புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
7 Posts - 3%
prajai
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
18 Posts - 4%
prajai
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
5 Posts - 1%
Barushree
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசியைப் பிடித்த பேய்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 12:43 pm

இளவரசியைப் பிடித்த பேய்! Smalarnews_76258486510


எருக்கூரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் மனைவி மிகவும் பொல்லாதவள். தன் கணவனை மிகவும் கொடுமை செய்வாள். தினமும் விளக்குமாற்றால் தன் கணவனை இரண்டு அடி அடித்த பின்பு தான் அவனுக்கு சோறு போடுவாள்.

இப்படியே பலகாலம் நடந்தது. ஒரு நாள் அவனுக்கு மனது வெறுத்துப் போனது. பத்து நாட்களாவது மனைவியிடம் விளக்குமாற்று அடி வாங்காமல், எங்கேயாவது போய் விட ஆசைப்பட்டான்.

""நான் வேலை விஷயமாக பத்து நாட்கள் வெளி ஊருக்கு போகப் போகிறேன்,'' என்றான்.

""அய்யய்யோ! உங்களை விளக்குமாற்றால் அடிக்காமல் இருந்தால் எனக்கு தூக்கமே வராதே,'' என்றாள்.

""இங்கு தோட்டத்தில் நான் வளர்த்த ஒரு மரம் உள்ளது. தினம் ஒரு முறை என்னை அடிப்பது போல நினைத்துக் கொண்டு அடி,'' என்று கூறினான். பின்பு ஊருக்குப் போய்விட்டான்.

மறுநாள் விவசாயியின், மனைவியும் அதே போல மரத்தை விளக்குமாற்றால் அடித்தாள். வெகு நாட்களாக அந்த மரத்தில் தங்கியிருந்த பேயின் மீது அந்த அடிகள் விழுந்தன. அந்த அடி தாங்காத பேய் கதறிக் கொண்டு அந்த மரத்தை விட்டு ஓடியே போய்விட்டது.

அது ஓடிய போது வழியில் விவசாயியைக் கண்டது. அவன் மீது அதிக இரக்கம் கொண்டது. அவனை நெருங்கி, ""நீ எப்படித்தான் உன் மனைவியிடம் விளக்குமாற்றால் அடி வாங்கினாயோ! உன்னை நினைத்தால் பாவமாக உள்ளது. உனக்கு உதவி செய்ய பிரியம் கொள்கிறேன். இந்த நாட்டு மன்னன் மகளை நான் பிடித்துக் கொள்கிறேன். நீ வந்ததும் அவளை விட்டு ஓடி விடுவேன். எனவே, அரசன் தரும் பரிசுகளைப் பெற்று மகிழ்ச்சியாக இரு,'' என்று கூறியது.

விவசாயியும் ஒப்புக் கொண்டான். பேயும் சொன்னபடி அரசன் மகளைப் பிடித்துக் கொண்டது. யாரெல்லாமோ வந்து வைத்தியம் செய்தும். தோற்று விட்டனர். முடிவில் விவசாயி அரண்மனைக்குச் சென்றான். அரசன் மகளிடம் சென்றான். உடனே பேயானது, ""விவசாயியே உன்னிடம் சொன்னபடி உன்னைக் கண்டு அஞ்சி ஓடுகிறேன். இனி என் வழியில் நீ மீண்டும் வந்தால் உன்னைக் கொல்வேன்,'' என்றது. பின் இளவரசியை விட்டு ஓடிவிட்டது.

இது கண்ட மன்னன் விவசாயிக்கு அதிக பொன்னும் பொருளும் தந்தான். இளவரசியை விட்டு ஓடிய பேய் பக்கத்து நாட்டிற்குச் சென்றது. அங்கிருந்த இளவரசியைப் பிடித்துக் கொண்டது. அந்த நாட்டு மன்னன் விவசாயி பேய் விரட்டிய கதையை கேள்விப்பட்டான். எனவே, உடன் விவசாயியை வரவழைத்தான். ""என் மகளுக்கு பிடித்துள்ள பேயை நீதான் விரட்ட வேண்டும். அப்படி நீ அந்தப் பேயை விரட்டவில்லை என்றால் நான் உன்னைக் கொன்று விடுவேன்,'' என்று கூறினார்.

இது கேட்ட விவசாயி திடுக்கிட்டான். பேயை விரட்ட நினைத்தால் பேய் அவனை கொன்றுவிடும். அப்படி பேயை விரட்டாவிட்டால் மன்னன் அவனைக் கொன்று விடுவான். எனவே, சாவை விட்டு எப்படி தப்பிப்பது என்று விவசாயி யோசித்தான்.

முடிவில் ஒரு தந்திரம் செய்தான். அதன்படி பேயும் அவனை கொல்லாமல் இளவரசியிடம் இருந்து ஓடியது. அரசனும் விவசாயியைக் கொல்லாமல் ஏராளமான பணமும் காசும் தந்து அனுப்பினார். அவற்றை கொண்டு போய் வீட்டில் வைத்துவிட்டு புது துடைப்பம் வாங்கி மனைவியை சாத்து சாத்து என சாத்தினான். "இந்த பணம், காசு இல்லை என்றுதானே நீ என்னை அடித்தாய். இனிமேல் வாயை திறந்தால் சாத்திடுவேன் சாத்தி!'' என அடித்தான். வாய் பொத்தி நின்றாள் விவசாயியின் மனைவி!

குட்டீஸ்களே... அப்படி என்ன தந்திரம் செய்து விவசாயி பேயை இளவரசியிடமிருந்து விரட்டி இருப்பான் என்று தெரிந்தால் நன்றாக யோசனை செய்து சொல்லுங்களேன் பார்க்கலாம். அப்படி தெரியாவிட்டால் புத்தகதைத் திருப்பி பாருங்கள். சரியா?

புதிருக்கு விடை:

விவசாயி பேய் பிடித்த இளவரசியிடம் சென்று, ""அடப் பேயே! என் மனைவி விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு என்னை அடிக்க ஓடி வருகிறாள். அதனால்தான் நான் தப்பிக்க இங்கு ஓடி வந்தேன்,'' என்றான். உடனே பேய், ""என்ன? விளக்கு மாற்றுடன் உன் மளனைவி ஓடி வருகிறாளா? அய்யய்யோ!'' என்று பயந்து, அலறியபடி இளவரசியை விட்டு விட்டு ஓடியது.

சிறுவர் மலர்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Aug 19, 2009 2:48 pm

மகிழ்ச்சி



vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Sun Aug 30, 2009 2:47 pm

நன்றி - அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக