புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
3 Posts - 6%
heezulia
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மன்னித்தது என்மனம்..... Poll_c10மன்னித்தது என்மனம்..... Poll_m10மன்னித்தது என்மனம்..... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னித்தது என்மனம்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Dec 11, 2010 3:31 pm

மன்னித்தது என்மனம்..... Thumbnail
வேசமற்ற பாசமொன்றை விதைத்து
என் தாயற்ற தாயனவளேயுனை
தங்கம் என்ற குணமென்று
தாங்கினேனே என்நெஞ்சில்

என் காதலியாகவோ
எனைச்சேர்ந்த தாரமாகவோ
வென்றிடாத பாசத்தினுச்சத்தை
உறவுகளின் மேன்மையானவளாய்
அடைந்திருந்தாய்.....

மெய்மறந்த உலகில்
மிளிரும் ஒளிநிலவாய்
கண்டிருந்த காட்சிகளை
அமாவாசை இருள்நீத்ததுபோல்
சின்னாபின்னமானதே எம்முறவு

காண்போரின் காட்சிகளை
விவரித்த மொழிகளோடு
ஏற்றிடாத என்மனதும்
நம்பிக்கை கொண்டதற்கு
உன்நலிந்த செய்கைகளால்
நொறுங்கியதே என்னிதயம்

அறிவும் ஏற்றிடாத
அகமும் அழுதிருந்த
உறவு முறிவுதனை
இணைக்கின்ற நிலைவருமா?

மனிதன் என்றாகி
தவறும் உரித்தாகி
மன்னிப்பின் மலர்ச்சியில்
மலர்ந்திடும் நேயங்கள்

எத்தேசமிருந்தாலும்
நலங்காக்க இறைவனையும்
தவறைத் தொடர்ந்திடாது
திருந்திவாழ உனையும்
வேண்டுகிறது என்மனம்




நேசமுடன் ஹாசிம்
மன்னித்தது என்மனம்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Dec 11, 2010 3:48 pm

மனிதன் என்றாகி
தவறும் உரித்தாகி
மன்னிப்பின் மலர்ச்சியில்
மலர்ந்திடும் நேயங்கள்

தொடரட்டும் உங்கள் கவிதை பேரணி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 11, 2010 5:38 pm

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 11, 2010 5:39 pm

வாழ்த்துக்கள் ஹாசிம் மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னித்தது என்மனம்..... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 11, 2010 5:43 pm

அருமை ஹாசிம் அருமை.மன்னிப்பதால் நாம் உயர்ந்துதான் போகிறோம் இல்லையா ஹசிம்




மன்னித்தது என்மனம்..... Uமன்னித்தது என்மனம்..... Dமன்னித்தது என்மனம்..... Aமன்னித்தது என்மனம்..... Yமன்னித்தது என்மனம்..... Aமன்னித்தது என்மனம்..... Sமன்னித்தது என்மனம்..... Uமன்னித்தது என்மனம்..... Dமன்னித்தது என்மனம்..... Hமன்னித்தது என்மனம்..... A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 11, 2010 7:19 pm

மன்னிப்பில் தான் மனிதமே வாழ்கிறது ... அருமை அருமை... அது சரி அவங்களை ஏன் மன்னிக்கனும்...? என்ன தவறு செய்தாங்க... இதெல்லாம் கவிதையில் காணலையே ... அழுகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Dec 12, 2010 12:43 am

மிகவும் அருமை நண்பா உங்கள் கவி வரிகள் நன்றி.



மன்னித்தது என்மனம்..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Sun Dec 12, 2010 2:54 am

நல்ல கவிதை ..நல்ல வரிகள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Dec 12, 2010 10:11 am

கலை wrote:மன்னிப்பில் தான் மனிதமே வாழ்கிறது ... அருமை அருமை... அது சரி அவங்களை ஏன் மன்னிக்கனும்...? என்ன தவறு செய்தாங்க... இதெல்லாம் கவிதையில் காணலையே ... அழுகை

அது சொல்லமுடியாத ரகசியம் அண்ணா
அதை அவர்கள் உணர்ந்தால் போதும்
இப்படியான ஒரு சூழல் யாருக்கு ஏற்படினும் மன்னிக்கும் தன்மை எமக்கு வேண்டும் என்பது எனது கரு
நன்றி தங்களின் கருத்திற்கு



நேசமுடன் ஹாசிம்
மன்னித்தது என்மனம்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Dec 12, 2010 10:34 am

நல்ல கவிதை தோழரே
வாழ்த்துக்கள் தொடருங்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக