புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Poll_c10தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Poll_m10தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Poll_c10தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Poll_m10தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Poll_c10தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Poll_m10தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Dec 12, 2010 1:45 am

தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Untitled-1+copy

தேர்தல் வரை என்னை சிறையில் வைத்து விடலாம் என கருணாநிதி கணக்கு போட்டார். அது தப்பாகி விட்டது. இந்த முறை ஜெயித்து காட்டுங்கள் பார்க்கலாம்.சட்டசபை தேர்தலில் கருணாநிதி எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். என் மீது பொய் வழக்கு போட்டு, கருணாநிதி சர்வாதிகாரியாகி விட்டார். இவ்வாறு சீமான் பேசினார்.



தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Ujiladevi.blogpost.com+%252810%2529+copy


பூனை கண்னை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடுமென்று நினைக்குமாம் அந்தக்கதையாய் இருக்கு சீமான் அண்ணாச்சி பேசுவது இவர் சிறையிலிருந்தால் கலைஞருக்கு யாரும் ஓட்டுப் போடமாட்டாங்களா?
அல்லது இவர் ஓட்டுப்போடச் சொல்லித்தான் அவருக்கு மக்கள் இதுவரை ஓட்டுப் போட்டார்களா?
கொஞ்சம் அசந்துப்போனால் எம்.ஜி.ஆரே என்னால்தான் வென்றார் என்று சொல்லவும் செய்யலாம் அரசியல் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு அதற்காக தன்னிலையை உணராமல் பேசுவது வேடிக்கையாக இருக்கலாம் அந்த வேடிக்கைப் பேச்சை தானும் நம்பி மற்றவர்களையும் நம்பச்சொல்லி கட்டாயப் படுத்தக் கூடாது

source http://ujiladevi.blogspot.com/






தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Sri+ramananda+guruj+3





எனது இணைய தளம் www.ujiladevi.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 8:01 am

///அரசியல் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு அதற்காக தன்னிலையை உணராமல் பேசுவது வேடிக்கையாக இருக்கலாம்///

உண்மையைக் கூறியுள்ளீர்கள்!
தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  677196



தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 12, 2010 8:52 am

சிவா wrote:///அரசியல் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு அதற்காக தன்னிலையை உணராமல் பேசுவது வேடிக்கையாக இருக்கலாம்///

உண்மையைக் கூறியுள்ளீர்கள்!
தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  677196
தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  359383



தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Aதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Aதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Tதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Hதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Iதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Rதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Aதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 12, 2010 10:46 am

sriramanandaguruji wrote:
தேர்தல் வரை என்னை சிறையில் வைத்து விடலாம் என கருணாநிதி கணக்கு போட்டார். அது தப்பாகி விட்டது. இந்த முறை ஜெயித்து காட்டுங்கள் பார்க்கலாம்.சட்டசபை தேர்தலில் கருணாநிதி எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். என் மீது பொய் வழக்கு போட்டு, கருணாநிதி சர்வாதிகாரியாகி விட்டார். இவ்வாறு சீமான் பேசினார்.
இது உண்மை தானே ...... சீமான் பேசியதில் என்ன தவறு இருக்கிது,


தமிழ் என்று சரியாக உச்சரிக்க தெரியாத , தருதலைங்க எல்லாம் கட்சி நடத்தி 2011-ல தமிழ்நாடு முதல்வர் ஆகபோவேன் என்று சொல்லிக்கிட்டு இருக்கும் போது , இவர் அரசியலுக்கு வந்தா என்ன தப்பு ???

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 10:48 am

ராஜா wrote:இது உண்மை தானே ...... சீமான் பேசியதில் என்ன தவறு இருக்கிது,


தமிழ் என்று சரியாக உச்சரிக்க தெரியாத , தருதலைங்க எல்லாம் கட்சி நடத்தி 2011-ல தமிழ்நாடு முதல்வர் ஆகபோவேன் என்று சொல்லிக்கிட்டு இருக்கும் போது , இவர் அரசியலுக்கு வந்தா என்ன தப்பு ???

நீங்க டாக்டர் விஜயகாந்தை தானே சொல்றீங்க பாஸ்..!



தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 12, 2010 10:51 am

சிவா wrote:
ராஜா wrote:இது உண்மை தானே ...... சீமான் பேசியதில் என்ன தவறு இருக்கிது,
தமிழ் என்று சரியாக உச்சரிக்க தெரியாத , தருதலைங்க எல்லாம் கட்சி நடத்தி 2011-ல தமிழ்நாடு முதல்வர் ஆகபோவேன் என்று சொல்லிக்கிட்டு இருக்கும் போது , இவர் அரசியலுக்கு வந்தா என்ன தப்பு ???
நீங்க டாக்டர் விஜயகாந்தை தானே சொல்றீங்க பாஸ்..!
ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்திற்காகவே மற்ற மாநில மொழிபடங்களில் நடைக்க போகாமல் குண்டுசட்டியில் குதிரை ஒட்டிய வீரமான கேப்டன்,டாக்டர் , கம்பவுண்டர்......etc ..... தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  678642 தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  678642

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 12, 2010 10:51 am

யாருக்குத்தான் அப்புறம் ஒட்டு போடுறது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 12, 2010 10:52 am

அரசியலுக்கு யார் வேணுமின்னாலும் வரலாம்,இன்னிக்கு அரசியல் சாக்கடை நாத்ததுல எவன் வந்தாலும் அவனும் சாக்கடையாதான் போவான்.அந்தளவுக்கு திமுகவும்,அதிமுகவும்
மாற்றி மாற்றி ஆண்டு மாற்றி வச்சு இருக்காங்க




தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Uதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Dதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Aதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Yதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Aதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Sதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Uதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Dதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Hதனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Dec 12, 2010 10:56 am

விடுங்க நண்பர்களே...அவர் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டார். அவரவர் வருத்தம் அவரவர்க்கு தான் தெரியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 10:56 am

maniajith007 wrote:யாருக்குத்தான் அப்புறம் ஒட்டு போடுறது

அங்கு சென்று காத்திருக்கும் நேரத்தில், ஒரு குவார்ட்டர் அடித்துவிட்டுக் குப்புறப் படுத்துக் கொள்ளலாம் மணி!



தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக