புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது
Page 1 of 1 •
லக்னோ : வாரணாசி குண்டு வெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க, பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு உதவுவதற்காக குஜராத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
காசி என்றழைக்கப்படும் வாரணாசியில் உள்ள தச அஸ்வமேத் காட் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், இரண்டு வயது குழந்தை பலியானது; மேலும் 37 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது.இது தொடர்பாக, உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு போலீசார் (ஏ.டி.எஸ்.,) விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆக்ராவிலுள்ள தடய அறிவியல் சோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.குண்டு வெடிப்பு நடந்து மூன்று நாட்கள் ஆகியும், குற்றவாளிகள் குறித்த எந்த துப்பும் கிடைக்காததால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு புதிய யுக்தியை பயன்படுத்தி குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.அவர்கள் எந்த யுக்தியை பயன்படுத்தி குண்டு வெடிப்பை நிகழ்த்தினர் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். எனவே, விசாரணையை துரிதப்படுத்துவதற்காக, குஜராத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் காசிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் ஆய்வுகள் நடத்த உள்ளனர்.
மேலும், குண்டு வெடிப்பு நடப்பதற்கு சற்று முன்பும், அதன் பின்னரும், ஊடகங்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து அனுப்பப்பட்ட இ-மெயில்கள் குறித்து பயங்கரவாத தடுப்பு போலீசாரும், புலனாய்வு அமைப்புகளும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளன.இது தொடர்பாக, 15 ஆயிரம் போன் இணைப்புகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம், குற்றவாளிகள் பற்றிய முக்கிய துப்பு கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.தவிர, ஜான்பூர் மற்றும் அசாம்கர் மாவட்டங்களிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், சந்தேகிக்கப்படும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும், குண்டு வெடிப்பில் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும், பட்கல் சகோதரர்கள் மற்றும் ஷா நவாஸ் ஆகியோருக்கு எதிராக சர்வதேச போலீஸ்(இண்டர்போல்) மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தடயவியல் சோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினால், விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, "குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் டாக்டர் ஷா நவாசுடன், காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங்குக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அவரை உத்தர பிரதேச அரசு கைது செய்து விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும்' என, பா.ஜ., துணைத் தலைவர் வினய் கட்டியர் கூறியுள்ளார். தனது கருத்துக்கு ஆதரவாக அசம்கார் மாவட்டத்தில் ஏற்கனவே புகார் கூறப்பட்ட ஷா நவாஸ் கான் வீட்டிற்கு சென்று மூன்று மணி நேரம் தங்கியது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி தினமலர்
காசி என்றழைக்கப்படும் வாரணாசியில் உள்ள தச அஸ்வமேத் காட் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், இரண்டு வயது குழந்தை பலியானது; மேலும் 37 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது.இது தொடர்பாக, உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு போலீசார் (ஏ.டி.எஸ்.,) விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆக்ராவிலுள்ள தடய அறிவியல் சோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.குண்டு வெடிப்பு நடந்து மூன்று நாட்கள் ஆகியும், குற்றவாளிகள் குறித்த எந்த துப்பும் கிடைக்காததால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு புதிய யுக்தியை பயன்படுத்தி குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.அவர்கள் எந்த யுக்தியை பயன்படுத்தி குண்டு வெடிப்பை நிகழ்த்தினர் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். எனவே, விசாரணையை துரிதப்படுத்துவதற்காக, குஜராத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் காசிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் ஆய்வுகள் நடத்த உள்ளனர்.
மேலும், குண்டு வெடிப்பு நடப்பதற்கு சற்று முன்பும், அதன் பின்னரும், ஊடகங்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து அனுப்பப்பட்ட இ-மெயில்கள் குறித்து பயங்கரவாத தடுப்பு போலீசாரும், புலனாய்வு அமைப்புகளும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளன.இது தொடர்பாக, 15 ஆயிரம் போன் இணைப்புகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம், குற்றவாளிகள் பற்றிய முக்கிய துப்பு கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.தவிர, ஜான்பூர் மற்றும் அசாம்கர் மாவட்டங்களிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், சந்தேகிக்கப்படும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும், குண்டு வெடிப்பில் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும், பட்கல் சகோதரர்கள் மற்றும் ஷா நவாஸ் ஆகியோருக்கு எதிராக சர்வதேச போலீஸ்(இண்டர்போல்) மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தடயவியல் சோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினால், விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, "குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் டாக்டர் ஷா நவாசுடன், காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங்குக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அவரை உத்தர பிரதேச அரசு கைது செய்து விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும்' என, பா.ஜ., துணைத் தலைவர் வினய் கட்டியர் கூறியுள்ளார். தனது கருத்துக்கு ஆதரவாக அசம்கார் மாவட்டத்தில் ஏற்கனவே புகார் கூறப்பட்ட ஷா நவாஸ் கான் வீட்டிற்கு சென்று மூன்று மணி நேரம் தங்கியது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி தினமலர்
- Sponsored content
Similar topics
» புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
» இந்தியன் முஜாகிதீன் நிறுவனர் கைது ; பல குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன்
» செவ்வாய்க்கிழமை மீண்டும் குண்டு வெடிக்குமாம்: இ-மெயில் மூலம் இந்தியன் முஜாகிதீன் எச்சரிக்கை
» இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது
» தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது
» இந்தியன் முஜாகிதீன் நிறுவனர் கைது ; பல குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன்
» செவ்வாய்க்கிழமை மீண்டும் குண்டு வெடிக்குமாம்: இ-மெயில் மூலம் இந்தியன் முஜாகிதீன் எச்சரிக்கை
» இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது
» தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|