புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த டாக்டர் பாலித கோஹன சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. ரோம் சட்டக் கோவைக்கான கட்சிக் கூட்டத்தின் 9 ஆவது அமர்வில் உரையாற்றிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கான அரசு வழக்கறிஞரான மரினோ ஓ'கம்போ, ரோம் சட்டக் கோவைக்கு உட்பட்ட நாட்டின் பிரஜாவுரிமை உள்ளவர்கள் குற்றங்களைப் புரிந்தார்கள் என்பது தெளிவானால், அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைக்கு ஆளாகக் கூடிய சாத்தியம் உள்ளது எனத் தெரிவித்தார். எனவே சர்வதேச நீதிமன்றின் ரோம் சட்டக் கோவையின் ஆட்சிக்கு உட்பட்ட நாடான அவுஸ்திரேலியாவின் பிரஜாவுரிமையையும் வைத்துள்ள கோஹனவை விசாரிக்கக்கூடிய அதிகாரம் உள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய நாடுகள் சபையில் வைத்து நடந்த இவ்வுரையிலேயே ஓ'கம்போ மேற்படி தகவலைத் தெரிவித்தார். அங்கு கூடியிருந்த இன்னர்சிற்றி பிரெஸ் அவரிடம் இலங்கையில் நடந்த படுகொலைகள் பற்றியும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதற்கு நடவடிக்கை எடுக்குமா? எப்போது அந்த நடவடிக்கையை எடுக்கும்? எனக் கேள்வி தொடுத்தது.
இலங்கை அரசானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ரோம் சட்டக் கோவைக்கு உட்பட்ட நாடு அல்ல என்று ஓ'கம்போ பதிலளிக்கத் தொடங்கினார். ஆனால் இலங்கையில் போர்க் குற்றம் புரிந்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்படும் பலருக்கும் இரு நாடுகளின் பிரஜாவுரிமை உள்ளது. அவர்களில் சிலர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்புரிமை உடைய நாடுகளின் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ளனர் என்று இன்னர்சிற்றி பிரெஸ் சுட்டிக்காட்டியது.
இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டதில் பாலித கோஹனவும் உடந்தையாக இருந்தார் என பரவலாக நம்பப்படுகிறது.
இருப்பினும், ஒரு நாட்டின் இறைமையைக் காக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கான ஐ.நா இன் ரோம் சட்டக்கோவையானது தமது கொள்கையின்படி ஆதரவு வழங்குகிறது. எனவே ஒரு குற்றச்சாட்டானது தற்பொழுது அந்நாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், இக்கொள்கைக்கு ஏற்ப அக்குற்றச்சாட்டை சர்வதேச நீதிமன்றின் முன்னிலையில் கொண்டுசெல்ல முடியாது. ஆனால் ஒரு நாடு அவ்விசாரணையை நடத்த அல்லது தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாதிருக்கும் பட்சத்தில் அல்லது குறித்த குற்றம் சாட்டப்பட்ட நபரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துப் பாதுகாக்கும் விதத்தில் நம்பிக்கையில்லாத ஒரு விசாரணையை அந்நாடு நடத்தும் பட்சத்தில் சர்வதேச நீதிமன்றில் இவ்வழக்கைக் கொண்டு செல்லலாம்.
எனவே, அவுஸ்திரேலிய குடியுரிமை உடைய பாலித கோஹனவை அவுஸ்திரேலியாவானது விசாரணைக்கு உட்படுத்தும் நிலையில் இல்லை என்பதை முதலில் அங்குள்ள சட்ட வல்லுநர்கள் எடுத்துக்காட்டுவது அவசியமாகும். இதன் பின்னர் மட்டுமே பாலித கோஹனவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலையில் நிறுத்தும் நிலையைக் கொண்டுவரலாம்.
செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய நாடுகள் சபையில் வைத்து நடந்த இவ்வுரையிலேயே ஓ'கம்போ மேற்படி தகவலைத் தெரிவித்தார். அங்கு கூடியிருந்த இன்னர்சிற்றி பிரெஸ் அவரிடம் இலங்கையில் நடந்த படுகொலைகள் பற்றியும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதற்கு நடவடிக்கை எடுக்குமா? எப்போது அந்த நடவடிக்கையை எடுக்கும்? எனக் கேள்வி தொடுத்தது.
இலங்கை அரசானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ரோம் சட்டக் கோவைக்கு உட்பட்ட நாடு அல்ல என்று ஓ'கம்போ பதிலளிக்கத் தொடங்கினார். ஆனால் இலங்கையில் போர்க் குற்றம் புரிந்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்படும் பலருக்கும் இரு நாடுகளின் பிரஜாவுரிமை உள்ளது. அவர்களில் சிலர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்புரிமை உடைய நாடுகளின் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ளனர் என்று இன்னர்சிற்றி பிரெஸ் சுட்டிக்காட்டியது.
இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டதில் பாலித கோஹனவும் உடந்தையாக இருந்தார் என பரவலாக நம்பப்படுகிறது.
இருப்பினும், ஒரு நாட்டின் இறைமையைக் காக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கான ஐ.நா இன் ரோம் சட்டக்கோவையானது தமது கொள்கையின்படி ஆதரவு வழங்குகிறது. எனவே ஒரு குற்றச்சாட்டானது தற்பொழுது அந்நாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், இக்கொள்கைக்கு ஏற்ப அக்குற்றச்சாட்டை சர்வதேச நீதிமன்றின் முன்னிலையில் கொண்டுசெல்ல முடியாது. ஆனால் ஒரு நாடு அவ்விசாரணையை நடத்த அல்லது தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாதிருக்கும் பட்சத்தில் அல்லது குறித்த குற்றம் சாட்டப்பட்ட நபரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துப் பாதுகாக்கும் விதத்தில் நம்பிக்கையில்லாத ஒரு விசாரணையை அந்நாடு நடத்தும் பட்சத்தில் சர்வதேச நீதிமன்றில் இவ்வழக்கைக் கொண்டு செல்லலாம்.
எனவே, அவுஸ்திரேலிய குடியுரிமை உடைய பாலித கோஹனவை அவுஸ்திரேலியாவானது விசாரணைக்கு உட்படுத்தும் நிலையில் இல்லை என்பதை முதலில் அங்குள்ள சட்ட வல்லுநர்கள் எடுத்துக்காட்டுவது அவசியமாகும். இதன் பின்னர் மட்டுமே பாலித கோஹனவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலையில் நிறுத்தும் நிலையைக் கொண்டுவரலாம்.
Similar topics
» சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு
» ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஜெ., வலியுறுத்த
» ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா
» இனப் படுகொலை: ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஜெ
» பீடி, சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டுமா | புகை பிடிப்பதை நிறுத்த வழிகள்
» ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஜெ., வலியுறுத்த
» ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா
» இனப் படுகொலை: ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஜெ
» பீடி, சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டுமா | புகை பிடிப்பதை நிறுத்த வழிகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|