விஜயலக்சுமி பண்டிட்.
*ஐ.நா வில் முதன் முதலாக இந்தியில் பேசியவர் - அடல் பிகாரி வாஜ்பாய்.
*சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதிகளான இந்தியர்கள் - பி.என்.ராவ், நாகேந்திர சிங், ஆர்.எஸ்.பாதக்.
*உலக சுகாதார நிறுவனத் தலைவரான முதல் இந்தியப் பெண்மணி ராஜ்குமாரி அம்ரித் கெளர்.
*இன்ஃபொசிஸின் பெங்களூர் வளர்ச்சி மையத்திலுள்ள கஸ்டமர் கெயர் சென்டரில் ஆசியாவிலேயே மிகப் பெரிய 'வீடியோ சுவர்' உள்ளது.
*சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட கன்னிமாரா நூலகம்தான் இந்தியாவின் முதல் நவீன நூலகம்.
*இந்தியாவில் முதல் மருத்துவமனை 1664ல் புனித ஜார்ஜ் கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.
*சென்னையில் 1819ல் ஆரம்பிக்கப்பட்ட கண் சிகிச்சை நிறுவனம்தான் ஆசியாவிலேயே மிகப் பழமையானது.
*தமிழ் தட்டச்சுப் பொறியைக் கண்டுபிடித்தவர், சுந்தரம் ஐயர் (தஞ்சாவூர்)
*தமிழில் சுருக்கெழுத்து முறையை அறிமுகம் செய்தவர் சீனிவாசராவ்.
*பிரபலமான ஜெமினி இரட்டையர்கள் சிலையில் இடம்பெற்றுள்ள
சிறுவர்களின் பெயர்கள் 'கேஸ்டர்' மற்றும் 'போலக்ஸ்'.
*காஷ்மீரில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலுள்ள கடைசி இராணுவ போஸ்ட், ''கமல் போஸ்ட்''. இதிலிருக்கும் பாலம் அமல் சேது (சமாதான பாலம்) எனப்படுகிறது.
*காஷ்மீரில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையின் முதல் பாகிஸ்தான் இராணுவ போஸ்ட் 'சக்கோத்தி'.
*ரயில் தண்டவானங்களுக்கிடையேயான அகலத்தின் அடிப்படை: பிராட்கேஜ் 1.69மீ, மீட்டர்கேஜ் 1மீ, மற்றும் நேரோகேஜ் 0.762மீ.
*இந்தியாவில் கல்கத்தா தேசிய நூலகத்திற்கு அடுத்து, பாராளுமன்ற நூலகமே இரண்டாவது பெரிய நூலகம்.
சிறுவர்களின் பெயர்கள் 'கேஸ்டர்' மற்றும் 'போலக்ஸ்'.
*காஷ்மீரில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலுள்ள கடைசி இராணுவ போஸ்ட், ''கமல் போஸ்ட்''. இதிலிருக்கும் பாலம் அமல் சேது (சமாதான பாலம்) எனப்படுகிறது.
*காஷ்மீரில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையின் முதல் பாகிஸ்தான் இராணுவ போஸ்ட் 'சக்கோத்தி'.
*ரயில் தண்டவானங்களுக்கிடையேயான அகலத்தின் அடிப்படை: பிராட்கேஜ் 1.69மீ, மீட்டர்கேஜ் 1மீ, மற்றும் நேரோகேஜ் 0.762மீ.
*இந்தியாவில் கல்கத்தா தேசிய நூலகத்திற்கு அடுத்து, பாராளுமன்ற நூலகமே இரண்டாவது பெரிய நூலகம்.
*இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணி ராகேஷ் சர்மா. (03.04.1984 - சோயுஸ் ட்டி-11)
*ஜி.எம்.சி.பாலயோகியே, சுதந்திரத்திற்குப் பின் பிறந்த லோக்சபை சபா நாயகர்.
*அந்தமான் - நிக்கோபார் தீவுகள் கி.மு இரண்டாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கிரேக்க வானியலாளரும், புவியியலாளருமான பதாலமாயுஸ் உருவாக்கிய வரைபடத்திலேயே இடம் பெற்றிருந்தன.
*எந்த இரு வரிக் குதிரைகளின் உடலிலுள்ள வரிகளும் ஒன்று போல் இருப்பதில்லை.
*வேனிற் காலத்தைவிட குளிர் காலத்தில் நகங்கள் மெதுவாகவே வளர்கின்றன.
*உலகளவில் 18 வயதிற்கு கீழேயுள்ள பதினைந்து குழந்தைகளில் ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர்.
*கண்ணாடியை மறு சுழற்சி செய்வதில் சுவிட்சர்லாந்து முன்னிலையில் உள்ளது. சுவிட்சர்லாந்தின் 95% கண்ணாடிப் பொருட்களும் மறு சுழற்சி செய்யப்பட்டு விடுகின்றனவாம்.
*அமெரிக்கா அரசியல் சட்டமே தற்போது செயல்பாட்டில் இருக்கும், எழுத்து வடிவிலான மிகப் பழமையான தேசிய அரசியல் சட்டம்.
*சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸே 1889ல் மே தினத்தை சர்வதேச தொழிலாளர் தினமாக்கியது.
*பிரபலமான ''டிராகுலா''வின் சிருஷ்டிகர்த்த பிராஸ்டோக்கர் 1912ல் அயர்லாந்தில் பிறந்தார்.
*சுவிட்சர்லாந்த் வருடத்திற்கொருமுறை தனது அதிபரைத் தேர்வு செய்கிறது.
*நான்காம் தலாய் லாமாவான யோன் -டான் -ரிக்யா -மட்ஷோ என்பவரே திபெத்தியர் அல்லாத ஒரே தலாய் லாமா,
*தேசியத் தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியூசிலாந்து.
*ஜி.எம்.சி.பாலயோகியே, சுதந்திரத்திற்குப் பின் பிறந்த லோக்சபை சபா நாயகர்.
*அந்தமான் - நிக்கோபார் தீவுகள் கி.மு இரண்டாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கிரேக்க வானியலாளரும், புவியியலாளருமான பதாலமாயுஸ் உருவாக்கிய வரைபடத்திலேயே இடம் பெற்றிருந்தன.
*எந்த இரு வரிக் குதிரைகளின் உடலிலுள்ள வரிகளும் ஒன்று போல் இருப்பதில்லை.
*வேனிற் காலத்தைவிட குளிர் காலத்தில் நகங்கள் மெதுவாகவே வளர்கின்றன.
*உலகளவில் 18 வயதிற்கு கீழேயுள்ள பதினைந்து குழந்தைகளில் ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர்.
*கண்ணாடியை மறு சுழற்சி செய்வதில் சுவிட்சர்லாந்து முன்னிலையில் உள்ளது. சுவிட்சர்லாந்தின் 95% கண்ணாடிப் பொருட்களும் மறு சுழற்சி செய்யப்பட்டு விடுகின்றனவாம்.
*அமெரிக்கா அரசியல் சட்டமே தற்போது செயல்பாட்டில் இருக்கும், எழுத்து வடிவிலான மிகப் பழமையான தேசிய அரசியல் சட்டம்.
*சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸே 1889ல் மே தினத்தை சர்வதேச தொழிலாளர் தினமாக்கியது.
*பிரபலமான ''டிராகுலா''வின் சிருஷ்டிகர்த்த பிராஸ்டோக்கர் 1912ல் அயர்லாந்தில் பிறந்தார்.
*சுவிட்சர்லாந்த் வருடத்திற்கொருமுறை தனது அதிபரைத் தேர்வு செய்கிறது.
*நான்காம் தலாய் லாமாவான யோன் -டான் -ரிக்யா -மட்ஷோ என்பவரே திபெத்தியர் அல்லாத ஒரே தலாய் லாமா,
*தேசியத் தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியூசிலாந்து.
*உலகில் மிகப்பெரும் தங்க இருப்பு கொண்ட நாடு தென்னாப்பிரிக்கா. மொத்த உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இங்கிருந்தே எடுக்கப்படுகிறது.
*பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பதக்கம் வித்தியாசமானது. இதன் மறுபக்கத்தில் மேற்கோள் எதுவும் இருக்காது.
*விற்பனை அனுமதி வேண்டிய முதல் மரபணு மாற்ற உணவுத் தாவரம் ''தக்காளி''
*இரண்டாம் உலகப் போரில் காரீயம் மற்றும் உலோகங்களுக்கு ஏற்பட்ட கடும் பற்றக் குறையால் டூத் பேஸட்கள் பிளாஸ்டிக் உறைக்குள் பொதிந்து தரப்பட்டன. பிற்பாடு இதுவே வழக்கமாகிப் போனது.
*உலகிலேயே அதிகமான முறை பாடப்படும் பாடல் ''ஹாப்பி பர்த் டே டுயூ'' எனும் பிறந்த நாள் பாடல்தான். இதை எழுதியவர்கள் பெட்டி, மற்றும் மிஸ்டிரட் ஹில் சகோதரிகள்.
*உலகில் விளையும் ''அல்மனாட்'' கொட்டையின் 40% சாக்லேட் உற்பத்திக்கே பயன்படுத்தப்படுகின்றன.
*ஏதாவது ஒரு கணத்தில், பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் சுமார் 1800 இடிகள் இடிக்கின்றன.
*பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பதக்கம் வித்தியாசமானது. இதன் மறுபக்கத்தில் மேற்கோள் எதுவும் இருக்காது.
*விற்பனை அனுமதி வேண்டிய முதல் மரபணு மாற்ற உணவுத் தாவரம் ''தக்காளி''
*இரண்டாம் உலகப் போரில் காரீயம் மற்றும் உலோகங்களுக்கு ஏற்பட்ட கடும் பற்றக் குறையால் டூத் பேஸட்கள் பிளாஸ்டிக் உறைக்குள் பொதிந்து தரப்பட்டன. பிற்பாடு இதுவே வழக்கமாகிப் போனது.
*உலகிலேயே அதிகமான முறை பாடப்படும் பாடல் ''ஹாப்பி பர்த் டே டுயூ'' எனும் பிறந்த நாள் பாடல்தான். இதை எழுதியவர்கள் பெட்டி, மற்றும் மிஸ்டிரட் ஹில் சகோதரிகள்.
*உலகில் விளையும் ''அல்மனாட்'' கொட்டையின் 40% சாக்லேட் உற்பத்திக்கே பயன்படுத்தப்படுகின்றன.
*ஏதாவது ஒரு கணத்தில், பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் சுமார் 1800 இடிகள் இடிக்கின்றன.
* வருமானத்தில் பணக்கார நாடாக திகழ்வது குவைத்.
* ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஸ்ரீபானு அஜயா.
* உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தவர் லார்ட் வில்லியம் பென்டிங்.
* வெள்ளை யானைகள் அதிகமாகக் காணப்படும் நாடு தாய்லாந்து.
* பூமியிலிருந்து சூரியனின் தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.
* கடலின் ஆழம் சராசரியாக 4 கிலோ மீட்டர்களாகும்.
* தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறிய நாடு சிங்கப்பூர்.
* தேள் இனத்தில் 1,300 வகையுண்டு.
* பாலைவனங்களில் வளரும் கள்ளிச் செடிகள் 200 வருடங்கள் வரை கூட வாழும்.
* உலகில் உள்ள கடல்களின் சராசரி ஆழம் சுமார் இரண்டு மைல்கள்.
* சிதம்பரத்தின் இன்னொரு பெயர் தில்லை.
* ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஸ்ரீபானு அஜயா.
* உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தவர் லார்ட் வில்லியம் பென்டிங்.
* வெள்ளை யானைகள் அதிகமாகக் காணப்படும் நாடு தாய்லாந்து.
* பூமியிலிருந்து சூரியனின் தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.
* கடலின் ஆழம் சராசரியாக 4 கிலோ மீட்டர்களாகும்.
* தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறிய நாடு சிங்கப்பூர்.
* தேள் இனத்தில் 1,300 வகையுண்டு.
* பாலைவனங்களில் வளரும் கள்ளிச் செடிகள் 200 வருடங்கள் வரை கூட வாழும்.
* உலகில் உள்ள கடல்களின் சராசரி ஆழம் சுமார் இரண்டு மைல்கள்.
* சிதம்பரத்தின் இன்னொரு பெயர் தில்லை.
*சபர்மதி நதிக்கரையில் அமைந்த மிகப்பெரிய நகரம்? - அகமதாபாத்
*கங்கைக் கரையில் உள்ள மிகப்பழமையான நகரம்? - ஹரித்துவார்
*லக்னோ எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது? - கோமதி
*பீகாரின் துயரம் என்று வர்ணிக்கப்படும் நதி? - கோசி
*நர்மதை நதியின் மீது அமைந்த நகரம்? - ஜபல்பூர்
*தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த தென் மாவட்ட நகரம்? - திருநெல்வேலி
*அயோத்தியாவில் ஓடும் நதி? - சரயு
*கோதாவரி நதியின் மீது அமைந்த நகரம்? - நாசிக்
*பாட்னா, வாரணாசி ஆகிய இரண்டு நகரங்களும் எந்த நதிக்கரையில் அமைந்திருக் கின்றன? - கங்கை
*ஹூக்ளி நதியில் அமைந்த மிகப்பெரிய இந்திய நகரம்? - கொல்கத்தா.
*தப்தி நதிக்கரையில் அமைந்த நகரம்? -சூரத்
*ஸ்ரீநகர் எந்த நதிக்கரையின் மீது உள்ளது? -ஜீலம்
*விஜயவாடா எந்த நதிக்கரையின் மீது அமைந்துள்ளது? -கிருஷ்ணா
*பொன்னி நதி என்று எதை அழைக்கிறார்கள்? -காவிரி
*கங்கைக் கரையில் உள்ள மிகப்பழமையான நகரம்? - ஹரித்துவார்
*லக்னோ எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது? - கோமதி
*பீகாரின் துயரம் என்று வர்ணிக்கப்படும் நதி? - கோசி
*நர்மதை நதியின் மீது அமைந்த நகரம்? - ஜபல்பூர்
*தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த தென் மாவட்ட நகரம்? - திருநெல்வேலி
*அயோத்தியாவில் ஓடும் நதி? - சரயு
*கோதாவரி நதியின் மீது அமைந்த நகரம்? - நாசிக்
*பாட்னா, வாரணாசி ஆகிய இரண்டு நகரங்களும் எந்த நதிக்கரையில் அமைந்திருக் கின்றன? - கங்கை
*ஹூக்ளி நதியில் அமைந்த மிகப்பெரிய இந்திய நகரம்? - கொல்கத்தா.
*தப்தி நதிக்கரையில் அமைந்த நகரம்? -சூரத்
*ஸ்ரீநகர் எந்த நதிக்கரையின் மீது உள்ளது? -ஜீலம்
*விஜயவாடா எந்த நதிக்கரையின் மீது அமைந்துள்ளது? -கிருஷ்ணா
*பொன்னி நதி என்று எதை அழைக்கிறார்கள்? -காவிரி
பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!16 ம் இங்கே
1.கலையாத கல்வி,
2.நீண்ட ஆயுள்,
3.நம்பிக்கைக்குரிய நண்பர்கள்,
4.வாழ்க்கைக்குத் தேவையன பொருட்கள்,
5.நல்ல உடல் வலிமை,
6.கலங்காத மனம்,
7.நோயற்ற வாழ்வு,
8.அன்பகலாத கணவன் அல்லது மனைவி,
9.ஒழுக்கமுள்ள குழந்தைகள்,
10.வளரும் புகழ்,
11.வாய்மை,நேர்மை,
12.வள்ளல் குணம்,
13.உழைத்து சம்பாதித்து சேமித்தல்,
14.நல்லாட்சி,
15.வழிகாட்டி உதவும் பெரியோர்,
16.எல்லோரிடமும் அன்பு வைத்தல்
1.கலையாத கல்வி,
2.நீண்ட ஆயுள்,
3.நம்பிக்கைக்குரிய நண்பர்கள்,
4.வாழ்க்கைக்குத் தேவையன பொருட்கள்,
5.நல்ல உடல் வலிமை,
6.கலங்காத மனம்,
7.நோயற்ற வாழ்வு,
8.அன்பகலாத கணவன் அல்லது மனைவி,
9.ஒழுக்கமுள்ள குழந்தைகள்,
10.வளரும் புகழ்,
11.வாய்மை,நேர்மை,
12.வள்ளல் குணம்,
13.உழைத்து சம்பாதித்து சேமித்தல்,
14.நல்லாட்சி,
15.வழிகாட்டி உதவும் பெரியோர்,
16.எல்லோரிடமும் அன்பு வைத்தல்
* சிலோன் என்பது ஸ்ரீலங்கா என பெயர் மாற்றமடைந்த ஆண்டு 1972.
* ஐ.நா.சபை தொடங்கப்பட்டது 1945.
* முதன்முதலில் எஸ்.டி.டி. அறிமுகப்படுத்தப்பட்டது 1959.
* ரிசர்வ் வங்கி இந்தியாவில் நிறுவப்பட்டது 1935.
* மெர்க்குரி விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது 1912-ம் ஆண்டு.
* தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1981.
* இந்தியாவிலேயே மிக நீளமான சாலை கிராண்ட் டிராங் சாலை.
* உலகிலேயே மிக நீளமான ஆறு அமேசான் ஆறு. இது 4,195 மைல் நீளமுடையது.
* உலகிலேயே மிக நீளமான கால்வாய் வோல்கா.
* உலகிலேயே மிக அகலமான அருவி கோன் அருவி.
* பரப்பளவில் உலகிலேயே மிகப் பெரிய கடல் தென்சீனக் கடல். 11,48,500 சதுர மைல் பரப்பளவு கொண்டது இது.
* ஐ.நா.சபை தொடங்கப்பட்டது 1945.
* முதன்முதலில் எஸ்.டி.டி. அறிமுகப்படுத்தப்பட்டது 1959.
* ரிசர்வ் வங்கி இந்தியாவில் நிறுவப்பட்டது 1935.
* மெர்க்குரி விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது 1912-ம் ஆண்டு.
* தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1981.
* இந்தியாவிலேயே மிக நீளமான சாலை கிராண்ட் டிராங் சாலை.
* உலகிலேயே மிக நீளமான ஆறு அமேசான் ஆறு. இது 4,195 மைல் நீளமுடையது.
* உலகிலேயே மிக நீளமான கால்வாய் வோல்கா.
* உலகிலேயே மிக அகலமான அருவி கோன் அருவி.
* பரப்பளவில் உலகிலேயே மிகப் பெரிய கடல் தென்சீனக் கடல். 11,48,500 சதுர மைல் பரப்பளவு கொண்டது இது.
* இந்திய ரயில்வே உலகிலேயே இரண்டாவது பெரிய ரயில்வே துறையாகும்.
* தமிழகத்தில் முதன்முதலில் ரயில் பாதை சென்னை முதல் அரக்கோணம் வரை போடப்பட்டது.
* ரயில்வே பணியாளர் கல்லூரி பரோடாவில் அமைந்துள்ளது.
* டீசல் என்ஜின்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அமைந்துள்ளது.
* இந்தியாவில் முதன்முதலில் ரயில் பாதை மும்பை முதல் தானே வரை போடப்பட்டது.
* தமிழகத்தில் முதன்முதலில் ரயில் பாதை சென்னை முதல் அரக்கோணம் வரை போடப்பட்டது.
* ரயில்வே பணியாளர் கல்லூரி பரோடாவில் அமைந்துள்ளது.
* டீசல் என்ஜின்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அமைந்துள்ளது.
* இந்தியாவில் முதன்முதலில் ரயில் பாதை மும்பை முதல் தானே வரை போடப்பட்டது.
- Sponsored content
Page 9 of 18 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 18
|
|