புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்., தலைவர் திக்விஜய் குற்றச்சாட்டால் சர்ச்சை : ஹேமந்த் கர்காரேவின் மனைவி கவிதா கர்காரே கடும் கண்டனம்
Page 1 of 1 •
காங்., தலைவர் திக்விஜய் குற்றச்சாட்டால் சர்ச்சை : ஹேமந்த் கர்காரேவின் மனைவி கவிதா கர்காரே கடும் கண்டனம்
#452361புதுடில்லி : ""மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை தலைவராக இருந்த
ஹேமந்த் கர்காரே, தான் கொல்லப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்,
என்னுடன் போனில் பேசினார். அப்போது, இந்துத்வா அமைப்புகளால் தனது உயிருக்கு
ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்தார்,'' என, காங்., பொதுச்செயலர்
திக்விஜய் சிங் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பா.ஜ., கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை தலைவராக இருந்தவர் ஹேமந்த்
கர்காரே. மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் இந்துத்வா அமைப்புகளுக்கு
தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, முக்கிய குற்றவாளிகளை கைது
செய்தார்.இதன்பின், 2008ல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்
இவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், ஹேமந்த் கர்காரே குறித்த பரபரப்பான
தகவல்களை காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:மும்பை தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு சில மணி
நேரத்துக்கு முன், ஹேமந்த் கர்காரே போனில் என்னுடன் பேசினார். அப்போது அவர்
சில அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தார். மாலேகான் குண்டுவெடிப்பு
சம்பவத்தில் இந்துத்வா அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்ததில்
இருந்து, இந்துத்வா அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக
அவர் அச்சம் தெரிவித்தார்.இது தொடர்பாக, சிலரிடம் இருந்து தனக்கு
டெலிபோனில் மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் கூறினார். இருந்தாலும், மிரட்டல்
விடுத்தவர்கள் யார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.மாலேகான்
குண்டுவெடிப்பில் தனது விசாரணையின் நேர்மை குறித்து, ராஜ்நாத் சிங்
உள்ளிட்ட பா.ஜ.,வின் சில முக்கிய தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தனக்கு
வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். என்னுடன் டெலிபோனில் பேசிய
அடுத்த சில மணி நேரங்களிலேயே, அவர் கொல்லப்பட்டதாக தகவல் வந்ததும்
அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார். திக்விஜய் சிங்கின்
இந்த பேச்சுக்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:திக்விஜய்
சிங்கின் இந்த அறிவிப்பு, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடி வரும் மத்திய
அரசின் நடவடிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பயங்கரவாத
தாக்குதல் வழக்கின் விசாரணை, இதனால் பெரிதும் பாதிக்கப்படும்.மும்பையில்
தாக்குதல் நடத்தியவர்கள், எல்லைக்கு அப்பால் இருந்து வந்த பயங்கரவாதிகள்
தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திக்விஜய் சிங்கின் கருத்துக்கு,
பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோர் விளக்கம் அளிக்க
வேண்டும்.இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
காங்கிரஸ் நழுவல்: இதுகுறித்து காங்., பொதுச் செயலர் ஜனார்த்தன்
திவேதி கூறுகையில், "திக்விஜய் சிங்கிற்கும், ஹேமந்த் கர்காரேவுக்கும்
இடையே நடந்த டெலிபோன் பேச்சு குறித்த விஷயம் இது. இதில் பேசிய இருவரில்,
ஹேமந்த் கர்காரே தற்போது உயிருடன் இல்லை. மற்றொருவர் திக்விஜய் சிங்.எனவே,
அவரிடம் தான் இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும். கட்சிக்கும், திக்விஜய்
சிங் கூறிய கருத்துக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்றார்.
திக்விஜய் பல்டி: இந்த விஷயத்தில் திக்விஜய் சிங் திடீர் பல்டி அடித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "மும்பை
தாக்குதல் சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்.,க்கு தொடர்பு உள்ளதாக நான் கூறவில்லை.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தான் கர்காரே கொல்லப்பட்டார்.இதில், எந்த
சந்தேகமும் இல்லை. இந்த விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. மாலேகான்
வழக்கு விஷயத்தில் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள், கர்காரேயின் நேர்மை
குறித்து சந்தேகம் எழுப்பியதாக தான் நான் கூறினேன்' என்றார்.
விக்கி லீக்ஸ் அம்பலம்: இதற்கிடையே, கடந்த சில நாட்களாக, பல
நாடுகளின் ரகசிய நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வரும் விக்கி லீக்ஸ்
இணையதளம், மும்பை தாக்குதல் தொடர்பான விஷயங்களையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த டேவிட் முல்போர்ட், அமெரிக்காவுக்கு
அனுப்பிய தகவலை விக்கி லீக்ஸ் இணையதளம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் டேவிட் முல்போர்ட் கூறியுள்ளதாவது:மும்பை பயங்கரவாத
தாக்குதல் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சிலர், மதவாத அரசியல்
நடத்துகின்றனர். காங்., மூத்த தலைவர் ஏ.ஆர்.அந்துலே என்பவர், மும்பை
பயங்கரவாத தாக்குதலில் இந்துத்வா அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக
சந்தேகம் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலை கருத்தில்
கொண்டு, இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர். முஸ்லிம்
சமுதாயத்தினரின் ஆதரவை பெறுவதற்காக இதுபோன்ற கருத்துக்களை அந்துலே
கூறியுள்ளார்.இவ்வாறு அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கவிதா கர்காரே ஆவேசம் : திக்விஜய் சிங் பேசியதற்கு, ஹேமந்த் கர்காரேவின் மனைவி கவிதா கர்காரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: திக்விஜய் சிங் கூறிய விஷயங்கள்
முட்டாள்தனமானவை. திக்விஜய் சிங்குடன், என் கணவர் போனில் பேசவில்லை. ஓட்டு
வங்கி அரசியலுக்காக திக்விஜய் சிங் இதுபோல் கூறியுள்ளார். மாலேகான் வழக்கு
விசாரணையின் போது, இந்து அமைப்புகளிடம் அதிருப்தி எழுந்தது உண்மை தான்.இது
இயற்கையானது. மும்பை தாக்குதல் சம்பவத்தை, இந்து அமைப்பினருடன்
தொடர்புபடுத்தி கூறுவது தவறான செயல். இதுபோன்ற கருத்துக்கள், நாட்டு மக்களை
தவறாக வழிநடத்தி விடும். பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமைந்து விடும். ஓட்டு
வங்கி அரசியலுக்காக என் கணவரின் தியாகத்தை கேலிக் கூத்தாக்கி விடாதீர்கள்.
இவ்வாறு கவிதா கூறினார்.
தினமலர்
ஹேமந்த் கர்காரே, தான் கொல்லப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்,
என்னுடன் போனில் பேசினார். அப்போது, இந்துத்வா அமைப்புகளால் தனது உயிருக்கு
ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்தார்,'' என, காங்., பொதுச்செயலர்
திக்விஜய் சிங் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பா.ஜ., கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை தலைவராக இருந்தவர் ஹேமந்த்
கர்காரே. மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் இந்துத்வா அமைப்புகளுக்கு
தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, முக்கிய குற்றவாளிகளை கைது
செய்தார்.இதன்பின், 2008ல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்
இவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், ஹேமந்த் கர்காரே குறித்த பரபரப்பான
தகவல்களை காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:மும்பை தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு சில மணி
நேரத்துக்கு முன், ஹேமந்த் கர்காரே போனில் என்னுடன் பேசினார். அப்போது அவர்
சில அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தார். மாலேகான் குண்டுவெடிப்பு
சம்பவத்தில் இந்துத்வா அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்ததில்
இருந்து, இந்துத்வா அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக
அவர் அச்சம் தெரிவித்தார்.இது தொடர்பாக, சிலரிடம் இருந்து தனக்கு
டெலிபோனில் மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் கூறினார். இருந்தாலும், மிரட்டல்
விடுத்தவர்கள் யார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.மாலேகான்
குண்டுவெடிப்பில் தனது விசாரணையின் நேர்மை குறித்து, ராஜ்நாத் சிங்
உள்ளிட்ட பா.ஜ.,வின் சில முக்கிய தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தனக்கு
வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். என்னுடன் டெலிபோனில் பேசிய
அடுத்த சில மணி நேரங்களிலேயே, அவர் கொல்லப்பட்டதாக தகவல் வந்ததும்
அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார். திக்விஜய் சிங்கின்
இந்த பேச்சுக்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:திக்விஜய்
சிங்கின் இந்த அறிவிப்பு, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடி வரும் மத்திய
அரசின் நடவடிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பயங்கரவாத
தாக்குதல் வழக்கின் விசாரணை, இதனால் பெரிதும் பாதிக்கப்படும்.மும்பையில்
தாக்குதல் நடத்தியவர்கள், எல்லைக்கு அப்பால் இருந்து வந்த பயங்கரவாதிகள்
தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திக்விஜய் சிங்கின் கருத்துக்கு,
பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோர் விளக்கம் அளிக்க
வேண்டும்.இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
காங்கிரஸ் நழுவல்: இதுகுறித்து காங்., பொதுச் செயலர் ஜனார்த்தன்
திவேதி கூறுகையில், "திக்விஜய் சிங்கிற்கும், ஹேமந்த் கர்காரேவுக்கும்
இடையே நடந்த டெலிபோன் பேச்சு குறித்த விஷயம் இது. இதில் பேசிய இருவரில்,
ஹேமந்த் கர்காரே தற்போது உயிருடன் இல்லை. மற்றொருவர் திக்விஜய் சிங்.எனவே,
அவரிடம் தான் இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும். கட்சிக்கும், திக்விஜய்
சிங் கூறிய கருத்துக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்றார்.
திக்விஜய் பல்டி: இந்த விஷயத்தில் திக்விஜய் சிங் திடீர் பல்டி அடித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "மும்பை
தாக்குதல் சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்.,க்கு தொடர்பு உள்ளதாக நான் கூறவில்லை.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தான் கர்காரே கொல்லப்பட்டார்.இதில், எந்த
சந்தேகமும் இல்லை. இந்த விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. மாலேகான்
வழக்கு விஷயத்தில் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள், கர்காரேயின் நேர்மை
குறித்து சந்தேகம் எழுப்பியதாக தான் நான் கூறினேன்' என்றார்.
விக்கி லீக்ஸ் அம்பலம்: இதற்கிடையே, கடந்த சில நாட்களாக, பல
நாடுகளின் ரகசிய நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வரும் விக்கி லீக்ஸ்
இணையதளம், மும்பை தாக்குதல் தொடர்பான விஷயங்களையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த டேவிட் முல்போர்ட், அமெரிக்காவுக்கு
அனுப்பிய தகவலை விக்கி லீக்ஸ் இணையதளம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் டேவிட் முல்போர்ட் கூறியுள்ளதாவது:மும்பை பயங்கரவாத
தாக்குதல் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சிலர், மதவாத அரசியல்
நடத்துகின்றனர். காங்., மூத்த தலைவர் ஏ.ஆர்.அந்துலே என்பவர், மும்பை
பயங்கரவாத தாக்குதலில் இந்துத்வா அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக
சந்தேகம் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலை கருத்தில்
கொண்டு, இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர். முஸ்லிம்
சமுதாயத்தினரின் ஆதரவை பெறுவதற்காக இதுபோன்ற கருத்துக்களை அந்துலே
கூறியுள்ளார்.இவ்வாறு அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கவிதா கர்காரே ஆவேசம் : திக்விஜய் சிங் பேசியதற்கு, ஹேமந்த் கர்காரேவின் மனைவி கவிதா கர்காரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: திக்விஜய் சிங் கூறிய விஷயங்கள்
முட்டாள்தனமானவை. திக்விஜய் சிங்குடன், என் கணவர் போனில் பேசவில்லை. ஓட்டு
வங்கி அரசியலுக்காக திக்விஜய் சிங் இதுபோல் கூறியுள்ளார். மாலேகான் வழக்கு
விசாரணையின் போது, இந்து அமைப்புகளிடம் அதிருப்தி எழுந்தது உண்மை தான்.இது
இயற்கையானது. மும்பை தாக்குதல் சம்பவத்தை, இந்து அமைப்பினருடன்
தொடர்புபடுத்தி கூறுவது தவறான செயல். இதுபோன்ற கருத்துக்கள், நாட்டு மக்களை
தவறாக வழிநடத்தி விடும். பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமைந்து விடும். ஓட்டு
வங்கி அரசியலுக்காக என் கணவரின் தியாகத்தை கேலிக் கூத்தாக்கி விடாதீர்கள்.
இவ்வாறு கவிதா கூறினார்.
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|