புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவுத்துளிகள்
Page 3 of 18 •
Page 3 of 18 • 1, 2, 3, 4 ... 10 ... 18
First topic message reminder :
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்
இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்
நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42
யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4
உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்
பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்
டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்
இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி
இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்
நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை
கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்
இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்
நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42
யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4
உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்
பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்
டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்
இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி
இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்
நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை
கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
* உலகை வலம் வந்த முதல் கப்பலின் பெயர்
விக்டோரியா
* செவ்வாய் கிரகத்தை முதன் முதலில் படம் பிடித்த செயற்கை கோள்
மரினா IV
* உலகிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சியின் பெயர்
மானார்க் பட்டர்பிளை
* பின்புறம் பறக்கும் பறவையின் பெயர்
தேன்சிட்டு
* வேகமாய் வளரும் மரம்
யூகலிப்டஸ்
* இந்தியாவில் பெனிசிலின் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
பிம்ப்ரி
* இயற்கையில் கிடைக்கும் கதிரியக்க வாயு
ஹீலியம்
* மிக குறைந்த் கொதி நிலை கொண்ட தனிமம்
ஹீலியம்.
* நவீன இந்தியாவின் தந்தை
ராஜாராம் மோகன்ராய்
* இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை
ஹோமி ஜெ. பாபா
விக்டோரியா
* செவ்வாய் கிரகத்தை முதன் முதலில் படம் பிடித்த செயற்கை கோள்
மரினா IV
* உலகிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சியின் பெயர்
மானார்க் பட்டர்பிளை
* பின்புறம் பறக்கும் பறவையின் பெயர்
தேன்சிட்டு
* வேகமாய் வளரும் மரம்
யூகலிப்டஸ்
* இந்தியாவில் பெனிசிலின் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
பிம்ப்ரி
* இயற்கையில் கிடைக்கும் கதிரியக்க வாயு
ஹீலியம்
* மிக குறைந்த் கொதி நிலை கொண்ட தனிமம்
ஹீலியம்.
* நவீன இந்தியாவின் தந்தை
ராஜாராம் மோகன்ராய்
* இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை
ஹோமி ஜெ. பாபா
* தயான்சந்த் பிறந்த நாள் இந்தியாவில் தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
*இந்திய விமானத்துறையின் தந்தை என அழைக்கப்படுபவர்
ஜே.ர்.டி.டாடா
* ஆக்ஷஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
கிரிக்கெட்
* இத்தாலி நாட்டு நாணயத்தின் பெயர்
லிரா
* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர்
ராட்கிளிப்
*இந்திய விமானத்துறையின் தந்தை என அழைக்கப்படுபவர்
ஜே.ர்.டி.டாடா
* ஆக்ஷஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
கிரிக்கெட்
* இத்தாலி நாட்டு நாணயத்தின் பெயர்
லிரா
* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர்
ராட்கிளிப்
*பேக்ஸ் இயந்திரம் பெய்பன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
*நிமோனியா நோய் நுரையீரலைத் தாக்கும்.
*வைட்டமின்'சி' அதிக அளவில் காணப்படும் உணவுப்பொருள் எலுமிச்சம்பழம்.
*பாராசூட் தயாரிக்க பயன்படும் இழை நைலான்.
*மனித உடலில் அதிகமாகக் காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.
*கண் இல்லாத உயிரினம் மண்புழு.
*நிமோனியா நோய் நுரையீரலைத் தாக்கும்.
*வைட்டமின்'சி' அதிக அளவில் காணப்படும் உணவுப்பொருள் எலுமிச்சம்பழம்.
*பாராசூட் தயாரிக்க பயன்படும் இழை நைலான்.
*மனித உடலில் அதிகமாகக் காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.
*கண் இல்லாத உயிரினம் மண்புழு.
*நல்ல திடகாத்திரமான குதிரை சராசரியாக மணிக்கு 68கி.மீ வேகத்தில் ஓடும்.
*கானா நாட்டின் பழைய பெயர் லேண்ட் ஆஃப் கோல்டு(Land of Gold).
*உலகிலேயே அதிக அளவு வெள்ளியை உற்பத்தி செய்யும் நாடு மெக்சிகோ.
*கங்காருவைவிட ஒட்டகச் சிவிங்கி மணிக்கு 56கி.மீ வேகத்தில் ஓடக் கூடியது.
*ஆப்பிரிக்க யானைகள் மணிக்கு 39கிமீ தூரம் ஓடும்.
*1996ல் இந்தியா சந்தித்த மூன்று பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய், தேவகவுடா.
*எவரெஸ்ட் சிகரத்தில் இருமுறை ஏறிய ஒரே இந்தியப் பெண்மணி சந்தோஷ் யாதவ்.
*ஒரே அளவு வெப்பத்தில் இரும்பைவிட பித்தளை அதிக விரிவடையும்.
*கிளிசரின் துணியின் மீதுள்ள காப்பி, டீ கறைகளைப் போக்கும்.
*தங்கத்துடன் இலகுவாகச் சேரக்கூடிய உலோகம் தாமிரம்.
*உலகில் முதன்முதலில் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு வித்திட்டவர் கிரிஸ்டியன் பெர்னார்டு.
*கானா நாட்டின் பழைய பெயர் லேண்ட் ஆஃப் கோல்டு(Land of Gold).
*உலகிலேயே அதிக அளவு வெள்ளியை உற்பத்தி செய்யும் நாடு மெக்சிகோ.
*கங்காருவைவிட ஒட்டகச் சிவிங்கி மணிக்கு 56கி.மீ வேகத்தில் ஓடக் கூடியது.
*ஆப்பிரிக்க யானைகள் மணிக்கு 39கிமீ தூரம் ஓடும்.
*1996ல் இந்தியா சந்தித்த மூன்று பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய், தேவகவுடா.
*எவரெஸ்ட் சிகரத்தில் இருமுறை ஏறிய ஒரே இந்தியப் பெண்மணி சந்தோஷ் யாதவ்.
*ஒரே அளவு வெப்பத்தில் இரும்பைவிட பித்தளை அதிக விரிவடையும்.
*கிளிசரின் துணியின் மீதுள்ள காப்பி, டீ கறைகளைப் போக்கும்.
*தங்கத்துடன் இலகுவாகச் சேரக்கூடிய உலோகம் தாமிரம்.
*உலகில் முதன்முதலில் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு வித்திட்டவர் கிரிஸ்டியன் பெர்னார்டு.
*உலகிலேயே காகித உற்பத்தியில் முதலிடம் பெறும் நாடு அமெரிக்கா.
*22.11.1963ல் ஜான்கென்னடி படுகொலை செய்யப்பட்டார்.
*கெய்ரோ நகரில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பல்கலைக் கழகம் உள்ளது.
*கிழங்கு வகை உற்பத்தியில் சீனா முதலிடம் பெறுகிறது.
*1949ல் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார்.
*அதிகமான தீவுகளை கொண்ட நாடு இந்தோனேசியா.
*சர்க்கரை நோய் அதிகமானால் கண்பார்வை பாதிக்கப்படும்.
*சமயபுரம் கோவிலை 18ம் நூற்றாண்டில் ஆண்ட "விஜயரங்க சொக்க நாயக்கர்' கட்டினார்.
*ஷேக்ஸ்பியர் பிறந்தது 23.4.1564 அன்று. இறந்தது 23.4.1616.
*முதன் முதலில் அணுகுண்டு போட்ட நாடு அமெரிக்கா.
*பசும்பாலை விட ஒட்டகப்பாலில் சத்துக்கள் அதிகம்.
*அலுமினியம் தாமிரம், மெக்னீசியம் கலந்த கலவை டியூராலுமின் எனப்படும்.
*இந்தி மொழி 43 சதவிகித மக்களால் பேசப்படுகிறது.
*22.11.1963ல் ஜான்கென்னடி படுகொலை செய்யப்பட்டார்.
*கெய்ரோ நகரில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பல்கலைக் கழகம் உள்ளது.
*கிழங்கு வகை உற்பத்தியில் சீனா முதலிடம் பெறுகிறது.
*1949ல் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார்.
*அதிகமான தீவுகளை கொண்ட நாடு இந்தோனேசியா.
*சர்க்கரை நோய் அதிகமானால் கண்பார்வை பாதிக்கப்படும்.
*சமயபுரம் கோவிலை 18ம் நூற்றாண்டில் ஆண்ட "விஜயரங்க சொக்க நாயக்கர்' கட்டினார்.
*ஷேக்ஸ்பியர் பிறந்தது 23.4.1564 அன்று. இறந்தது 23.4.1616.
*முதன் முதலில் அணுகுண்டு போட்ட நாடு அமெரிக்கா.
*பசும்பாலை விட ஒட்டகப்பாலில் சத்துக்கள் அதிகம்.
*அலுமினியம் தாமிரம், மெக்னீசியம் கலந்த கலவை டியூராலுமின் எனப்படும்.
*இந்தி மொழி 43 சதவிகித மக்களால் பேசப்படுகிறது.
இந்தியாவின் அணிகலன் மணிப்பூர்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
பிளாஸ்டிக்கை கண்டறிந்தவர் லியோ பேக்லாண்டு
ஃபவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர் வாட்டர் மேன்
கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தவர் சார்லஸ் பாபேஜ்
பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு நியுசிலாந்து
பெண்களுக்கு வாக்குரிமை மறுத்த நாடு சுவிட்சர்லாந்து
புயலின் வேகத்தை அளக்க உதவும் அலகு நாட்
சத்தத்தை அதிகமாக்கிக் கேட்க பயன்படுவது ஆம்ளிபயர்
நமது நாட்டின் தேசிய முழக்கம் "சத்யமேவ ஜெயதே"
ரத்தத்தை சுத்தப்படுத்தும் மனித உறுப்பு இதயம்
அத்வைத கோட்பாட்டை உருவாக்கியவர் ஸ்ரீமத்வர்
திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்க வாசகர்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
பிளாஸ்டிக்கை கண்டறிந்தவர் லியோ பேக்லாண்டு
ஃபவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர் வாட்டர் மேன்
கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தவர் சார்லஸ் பாபேஜ்
பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு நியுசிலாந்து
பெண்களுக்கு வாக்குரிமை மறுத்த நாடு சுவிட்சர்லாந்து
புயலின் வேகத்தை அளக்க உதவும் அலகு நாட்
சத்தத்தை அதிகமாக்கிக் கேட்க பயன்படுவது ஆம்ளிபயர்
நமது நாட்டின் தேசிய முழக்கம் "சத்யமேவ ஜெயதே"
ரத்தத்தை சுத்தப்படுத்தும் மனித உறுப்பு இதயம்
அத்வைத கோட்பாட்டை உருவாக்கியவர் ஸ்ரீமத்வர்
திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்க வாசகர்
திருவாசகம் -மொழிபெயர்த்தவர் ஜியு.போப்
முடிக்கு கறுப்பு நிறம் தருகின்ற நிறமி மெலானின்
பென்சிலின் -கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் பிளமிங்
விஞ்ஞானத்தின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன்
லிப்ட் - கண்டறிந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டிஸ்
செல்லின் 'உட்கருவை' கண்டுபிடித்தவர் ராபர்ட் ப்ரவ்ன்
உலகத்தில் முழுமையான இந்து நாடு நேபாளம்
தாஜ்மஹாலை உருவாக்கிய சிறந்த சிற்பி இஸ்தாக் உஸ்தாக்
தமிழ் சுருக்கெழுத்து முறை கண்டுபிடித்தவர் சீனிவாசராவ்
வைரஸை முதலில் பிரித்தவர் டிபிட்ரி ஐவனோஸ்கி
செல்லினைக் கண்டறிந்தவர் ராபர்ட் ஹூக்
நிலவில் காலடி வைத்தவர் நீலம் ஆம்ஸ்ட்ராங்
உலகிலேயே பெரிய கண்டம் ஆசியா
உலகிலேயே சிறிய கண்டம் ஆஸ்திரேலியா
முடிக்கு கறுப்பு நிறம் தருகின்ற நிறமி மெலானின்
பென்சிலின் -கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் பிளமிங்
விஞ்ஞானத்தின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன்
லிப்ட் - கண்டறிந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டிஸ்
செல்லின் 'உட்கருவை' கண்டுபிடித்தவர் ராபர்ட் ப்ரவ்ன்
உலகத்தில் முழுமையான இந்து நாடு நேபாளம்
தாஜ்மஹாலை உருவாக்கிய சிறந்த சிற்பி இஸ்தாக் உஸ்தாக்
தமிழ் சுருக்கெழுத்து முறை கண்டுபிடித்தவர் சீனிவாசராவ்
வைரஸை முதலில் பிரித்தவர் டிபிட்ரி ஐவனோஸ்கி
செல்லினைக் கண்டறிந்தவர் ராபர்ட் ஹூக்
நிலவில் காலடி வைத்தவர் நீலம் ஆம்ஸ்ட்ராங்
உலகிலேயே பெரிய கண்டம் ஆசியா
உலகிலேயே சிறிய கண்டம் ஆஸ்திரேலியா
உலகிலேயே பெரிய நாடு ரஷ்யா
உலகிலேயே சிறிய நாடு வாட்டிகன்
காவேரி விமான எஞ்சினை உருவாக்கியவர் அப்துல்கலாம்
1997ல் பாரத ரத்னா விருதுபெற்றவர் அப்துல்கலாம்
இந்திய புள்ளியியல் துறையின் தந்தை பி.சி.மகளநோபிஸ்
கிரகங்களிலேயே மிகப்பெரிய கிரகம் வியாழன்
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் கிரகம் புதன்
கிரகங்களில் குளிர்ச்சியான கிரகம் புளூட்டோ
நெம்புகோல் தத்துவம்க்ஷ ஆர்க்கிமிடிஸ்கிரீஸ்
காந்தி பிறந்த இடம் போர்பந்தர்
இராமாயணத்தை எழுதியவர் வான்மீகி
இந்தியாவில் வைரம் அதிகமாக கிடைக்கும் இடம் பன்னா
திருவிளையாடற்புராணம்-பரஞ்சோதி முனிவர்
பொன்னியின் செல்வன் காவியத்தை எழுதியவர் கல்கி
ஓர் இரவு,வேலைக்காரி ஆகியன எழுதியவர் அண்ணா
ஈரப்பதத்தை ஹைக்ரோ மீட்டரால் அளக்கலாம்
உலகிலேயே சிறிய நாடு வாட்டிகன்
காவேரி விமான எஞ்சினை உருவாக்கியவர் அப்துல்கலாம்
1997ல் பாரத ரத்னா விருதுபெற்றவர் அப்துல்கலாம்
இந்திய புள்ளியியல் துறையின் தந்தை பி.சி.மகளநோபிஸ்
கிரகங்களிலேயே மிகப்பெரிய கிரகம் வியாழன்
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் கிரகம் புதன்
கிரகங்களில் குளிர்ச்சியான கிரகம் புளூட்டோ
நெம்புகோல் தத்துவம்க்ஷ ஆர்க்கிமிடிஸ்கிரீஸ்
காந்தி பிறந்த இடம் போர்பந்தர்
இராமாயணத்தை எழுதியவர் வான்மீகி
இந்தியாவில் வைரம் அதிகமாக கிடைக்கும் இடம் பன்னா
திருவிளையாடற்புராணம்-பரஞ்சோதி முனிவர்
பொன்னியின் செல்வன் காவியத்தை எழுதியவர் கல்கி
ஓர் இரவு,வேலைக்காரி ஆகியன எழுதியவர் அண்ணா
ஈரப்பதத்தை ஹைக்ரோ மீட்டரால் அளக்கலாம்
மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்
கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி- எழுதியது ஒளவை
சீவகசிந்தாமணியை எழுதியவர் திருத்தக்கத் தேவர்
பாஞ்சாலி சபதம் எழுதியவர் பாரதியார்
கடல்புறா நாவலை எழுதியவர் சாண்டில்யன்
சீறாப்புராணத்தை எழுதியவர் உமறுப்புலவர்
நாலடியார் நூலை எழுதியவர்கள் சமண முனிவர்கள்
தேவாரத்தை பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்
பாண்டியன் பரிசு என்ற நூலை எழுதியவர் பாரதிதாசன்
நளவெண்பாவைப் பாடியவர் புகழேந்திப் புலவர்
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவர் கண்ணதாசன்
குடியரசு என்ற நூலை எழுதியவர் பிளாட்டோ
தமிழ் சங்கத்தின் தலைவர் அகத்தியர்
கடைச்சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர்
திருப்பாவை பாடியவர் ஆண்டாள்
கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி- எழுதியது ஒளவை
சீவகசிந்தாமணியை எழுதியவர் திருத்தக்கத் தேவர்
பாஞ்சாலி சபதம் எழுதியவர் பாரதியார்
கடல்புறா நாவலை எழுதியவர் சாண்டில்யன்
சீறாப்புராணத்தை எழுதியவர் உமறுப்புலவர்
நாலடியார் நூலை எழுதியவர்கள் சமண முனிவர்கள்
தேவாரத்தை பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்
பாண்டியன் பரிசு என்ற நூலை எழுதியவர் பாரதிதாசன்
நளவெண்பாவைப் பாடியவர் புகழேந்திப் புலவர்
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவர் கண்ணதாசன்
குடியரசு என்ற நூலை எழுதியவர் பிளாட்டோ
தமிழ் சங்கத்தின் தலைவர் அகத்தியர்
கடைச்சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர்
திருப்பாவை பாடியவர் ஆண்டாள்
- Sponsored content
Page 3 of 18 • 1, 2, 3, 4 ... 10 ... 18
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 18
|
|